<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-29191741</id><updated>2012-01-15T10:46:52.458+05:30</updated><category term='#tnfisherman'/><category term='உணவு'/><category term='நிறுவனம்'/><category term='பொது சுகாதாரம்'/><category term='அங்கங்கள்'/><category term='கணினி'/><category term='நினைவுகள்'/><category term='சென்னை'/><category term='மதம்'/><category term='விடுபட்ட நாட்கள்'/><category term='விலைவாசி'/><category term='எழுத்து'/><category term='படிப்பு'/><category term='உறவுகள்'/><category term='ஊடகம்'/><category term='சங்கிலிப் பதிவு'/><category term='மழை'/><category term='சீனா'/><category term='சமூகம்'/><category term='நூல்கள்'/><category term='சீன மொழி'/><category term='வறுமை'/><category term='வேலை'/><category term='தினசரி வாழ்க்கை'/><category term='கையூட்டு'/><category term='பணம்'/><category term='சுயமுன்னேற்றம்'/><category term='நண்பர்கள்'/><category term='வலைப்பதிவு'/><category term='மாணவர்கள்'/><category term='உடல்நலம்'/><category term='பேருந்து'/><category term='பயணம்'/><category term='அரசியல்'/><title type='text'>உள்ள(த்)தை எழுதுகிறேன்.</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>765</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-3349361548867980529</id><published>2012-01-15T10:46:00.002+05:30</published><updated>2012-01-15T10:46:52.483+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>சென்னை மக்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை காலையில் வழக்கமான காலைக்கடன்கள், 8.30 மணிக்கு இட்லிக் கடையில் காலை உணவு முடித்த பிறகு வாசிப்பு, கணினி, இணையம் என்று நேரம் போன பிறகு 11.30க்குப் புறப்பட்டேன். தொலைபேசி, இப்போதுதான் புறப்படுகிறேன் என்று தகவல் சொன்னேன். அவரும் அப்போதுதான் புறப்படுகிறார். வடபழனி கோயில் வரை சீட்டு, ஆற்காடு சாலை படு மோசமாக ஆகி விட்டிருக்கிறது. பேருந்து ஓட்டுபவர்கள் நிச்சயம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;570 அல்லது 70 வசதியாக கிடைக்காமல், கிண்டி வரை போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். கிண்டியில் இறங்கி M49 திருவான்மியூர் பேருந்தில் ஏறிக் கொண்டு தொலைபேசினேன். அவர் சேர்ந்து விட்டாராம், சாப்பிடுவதற்கு சங்கீதா போய் விடலாம் என்று சொன்னார். நான் மத்ய கைலாஷ் என்றுதான் சீட்டு எடுத்திருந்தேன். பேருந்து நிறுத்தமே அங்குதான் போலிருக்கிறது. நடத்துனரிடம் போய் மத்திய கைலாஷ் சீட்டு எடுத்திருக்கிறேன், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாமா, சீட்டு தனியாக வாங்க வேண்டுமா என்று கேட்டால், தேவையில்லை என்று சொல்லி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்படியே புத்தகக் கண்காட்சி போக வேண்டும். ஆட்டோவில் கேட்டோம். கழுத்தில் பட்டி அணிந்திருந்தார் ஆட்டோ ஓட்டுனர். 60 ரூபாய் கேட்டு 50 ரூபாய் ஒத்துக் கொண்டார். முதுகில் வலி வந்ததாம் என்ன காரணம் என்றே தெரியவில்லை நியூரோ சர்ஜனிடம் போய் மாத்திரை சாப்பிடுகிறார். மாத்திரை ஒரு பட்டி 315 ரூபாய் ஆகிறது. டாக்டருக்கு பீஸ் 800 ரூபாய், இந்த டாக்டர் நல்லவர் 200 ரூபாய்தான் வாங்குகிறார், குமரேசன் என்று பெயர். 20000 ரூபாய் செலவாகி விட்டது. 2 மாசமா ஆட்டோவே எடுக்காமல் வீட்டில் இருந்தார். அப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று வந்து ஓட்டுகிறார். தலையைத் திருப்ப முடியாது. முதுகில் குடைச்சல் போன்ற வலி மட்டும் குறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 47க்குக் காத்திருந்தேன். 47A அல்லது A47ல் ஏறியிருக்க வேண்டும். வெறும் 47ல் ஏறினேன். ஏறிய பிறகு பார்த்தால் 100 ரூபாய் நோட்டுகள்தான் இருந்தன. நடத்துனரிடம் நோட்டை நீட்டியதும் முறைத்துப் பார்த்தார், பச்சையப்பா கல்லூரி என்று சொன்னதும், போகாது &amp;nbsp;இறங்கிக்கோ என்று ஐஐடி அருகில் இறக்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து நடந்து அண்ணா பல்கலை நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தேன். வழியில் கேன்சர் மருத்துவமனை வாசலில் கழுத்தில் பட்டை போட்ட அதே ஆட்டோ ஓட்டுனர் நின்று இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துகள் கூட்டமாகவே போயின. கோயம்பேடு போய் அங்கிருந்து 15B பிடிக்கலாம் என்று உத்தேசம். கோயம்பேடு போவதற்கு 570 அல்லது வெளியூர் பேருந்துகள் வர வேண்டும். கிண்டி, தாம்பரம், வில்லிவாக்கம் பேருந்துகள் வரிசையாக போயின. வந்து நின்ற பாண்டிச்சேரி வண்டி விரைவுப் பேருந்தில் ஏறினேன். 20 ரூபாய் சீட்டு. கூட ஏறினவர்கள் எல்லோரும் 10 ரூபாய் நோட்டுகள், 20 ரூபாய் நோட்டுகள் என்று கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன் இருக்கையில் உட்கார்ந்த பெண் 100 ரூபாய் நோட்டு நீட்டினார். சில்லறை வேண்டும் என்று நடத்துனர் சொன்ன பிறகு தேடி எடுத்து சில்லறை காசுகளைக் கொடுத்தார். என்னிடம் சில்லறை சுத்தமாகவே இல்லை. 80 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜவஹர்லால் சாலை குறுகலாக பேருந்துகள் போவதற்கு சித்திரவதையாகத்தான் இருக்கிறது. ஒரு வழியாக முக்கி முனகிக் கொண்டு சேர்த்தார். நகர ஆரம்பித்திருந்த 15Bல் ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். புத்தகக் கண்காட்சி போய் விட்டு வெளியில் வந்து பேருந்துக்கு. 15B கொஞ்ச நேரம் கழித்து கூட்டமாக வந்தது. 27ம் எண்ணில் ஏறினேன். நின்று கொண்டேதான் போக வேண்டியிருந்தது. எல்லா பேருந்துகளிலும் பொங்கலுக்கு ஊருக்குப் போகும் பைகளுடன் மக்கள் கூட்டம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி 570 குளிர்சாதன பேருந்தில் ஏறிக் கொண்டேன். இன்னொரு முறை இணையம் பார்க்க முடிந்தது இந்த பேருந்துக்குள். நல்ல சாலை நெருக்கடி. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன். வாசலிலேயே வண்டியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுபுரம் நாவல் படிக்கிறாராம். அது வெளி வந்த காலத்தில் பெருத்த அலையை உருவாக்கியதாம். பலருக்குப் புரியவில்லையாம், பலர் அதை இந்துத்துவ பிரச்சார நாவல் என்று &amp;nbsp;விமர்சனம் செய்தார்களாம். இன்னொரு நண்பர் இரண்டு நாட்கள் முன்புதான் அதைப்பற்றிச் சொல்லியிருந்தார். விவாதத்தின் மூலம் ஒரு அரசு அதிகாரத்தை தீர்மானிக்கும் முறை, அதன் வழியாக இந்து ஞான மரபுகளை விளக்கும் நாவல். வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனை நேரில் பார்த்து பழகியிருக்கிறாராம். அவரது மனைவி அருண்மொழி தபால்நிலையத்தில் வேலை செய்பவரையும் தெரியுமாம். ஒரே இரவில் 250 புல்ஸ்கேப் தாள் எழுதிக் குவித்து விடுவாராம் ஜெயமோகன். தூங்காமல் எழுதுவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவரது அப்பா, கம்யூனிச தொழிற்சங்கத்தில் இருந்தவர். அவரது அம்மா வாசிப்பு மிகுந்தவர், இலக்கிய விவாதங்கள் நிறைந்த வீட்டுச் சூழல். சுந்தரராமசாமியைப் பார்த்து அவர் மனதில் தோன்றுவதை எழுத்தில் வடித்து விடும்படி அறிவுரை சொல்ல அப்படித்தான் எழுத்தில் இறங்கினாராம்.'&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்தேன். 'நீங்களே சொல்லுங்கள்' என்றார் ஆட்டோ காரர். ஏதோ கம்பெனியில் வேலை செய்கிறாராம். காலையிலும் மாலையிலும் ஆட்டோ ஓட்டுவாராம். 40 ரூபாய் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் வாங்கினாராம். வங்கியில் வேலை செய்தவர்கள் தெரிந்தவர்களாம், 10000 ரூபாய் இவர் போட வேண்டும், மீதி லோன், அரசு மானியமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வாடகைக்கு பகலில் ஓட்ட விட்டால் காசும் வராது, செலவும் அதிகம். அதனால் இவரே காலையிலும் மாலையிலும் ஓட்டுகிறார். இப்படி ஏதாவது சம்பாதிச்சால்தான் உண்டு என்றார். வண்டியை எடுத்துக் கொண்டு போய் சவாரியே கிடைக்கவில்லை. அதுதான் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி வருகிறேன். வீடு ராமாபுரம்தான். டாஸ்மாக் கடை அருகில் இறக்கி விட்டு விட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 3 மணியிலிருந்தே கொட்டு அடித்துக் கொண்டு போகி பண்டிகை ஆரம்பித்து விட்டது. சத்தத்தில் சரியாக தூங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உரக்க ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவின் மகன் போலிருந்தது. 'நான் சொல்வதைக் கேளு அப்பதான் நீ நல்லா இருக்க முடியும். நீ சாகப் போகும் போது நான்தான் முதலில் வருவேன் அவங்க எல்லாம் அப்புறம்தான் வருவாங்க' என்று அலட்டிக் கொண்டிருந்தார். 'இப்படி எல்லாம் நடந்து கொள்வதால்தான் நான் நல்லா இருக்கேன்' என்று சொன்னார். பல் தேய்க்கப் போகும் போது எட்டிப் பார்த்தால் நல்ல பளபள சட்டை போட்டு உட்கார்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல் தேய்த்து விட்டு அறைக்கு வந்த பிறகு சிறிது நேரத்தில் கீழே இருந்து குரல். 'ஒரு 20 ரூபாய் இருந்தா கொடும்மா' என்று அம்மாவிடம் கடன் கேட்கிறார். 'பெட்ரோல் போடணும், 500 ரூபாயாத்தான் இருக்கு' 'என்னிடமும் 500 ரூபாயாத்தான் இருக்கு, சில்லறையா 7 ரூபாய்தான் இருக்கும்' என்கிறார் இவர். 'எதுக்கு 20 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறாய், 500 ரூபாயை மாத்தி போட்டுக்கோ' என்று அனுப்பி விடுகிறார். சினிமாவில் டிரைவராக இருக்கிறாராம் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் புத்தகக் கண்காட்சியிலிருந்து திரும்பும் போது கோயம்பேடு பாலத்தில் நெருக்கடி அதிகமாக இருக்கவே, இடது புறம் எடுத்து அரும்பாக்கம் திசையில் பாலத்தில் ஏறினார்கள். நான் இறங்கி நடந்து கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி ஆட்டோ பிடித்தேன். 80ல் ஆரம்பித்து 130ல் முடித்தார். அவர் பேசும்போதே சாராய நெடி அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'பார்த்து ஓட்டுங்க'&lt;br /&gt;'பொங்கலுக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க வேண்டும் அதுக்குத்தான் ராத்திரி ஓட்டுகிறேன் எப்போதும் குடிப்பதில்லை, இது ஒரு நண்பன் வாங்கிக் கொடுத்தது'&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக்கில் விற்பனையாளராக வேலை செய்கிறாராம். பணி நிரந்தரம் செய்வதாக வாக்களித்தார் ஜெயலலிதா செய்யவில்லை. 3000 ரூபாய் சம்பளம், விற்பனைக்கேற்ப இன்சென்டிவ். இன்சென்டிவ் கிடைக்கும் என்று இருந்திருக்கிறார். கிடைக்கவில்லை, வீட்டுக்குப் போனால் மனைவி குழந்தைகளுக்குத் துணி எடுக்க காசு கேட்கிறார். பக்கத்து வீட்டுக் காரரிடம் ஆட்டோ வாங்கி கேஸ் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். இது வரை 240 ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'காலையில் 10 மணி முதல் இரவு 10 மணி வரை டுயூட்டி. இரண்டிரண்டு பேராக 2 ஷிப்டு, கணக்கு ஒப்படைக்க குழப்பம் வரும் என்று ஒரே குழு நாள் முழுவதும் பார்த்து விட்டு அடுத்த நாள் ஆப் எடுத்துக் கொள்வார்கள்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'குடிக்க வருபவர்களைப் பற்றி பரிதாப்படுவதில்லை. விற்பதற்குத்தான் எனக்குச் சம்பளம், நிறைய விற்றால் இன்சென்டிவ். அவனைப் பேசித் திருத்துவது என் வேலை இல்லை' என்று தெளிவாகப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டருகில் இறங்கிய பிறகு பார்த்தால் என்னிடம் 115 ரூபாய்தான் சில்லறை, அவரிடம் 40 ரூபாய்தான் சில்லறை. 15 ரூபாய் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மனமில்லை. நல்ல வேளையாக மளிகைக்கடைக்காரர் திறந்திருந்தார். 100 ரூபாய்க்கு மாற்றிக் கொண்டேன். இரண்டு 50 கேட்டும் 50ம் 10களுமாக கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தைக் கொடுத்து விட்டு நடக்கும் போது கோலம் போடும் சிறு பெண், எதிரில் இருக்கும் பழைய பேப்பர் கடை பையனிடம், 'நாளைக்கு தமிழ்ப் புத்தாண்டா' என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இன்னொருவரிடம் கேட்டு ஆமாம் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-3349361548867980529?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/3349361548867980529/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=3349361548867980529' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/3349361548867980529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/3349361548867980529'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_15.html' title='சென்னை மக்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-356560646770718551</id><published>2012-01-13T11:07:00.000+05:30</published><updated>2012-01-13T11:07:17.144+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><title type='text'>தேர்வுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஜனவரி 14, 2012. காலை நேரம் 6.40.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கனவில். யாரோ காரில் என்னை அனுப்ப, டிரைவர் காரைத் திருப்பி வரும் போது ஓடிப் போய் ஏறிக் கொள்கிறேன். வெளியில் வரும் போது பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். என்னைப் பார்த்து விட்டு அடையாளம் காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து விடுகிறான். பார்த்து விட்டு புன்னகைத்துக் கொண்டே நேராக வருபவள் பாதி தூரத்தில் நின்று முகத்தை மாற்றிக் கொள்கிறாள். நகர்ந்து விடுகிறாள். எல்லாம் நேற்றைக்கு பேஸ்புக் புகைப்படங்களைப் பார்த்ததன் தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலையில் எழுந்தவுடன் கணினி, இணையம், எழுத்து. முகம் மழித்து குளித்து விட்டுப் புறப்பட்டேன். சளி பிடித்துத் தொண்டை வலித்துக் கொண்டிருந்தது. அதனால் தலையில் தண்ணீர் ஊற்றவில்லை. சாரம் எடுத்துக் கொண்டு வந்திருக்கவில்லை. அதனால் துண்டைக் கட்டிக் கொண்டே போய் குளித்து விட்டு வந்தேன். ஆறரை மணிக்குத் தயாராகி விட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கும் போது வழக்கமாக பார்க்கும் இளைஞன். நீளமான தலைமுடி, அழுக்கு டி-ஷர்ட், கிழிந்து தொங்குவது, அழுக்கு பேன்ட், கிழிந்த பை தோளில். புலம்பிக் கொண்டே நடப்பான். ஆனால் கையில் ஒரு செல்பேசியும் இருக்கும், சில சமயம் அதில் பேசிக் கொண்டிருப்பான். தினமும் காலையில் 6.30 வாக்கில் கேசவர்த்தினியிலிருந்து இந்தப் பக்கமாக நடந்து வருகிறான். மனநிலை சரியில்லை என்று தெரிகிறது, ஆனால் கொஞ்ச வருமானமும் முறையான வாழ்க்கை முறையும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2 ரூபாய்க்கு டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தம். 11 ரூபாய் சீட்டு. பேருந்து தி நகர் வரை போவது. அடுத்த நிறுத்தத்தில் ஏறிய பெண்ணிடம் 10 ரூபாய்தான் இருக்கிறது. பேருந்து நிலையத்துக்கே 8 ரூபாய் என்றால் இறங்கிக் கொள்கிறேன் என்று இறங்கிக் கொண்டார். 10 ரூபாயில் போய்ச் சேரவே முடியாதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனி நிறுத்தத்தில் பத்திரிகைக் கடை முன்பு நிற்கும் போது பல முறை மனதுக்குள் விவாதித்து கடைசியில் விகடன் வாங்கி விட்டேன். வடிவேலு நானும் விகடனும் பகுதி எழுதியிருக்கிறார். தானே புயல், ஈழத் தமிழர் வாழ்க்கை என்று ஓரிரு உருப்படியான கட்டுரைகள். இவற்றைத் தவிர வழக்கமான சினிமா. பாஸ்கர் சக்தியின் சிறுகதை பாதித்த ஒன்று. ஆடு வெட்டுபவரின் வாழ்க்கை நிலை, சிரமங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூரிலிருந்து மாற்றி வந்து விட்டாராம். சோழிங்கநல்லூரில் அலுவலகம். சேர்ந்தே போகலாம் என்றார். 570 குளிர்சாதன வண்டிகள் போயின, ஏறவில்லை. அவருக்கு 8.30க்கு அலுவலகம். 119 வரும் என்று சொல்லியிருந்தாலும், தாமதமாகி விடுமோ என்று அவருக்கு பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூரில் ஒரு பள்ளியில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்கிறார்களாம். அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். 7.30க்கு சில நிமிடங்கள் இருக்கும் போது திருவான்மியூர் வண்டியில் ஏறி விட்டார். எஸ்ஆர்பி அருகில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிப்பாராம். நின்று கொண்டு போக முடியாது என்று நான் ஏறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஓரிரு நிமிடங்களில் கல்பாக்கம் பேருந்து வந்தது. அதிலும் ஏற மனமில்லாமல் வெளியிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய கூட்டம்தான், இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஆனாலும் உட்கார இடம் இருந்ததது. கடைசி நிமிடத்தில் ஏறிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதாகப் &amp;nbsp;போயிற்று. அண்ணா நகர் பேருந்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் தாமதமாக வந்தது. அங்கேயே நின்றிருந்தால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்திருப்பேன். மூன்று பேர் இருக்கையில் ஜன்னலோரம் ஒருவர் உட்கார்ந்திருக்க நான் இந்தப் பக்கம் உட்கார்ந்தேன். ஆனந்த விகடன், டெக்கான் குரோனிக்கிள் வாசிப்பு. இடையில் கொஞ்சம் கண்ணயர்வு. வேகமாக வந்து விட்டது. 17 ரூபாய் சீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;8.30க்கெல்லாம் சிப்காட் வாசலில் இறங்கி விட்டேன், பேருந்துக்குக் காத்திருந்தார். அவருடன் நானும் போய் நின்றேன். சிறிது நேரத்தில் &amp;nbsp;பேருந்து வந்து விட்டது. வரவேற்பு மேசையில் உட்கார்ந்திருப்பவர் முன் இருக்கையில் இடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி நடக்கும் போது பேசிக் கொண்டே நடந்தேன். வருகைப் பதிவு செய்யும் போது பேனா கொடுத்து முதலில் போடச் சொன்னேன். நான் போடும் போது தேதியைத் தேட, தேதி சொன்னார். சீன மொழி புத்தகத்தைக் கொடுத்திருந்ததாக சொல்லியிருக்க வாங்கிக் கொண்டேன். கேன்டீன் கட்டணத்தைக் கொடுப்பதாக கணக்காளரிடம் சொன்ன போது சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்று தள்ளிப் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தோசைகள், ஒரு கப் பால். பால் தண்ணீரால் நீர்த்துப் போன பால். அதில் பால் என்ற உயிரே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு தொடங்க தாமதமாகலாம். அண்ணா நகர் பேருந்து வருவதற்கு தாமதமாகிறது என்று சொல்லியிருந்தார். 9.15க்கு அங்கு எட்டிப் பார்த்து விட்டு திரும்பினேன். கூப்பிட்டு ஈஆர்பியில் தவறாக தரவு உள்ளிட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதை டிலீட் செய்வதற்கு வசதி செய்ய மாட்டார்கள், பராமரிப்பவர்களிடம் எப்படியாவது தாஜா செய்து கேட்டுக் கொள்ள வேண்டும். முறையான பயிற்சி அளிக்கவில்லையாம், பயனர் கையேடும் இல்லையாம். பொறுமையாக என்ன பிரச்சனை என்று விளக்கி மின்னஞ்சல் அனுப்புங்கள், தேவைப்பட்டால் உயர் மட்டத்துக்குக் கொண்டு போய் செய்வியுங்கள், அடுத்த முறை இது போன்று புதிய சூழல்கள் வந்தால் அதை அவர்களிடமே கேட்டுச் செய்யுங்கள் என்று விளக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போன பருவத்தில் நான் நடத்திய ஈஆர்பி வகுப்பில்தான் இந்தச் சிக்கல். சில வகுப்புகளை நடத்தியிருந்தார். அதன் பிறகு நான். அதனால் இரண்டு முறை உள்ளிட்டு விட்டார்கள். அதனால் மாணவர்களுக்கு இரண்டு முறை காண்பிக்கிறது. அந்த செய்முறையை சரியாகப் புரிந்து கொண்டு செய்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கான்டீன் உணவுக்கு 180 ரூபாய் வாங்கினார். 9 நாட்கள் &amp;nbsp;போனதால்தான் &amp;nbsp;அதிக சம்பளம் என்று கணக்காளரும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;10 மணிக்கு அழைத்தார்கள். தேர்வு தயாரிப்பு அறைக்குப் போய் வினாத்தாள்கள், விடைத்தாள்கள், நூல்கள், மாணவர் பட்டியல் வாங்கிக் கொண்டேன். நான் போய் தாள்களை வினியோகித்துக் கொண்டிருக்கும் போது வந்து சேர்ந்தார். தலைவிதி. வந்தவுடனேயே பேச ஆரம்பித்தார். அவரிடம் விடைத்தாள்களை வினியோகிக்கச் சொன்னேன். ஒரு விடைத்தாள் குறைவாக இருந்தது. 2 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குப் &amp;nbsp;போனதால் வர மாட்டார்கள் என்று சுழித்திருந்தார்கள். அதில் ஒரு பெண் &amp;nbsp;வந்து விட்டார், &amp;nbsp;வேறு ஒருவர் ஆப்சென்ட். 10 நிமிடங்களுக்குப் பிறகு &amp;nbsp;ஒருவர் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிப் பணிகள் பற்றிய தேர்வு. 15 மதிப்பெண்களுக்கான கேள்விகள் எளிமையாகவே இருந்தன. சில நிமிடங்களிலேயே திரும்பித் தர ஆரம்பித்து விட்டார்கள். ஏசியின் கீழாக இருக்கும் மாணவருக்கு ஏசி வேண்டாம். மற்றவர்களுக்கு ஏசி வேண்டும், மின்விசிறி ஓட வேண்டும். இப்படி பல வேண்டுகோள்கள். இரண்டு பேரை &amp;nbsp;மாற்றி உட்காரச் சொன்னோம். 40 நிமிடங்களுக்குப் பிறகு விடைத்தாளை சரி பார்க்கப் போகும் போது ஏசியின் கீழ் இருந்த பையனை முன்பக்கம் போகச் சொன்னேன். &amp;nbsp;இப்படி நான்கைந்து பேர் மாறி உட்கார்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை வரும் போது A பிரிவு விடைத்தாளே அடுக்கி சரிபார்ப்பதில் இறங்கியிருந்தேன். ஒரு பையனுக்குப் பின்னால் கொஞ்ச &amp;nbsp;நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.அந்தப் பையன் ஏதோ வெள்ளையாக சுருட்டிக் கையில் வைத்திருந்ததை தூரத்திலிருந்து கவனித்தேன். இரண்டு பேரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். நான் விடைத்தாள் சரிபார்க்க ஆரம்பித்த பிறகு ஒரு முறை எச்சரித்தேன். திரும்பவும் பேசுவதைப் பார்த்ததும் அடுத்த முறை பேசினால், அறைக்கு வெளியில் போய் தொடர வேண்டியிருக்கும் என்று கடுமையாக உரக்கச் சொன்னேன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மேசைகளிலும் நூல் கொண்டு வைத்து விட்டார். கிட்டத்தட்ட எல்லோருமே கூடுதல் தாள்கள் வாங்கி விட்டார்கள். &amp;nbsp;தெரிந்த முகங்கள். இவர்களுக்குத்தான் முதன் முதலில் கற்றுக் கொடுக்கப் போனது. இன்னொரு முறை வந்தார், சீன மொழி பாடத்திட்டத்தைக் கையில் கொண்டு வந்தார். மூன்று பிரிவாகக் கொடுத்திருந்ததன் காரணத்தைக் கேட்டு எழுதிக் கொண்டார். 12.30 வரை போனது. ஒரு மாணவன் 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே கொடுத்து விட்டுப் போனான். ஒரு மாணவன் 5 நிமிடங்கள் தாண்டியும் எழுதிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் எல்லோரும் இதற்கு இடையில் நேரம் எடுத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு விடைத்தாள்களை சரிபார்த்து அடுக்கி எடுத்துக் கொண்டேன். நான்தான் தேர்வு தயாரிப்பு அறையில் ஒப்படைத்தேன். அதை வைத்து விட்டு அறைக்குப் போய் இணையம், மின்னஞ்சல். இங்கு கூகுள்+ பார்க்க முடியாது என்று குறை.&lt;br /&gt;&lt;br /&gt;மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய வினவு கட்டுரை. மே17 காரர்கள் உண்மையிலேயே சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஒருவர் பின்னூட்டமும் போட்டார் என்று தெரிந்தது. ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து விட்டார். முதலில் மே 17 தவிர்த்த மற்ற தமிழின அமைப்புகளுக்கு வயித்தெரிச்சல், அருந்ததி ராயை தவறாக வழிநடத்துபவர்களுக்கு இடி, காலச்சுவடு, தினமலர், பத்ரி போன்றவர்களுக்கு வாரியலடி, ஜெயலலிதா போலி கம்யூனிஸ்டுகள் &amp;nbsp;மீது தாக்குதல் என்று நீளமான கட்டுரை. லெனின் அறிவுஜீவிகள் &amp;nbsp;பற்றிச் சொன்னது அறிவுஜீவிகள் தம்மை கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைத்துக் கொள்வதை விரும்புவதில்லை. மிக விதிவிலக்கானவர்களை முழுமைக்காக பகுதியாக செயல்பட முழுமனதுடன் முன்வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணிக்குப் போய் சோறு, சாம்பார், பாயாசம் சாப்பிட்டேன். அடுத்த சுற்றில் ரசம். குடிக்க மோர். வந்து அறையில் உட்கார்ந்து மொழி பெயர்ப்பு வேலை, கணினியை பயன்படுத்தக் கேட்டார். 10 &amp;nbsp;நிமிடங்களில் ஷட்டவுன் என்று அமைத்து விட்டுக் காத்திருந்தேன். 5 நிமிடம் என்று சொல்லிதான் கேட்டிருந்தார். 10 நிமிடங்கள் ஆகி அணைந்த பிறகுதான் எழுந்திருந்தார். விடைத்தாள்களை திருத்தும் வேலைக்குப் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஆர்பி குறித்து எழுதி அனுப்பி விட்டதாகச் சொன்னார். விடைத்தாள்கள் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. கூடத்துக்குள் திருத்திக் கொண்டிருந்தார். நானும் போய் உட்கார்ந்து திருத்த ஆரம்பித்தேன். முதல் எண் இவர்களை கையொப்பம் மூலம் தெரிந்து கொண்டேன் மற்றவர்களை புரிந்து கொள்ளவில்லை. &amp;nbsp;மதிப்பெண் கொடுத்த பிறகு தெரிய வந்தது. &amp;nbsp;முழு மதிப்பெண்கள், மூன்று பேருக்கு முழு மதிப்பெண்கள். இன்னும் சில பேருக்கு 45. பலருக்கு 40க்கு மேல். இரண்டு பேருக்குத்தான் 40க்குக் கீழ்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி விடைத்தாள்,&amp;nbsp;மொத்தம் 25 மதிப்பெண்கள்தான். அதுவும் மிக எளிதாக அமைந்து விட்ட 5 மதிப்பெண் வினாக்களில் தப்பித்து விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணி நேரத்தில் வேலை முடிந்து விட்டது, பிரிவு A, முக்கிய பிரிவு, எல்லாவற்றையும் கூட்டிப் போடுவது, போலி எண் எழுதப்பட்ட தாளில் மதிப்பெண் எழுதிக் கொடுப்பது என்று முடித்தேன். போலி எண்ணையே நடுவில் வந்துதான் அடித்தார்கள். எனக்காக, அல்லது அவர்கள் வசதிக்காக அவர்களது செயல்முறையையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 3 மணிக்கு அறைக்கு வந்து மொழிபெயர்ப்பைத் தொடர்ந்தேன். 3.30 போல வந்தார்கள். புரபோசலை இன்னும் படித்திருக்கவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து செய்யப் போகிறார். அதை புரிந்து கொண்டு, அமெரிக்க தேர்தல் வரலாறு, ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரம், சமூக ஊடகங்கள் சந்தைப்படுத்தலில் செயல்பாடு என்று மூன்று பிரிவுகளாக தயாரித்துக் கொள்ளச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னச் செய்வது என்று முடிவு செய்யவில்லை. பயண முன்பதிவுத் துறையில் தகவல் தொழில் நுட்பம் எப்படி பயன்படுகிறது என்று தலைப்புக் கொடுத்திருந்தார். அதை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு இன்னும் சில நிமிடங்கள் மொழி பெயர்ப்பு செய்து தகவிறக்கிக் கொண்டேன். அதன் பிறகு பையை மூடி புறப்பட்டேன். வெளியில் வரும் போது திட்டிக் கொண்டே வந்தார். பேருந்தில் வழியில் இறக்கி விட்டார்களாம். அண்ணா நகர் பேருந்தில் ஏறிக் கொண்டேன். முதல் இருக்கையில் உட்கார்ந்திருந்து விட்டு சிறிது நேரத்தில் 3வது இருக்கை. கொஞ்ச நேரம் கூகுள்+ பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு அரவிந்தன் நீலகண்டனின் புத்தகம். படிப்பதற்கு கொடுமையான புத்தகம். மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்க்கை பற்றிய அரைகுறை புரிதலுடன் அவதூறுகள். ரஷ்யப் &amp;nbsp;புரட்சியின் வரலாற்றை பள்ளிச் சிறுவன் போல விவரித்தல், சீனப் புரட்சியை கிட்டத்தட்ட தொடாமல் போனது, சீனாவின் பொருளாதார மாற்றங்களை ஏதோ மேஜிக் காட்டுபவரின் வித்தை போல அணுகுதல் என்று நறநறக்கும் உறுத்தல்கள். நடை தினமலர் வாரமலரின் துணுக்கு மூட்டை தரத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியாவுடன் சீனாவின் உறவு, இந்திய சோவியத் உறவு, திபெத் என்று பரவலாக மிதந்து கொண்டிருந்த அவதூறு மூட்டைகளை தொகுத்து ஒரு இடத்தில் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை முன் வைத்து உண்மையான ஒரு கம்யூனிச வரலாற்றை எளிமையாக சொல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸ்-எங்கெல்ஸ், ரஷ்யப் புரட்சி, ரஷ்ய வளர்ச்சி, இந்திய-ரஷ்ய உறவு, சீன வளர்ச்சி, இந்திய-சீன உறவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், திபெத் என்று பதிவுத் தொடராக எழுதலாம். நக்சல்பாரி எழுச்சி பற்றியும் எம்எல் குழுக்கள் &amp;nbsp;பற்றியும் பெரிதாக எழுதவில்லை. மொத்தத்தில் யாரையும் பெரிதாக ஈர்த்து விடமுடியாத பணி. அதை எப்படி பல் குத்த பயன்படுத்தலாம் என்று நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனியில் இறங்கிக் கொண்டேன். 12Bயில் ஏறி பேருந்து நிலையம். 3 ரூபாய் சீட்டு. நடந்தே வந்து பிக்பஜார் அருகில் இருக்கும் ஸ்டேட் வங்கி பண இயந்திரத்தில் ரூபாய் எடுத்துக் கொண்டேன். வெளியில் வந்ததும் பகிர்வூர்தி. மெகாமார்ட் அருகில் இறங்கி 10 ரூபாய் கொடுத்தேன். சில்லறை தரவில்லை. ஏடிஎம், மெகாமார்ட் என்று கணக்கு போட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசினார். இன்றைக்கு புத்தகக் கண்காட்சிக்கு வருகிறார்களாம். மதியம் 4 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டோம். கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசியிருப்போம். அவரது மகன் இரண்டு மூன்று முறை பின்னணியில் அழைத்தும் அவர் அவசரப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிஎல்ஆர்ஐயில் ஆரம்பித்தது. அவர் அதிலிருந்து இறக்குமதி செய்யும் போது சிரமங்களை பேசினார். இன்று நிச்சயம் வரச் சொன்னார். ஒரு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். இதைச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேச்சை முடித்து விட்டுக் கணினியை மூடி தூங்கப் போய் விட்டேன். இன்னும் கொஞ்சம் எழுத்து வேலை செய்யலாம். படுத்துக் கொண்டே நாளை அலசிக் கொண்டேன். போர்த்திக் கொள்ள போர்வை, சால்வை என்று கதகதப்பாக்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சிக்கு. 4 மணிக்கு முதலானவர்களை சந்திக்க வேண்டும். திரும்பி வந்து விட்டு அறையில் தூக்கம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-356560646770718551?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/356560646770718551/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=356560646770718551' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/356560646770718551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/356560646770718551'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_13.html' title='தேர்வுகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-8067705089607162243</id><published>2012-01-10T09:23:00.000+05:30</published><updated>2012-01-10T09:23:09.500+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிறுவனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயமுன்னேற்றம்'/><title type='text'>புத்தாண்டு!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஜனவரி 10, 2012 காலை மணி 6.28&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முழுக்க முழுக்க சுயமாக திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்த நாள். &amp;nbsp;காலையில் சோர்வு தீர தாமதமாக தூங்கி எழுந்து, நாட்குறிப்பு எழுதிமுடித்த பிறகு காலை உணவுக்குத் தயாரிப்பு. எழுந்த உடனேயே கலக்கி வைத்திருந்த ரவை+கோதுமை மாவு+சீரகம்+வெங்காயம்+உப்பு தோசை, மிளகாய்ப் பொடியுடன். ஆம்பூருக்குப் போக வேண்டும் என்று போன வாரம் சொல்லியிருந்தேன். துணி துவைக்க வேண்டியிருந்தது, துவைத்துப் போடப்பட்டிருந்து துணிகளை தேய்க்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் போக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே போய் கொடுத்து வைத்திருந்த குடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தேன். தேங்காயை உடைப்பதற்கு பையில் போட்டு எடுத்துப் போய் மறந்து வைத்து விட்டு வந்திருந்தேன். பின்னால் மதியம் போய் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இணைந்து கூகுள் ரீடரிலோ, +லோ ஹரன் பிரசன்னாவின் கட்டுரை கண்ணில் பட்டது. அரவிந்தன் நீலகண்டனின் புத்தக பரிந்துரை. விமர்சனம் போல இல்லாமல் fanboy புல்லரிப்பாக எழுதியிருந்தார். 'கம்யூனிசம் தோற்று விட்டது, உலகமெங்கும் கம்யூனிசம் இல்லாமல் போய் விட்டது, மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கூட கம்யூனிஸ்டுகள் தோற்று விட்டார்கள்' என்று பிரச்சாரம் செய்யும் இந்துத்துவாக்களின் பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனுக்கு இப்படி ஒரு சிரமம் ஏன் என்று தெரியவில்லை. 'பாரத தர்மத்தைக் கட்டி அமைக்க' ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடுவதை விட்டு இல்லாத ஒரு அச்சுறுத்தலை எதிர்த்து ஏன் புலம்புகிறார்? +2 படிக்கும் மாணவர்களைக் கூட கம்யூனிசம் ஈர்த்து விடக் கூடாது என்று ஏன் முயற்சியோ!&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிசத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம், அதைத் தவிர்த்த மற்ற தத்துவங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் கருத்து முதல்வாதமாக போய் விடுகின்றன. அவற்றில் இயக்க மறுப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அறிவியல் அணுகுமுறையின் அத்தனை கூறுகளையும் கம்யூனிச இயக்கங்கள் பின்பற்றுகின்றன. தரவுகளைத் திரட்டி, ஆய்வு செய்து அதிலிருந்து முடிவு செய்வது, விமர்சனம்/சுயவிமர்சனம் (peer review, review) போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அணுகுமுறையின் அடிப்படை புரிதல், உண்மைகள் எல்லாமே பொருட்களை ஆராய்வதன் மூலம்தான் தெரிய வர முடியும். மனதில் எவ்வளவு போட்டு சிந்தித்தாலும் புதிய உதித்தல்கள் சாத்தியம் கிடையாது, அப்படியே உதித்தல்கள் ஏற்பட்டதாக நினைத்தாலும், அதன் உண்மை நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகைப் பற்றிய நமது புரிதல் ஒரு மேல் நோக்கிப் போகும் சுழல் வட்டமாக இயங்குகின்றன. ஒரு பொருளில் அல்லது கருத்தில் எதிர்மறையான இரண்டு தன்மைகளின் சமநிலை எப்போதும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அறிவியல் சார்ந்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் வழியில் மார்க்சியமும் அதன் அடிப்படையிலான கம்யூனிச நடைமுறைகளும் இருக்கின்றன. இதைக் குறை சொல்வதற்கு, 'விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிரம்மா தோன்றினார், பிரம்மா உலகைப் படைத்தார்' என்று கற்பனையான கருத்து முதல் வாதங்களை முன் வைக்கும் இந்துத்துவா பணியாளருக்கு எப்படி தகுதி இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் செயல்முறைகளை விமர்சனம் செய்வதற்கு, முறையாகப் படிக்காமல் நாட்டுப் புறத்தில் மருத்துவம் செய்யும் சித்த மருத்துவருக்கு &amp;nbsp;என்ன தகுதி இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒரு சிறப்பான, முக்கியமான பணியாக அவர் எழுத, அதை கிழக்கு பதிப்பகம் ஆர்வமாக பதிப்பித்து வெளியிட, இணையத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் விற்பனைக்கு விளம்பரங்கள் செய்ய, இதன் மூலம் பெரும் விவாதம் தமிழ்நாட்டில் உருவாகும் என்று நாக்கைச் சப்பிக் கொண்டு இருக்கிறார்கள். மார்க்சியம் படித்து கடைப்பிடித்து வரும் அறிஞர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தரம் கூட இது போன்ற புத்தகங்களில் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரியின் பதிவிலிருந்து வாசகங்களை எடுத்து கம்யூனிசம் என்பதை அறிவியல் என்று மாற்றி இடுகை செய்தது போல, ஹரன் பிரசன்னாவின் இடுகையையும் போட்டேன். &amp;nbsp;உடனேயே கூகுள் பிளஸ்சில் வெளியாகி விட்டது. பாரதியும், அகிலனும் உடனேயே எதிர்வினை செய்தார்கள். 'அறிவியல் பேரழிவை ஏற்படுத்துகிறது என்றால், பேசாமல் சோதிடம், மூட நம்பிக்கைகள் என்று மக்கள் போகலாமா' என்று அகிலனின் கேள்வி &amp;nbsp;நச்சென்று அமைந்தது. அதைத் தொடர்ந்து விளக்கம் அளித்தேன். அங்கிருந்தும், தமிழ்மணத்திலிருந்தும் கணிசமான பேர் வந்து படித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த கிண்டல் பதிவைப் படித்து விட்டு ஒரிஜினலைப் படித்தால் அவர்கள் எழுதுவதன் அபத்தம் தெரியும். தேவைப்பட்டால், முடிந்தால் முழு நூலுக்கும் இது போன்று ஒரு spoof செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு முயற்சி தேவையா என்று யோசிக்க வேண்டும். கூடுதல் மதிப்பு அளிப்பதாக போய் விடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிமலருக்கு கட்டுரை எழுத வேண்டும். திங்கள் கிழமை அனுப்புவதாக ஏற்பாடு, எழுத ஆரம்பித்து முடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;துணிகளை துவைப்பதற்கு ஊற வைத்து விட்டிருந்தேன். 10 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. &amp;nbsp;அதன் பிறகும் படிப்பது, எழுதுவது என்று நேரம் நகர்ந்தது. துணி துவைத்து காயப் போட்டு விட்டு, முடி வெட்டப் போகலாமா என்று யோசித்தேன். மதிய உணவுக்கு சோறு, உருளைக் கிழங்கு வேக வைத்திருந்தேன். முடி வெட்டப் போனால் ஆம்பூர் போக முடியாது என்று முடிவு செய்து குளித்து, சட்டை, பேன்ட் தேய்த்து விட்டு கடைக்குப் போய் தயிர் வாங்கி வந்தேன். தயிரை கலக்கி உப்பு போட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து அடுத்ததாக உருளைக்கிழங்கை பொடியாக்கி, வெங்காயத்துடன் வதக்கி, கடைசியில் தேங்காய் துருவிச் சேர்த்துக் கொண்டேன். வாங்கி வந்திருந்த முட்டைகளை உடைத்து வெங்காயம் சேர்த்து ஆம்லெட்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ராணிப்பேட்டையிலிருந்து பேசினார். 'இன்றைக்கு என்ன திட்டம், ராணிப்பேட்டை வர முடியுமா' என்று கூப்பிட்டார். 1.30 ஆகியிருந்தது. ஆம்பூர் போனால் மாலை தாமதமாகி விடும், அதை ரத்து செய்து விட்டு ராணிப்பேட்டை போக முடிவு செய்தேன். சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டு 4.30 போல வருவதாகச் சொன்னேன். சாப்பிடும் போது வந்தார். அவரிடம் தபால் அலுவலக ரசீதைக் கொடுத்தேன். பாத்திரங்களை எல்லாம் கழுவி, மீன் குழம்பு செய்வது பற்றி விளக்கினார். சாப்பிட்டு விட்டு மீதி இருந்த சோறு, தாளித்த மோர், உருளைக் கிழங்கை இரவுக்காக எடுத்து மூடி வைத்தார். அவரை சாப்பிடச் சொன்னால் சாப்பிட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த வீட்டில் முன்பு இருந்த பையன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான்' என்று தகவல் சொன்னார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம், வீட்டுக்கு அழைத்துப் போனவர்கள் மீண்டும் படிக்க போகச் சொன்னதை மறுத்து இரண்டு நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டு பையன்கள் சொன்னார்களாம். இது போன்று தனியார் கல்லூரிகளில் எத்தனை தற்கொலைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;3 மணிக்குப் புறப்பட்டேன். வேலூர் பேருந்து நிலையம் போய் வாலாஜா இறங்கி, முத்துக் கடை வந்து, சிப்காட் போவதற்கு பதிலாக, &amp;nbsp;10ம் எண் பேருந்து பிடித்து நேராக சிப்காட் போய் விடலாமா என்று திட்டம் போட்டு சாலையின் இந்தப் பக்கமாகவே நின்றேன். நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். கடைசி பிரதி போலிருந்தது. விசேஷமாக செய்திகள் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3.15 வரை காத்திருந்து பார்த்து விட்டு, நகரப் பேருந்து ஏறி சித்தூர் பேருந்து நிலையத்துக்குப் போய் அங்கிருந்து வேறு தடங்களும் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று போனால் சாலை சந்திப்பில் பெரிய கூட்டம். நல்ல வெயில். &amp;nbsp;3.30 வரை காத்திருந்து பார்த்து விட்டு மீண்டும் நகரப் பேருந்து ஏறி புதிய பேருந்து நிலையத்துக்கு சீட்டு எடுத்துக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நெடுஞ்சாலை பாலத்தின் அருகில் இருக்கும் போலீஸ் குடைக்கு அருகில் வந்து சேர்ந்தேன். நல்ல வெயிலில் காய்வு. நிற்க நிழல் கூட இல்லை. 102B இடைநில்லா பேருந்து, வாலாஜா போகாது. அரக்கோணம் போகும் தனியார் பேருந்து, ஆற்காட்டில் நிறுத்தி வைத்து கடுப்பேற்றுவார்கள், திருத்தணி போகும் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சாலையில் நடுவில் போனார்கள், கடைசியில் தலங்கை பேருந்து வந்தது. ஆற்காடு, ராணிப்பேட்டை, முத்துக் கடை, வாலாஜா போய் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக் கடையில் இறங்கிக் கொள்ளலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். ஊருக்கு வெளியில் வெகுதூரம் வந்த பிறகுதான் சீட்டு கொடுக்க வந்தார் நடத்துனர். 14 ரூபாய் முத்துக்கடைக்கு, வாலாஜாவுக்கும் அதுதானா? ஆற்காடு அருகில் நிறைய பள்ளிச் சிறுவர்கள் ஏறி மூன்று பேர் இந்த இருக்கைக்குள் நெருக்கிக் கொண்டார்கள். இன்னொரு பையன் நின்று கொண்டிருந்தான். பின் இருக்கையில் உட்கார்ந்தவர்களின் ஒருவன் 'அங்கிள், ஜன்னலைத் திறந்து விடுங்க என்று சொல்ல கண்ணாடி ஜன்னலை கஷ்டப்பட்டு ஏற்றி விட்டேன். இந்த இருக்கையில் இருந்தவர்களுக்கிடையே 'அங்கிள் என்றால் என்ன பொருள்' என்று விவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக் கடையில் இறங்கியதும் தனியார் மினி பேருந்து நின்றது. உட்கார இருக்கைகளும் காலியாக இருந்தன. ஏறி எத்தனை மணிக்குப் புறப்படும் என்று கேட்டால் 4.45 என்றார்கள், 4.35 ஆகியிருந்தது. ஆட்டோ பிடிப்பதற்கு இதிலேயே காத்திருந்து போகலாம். 4.45க்கு எடுத்து விட்டார்கள். பாரதி நகர் அருகில் வரும் போது தொலைபேசி 5 நிமிடங்களில் வந்து விடுவேன் என்று சொன்னேன். வண்டி எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். முடியா விட்டால் நடந்தே வந்து விடுவதாகச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி சாலையைக் கடந்து, ரவுண்டானா தாண்டி அந்த சாலையிலும் பாதி தூரம் போன பிறகு எதிரில் வந்தார். ஏறி அவர்கள் அலுவலகத்துக்குப் போனோம். முதலில் பதிவுகள், அரசியல் என்று பேச்சு, அதன் பிறகு ராணிப்பேட்டை அல்லது வேலூரில் பிடெக் பகுதி நேரப் படிப்பு ஆரம்பிப்பது குறித்து எனது கருத்து கேட்டார். குடிப்பதற்கு இத்தாலிய தேநீர் ஒன்று தயாரித்துக் கொடுத்தார். கெமிக்கல்ஸ் பற்றியும் பேச வேண்டும் என்றார். அவரது பங்குதாரரும் வந்த பிறகு பேச வேண்டும். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. வெளியில் போகலாம் என்று புறப்பட்டு, காரிலேயே உட்கார்ந்து பேசலாம் என்று ஏசி போட்டு உட்கார்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வணிகத்துக்கு வாடிக்கையாளர் பிடித்துக் கொடுக்க முடியுமா என்று புரபோசல் வைக்கிறார்கள். அமைதியாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டேன். 'மென்பொருள் சேவை அளிக்கும் வேலை ஆரம்பித்த பிறகு தோல் துறையில் வணிக ரீதியாக எந்த வேலையும் செய்யப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகவும் அதை மாற்ற முடியாது. மாற்றுவது அதை நம்பி சேவை வாங்கிய, வாங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது போலாகும் என்று சொல்லி விட்டேன். வேண்டுமென்றால் நட்பு ரீதியாக அறிமுகம் செய்யலாம், எந்த பண பரிமாற்றமும் இருக்கக் கூடாது.'&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியில் விட்டு விடுவதாகச் சொன்னார். &amp;nbsp;திருவலம் வழியாக வேலூர் போகும் சாலைக்கு வந்தோம். அவரது காலணியை வேலூரில் ரிப்பேர் செய்யக் கொடுக்க வேண்டுமாம். பேசிக் கொண்டே வந்தோம். அவரது மகனுக்குத் தொலைபேசி படிப்பு பற்றி உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். படிப்பு என்பது வியாபாரம் ஆகிப் போய் விட்டது என்று சலித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து சிஎல்ஆர்ஐ பற்றிப் பேச்சு வந்தது, சிஎல்ஆர்ஐயினால் துறைக்கு எந்த பலனும் இல்லை என்று வாதிட ஆரம்பித்தார். அதை எதிர்த்து உறுதியாக, கடுமையாக கருத்து சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குப் போய் விட்டு திரும்பி காட்பாடி சாலை வழியாக வரும் போது கோபாலபுரம் அருகில் இறங்கிக் கொண்டேன். போவதற்கு செலவழித்த 25 ரூபாய் மட்டும்தான் செலவு. வீட்டுக்கு வந்து சோறு சாப்பிட்டு விட்டு இணையத்தை மேய்ந்தேன். களைப்பாகவே இருக்கவே சிறிது நேரத்தில் தூங்கப் போய் விட்டேன். கட்டுரைகள் எழுத வேண்டும். இன்று ஆம்பூர் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முடித்து விட்டு காலை உணவு தயாரித்துக் கொள்ள வேண்டும் (7.45). தொடர்ந்து சட்டைகளை தேய்க்க வேண்டும் (8.30). கட்டுரையை முடிக்க வேண்டும் (9.30). அடுத்து ஊற வைத்திருக்கும் நான்கு துணிகளை &amp;nbsp;அலசிப் போட்டு விட்டுக் குளித்துப் புறப்பட வேண்டும் (10.30). வங்கியில் காசோலையை போட வேண்டும். ஆம்பூருக்குப் போய்ச் சேரும் போது 12 மணி ஆகி விடும். ஆம்பூரில் வேலைகளை முடித்து விட்டு 4 மணி வாக்கில் புறப்பட்டுத் திரும்பி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காசு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு பதில் போட்டு விட்டேன். நேரில் வந்தால்தான் கொடுக்க முடியும். வந்ததும் கொஞ்சம் கேள்விகள் கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-8067705089607162243?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/8067705089607162243/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=8067705089607162243' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8067705089607162243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8067705089607162243'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_10.html' title='புத்தாண்டு!!!'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-4359670484025724637</id><published>2012-01-09T11:06:00.001+05:30</published><updated>2012-01-09T11:06:08.283+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><title type='text'>சண்டைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் 8.50, ஜனவரி 9, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு வேலூர் திரும்பி வந்து சேரும் போது 12 மணி ஆகி விட்டிருந்தது. மதியம் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போய் ஐந்தரை மணி வாக்கில்தான் கிளம்பினோம். அதன் பிறகு அறைக்கு வந்து பைகளை எடுத்துக் கொண்டு, &amp;nbsp;ஆட்டோ பிடித்து, &amp;nbsp;சாப்பிட்டு விட்டு வடபழனியிலிருந்து கோயம்பேடு வண்டி ஏறி, கோயம்பேடில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து அது வெளியில் வர சுமார் 1 மணி நேரம் எடுத்துப் புறப்பட்டு வந்து சேர்ந்ததற்கு அவ்வளவு நேரம் ஆகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதி முடித்ததும், பாடலின் வரிகளை திருத்தி, அச்சிடப்பட்டிருப்பது போலவே மாற்றினேன். தொடர்ந்து கட்டுரையில் பத்திரிகை செய்திகளின் தேதி, மற்றும் &amp;nbsp;பத்திரிகை பெயரை சேர்த்தேன். &amp;nbsp;இரண்டையும் இணைத்து அனுப்பி விட்டேன். அதன் பிறகு குளிக்கக் கிளம்பினேன். முதல் அறை அம்மா, கீழே போகும் போது மோட்டர் போட்டு விடச் சொன்னார்கள். தண்ணீர் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் நீங்க மோட்டர் போட்டு விட்டால், அப்புறமா நான் அணைத்து விடுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல கழிவறைக்குப் போய் இரண்டாவது சுற்றை முடித்து விட்டு வாளியுடன் குளிக்கக் கீழே போனேன். மேலேயும் சரி, கீழேயும் சரி எந்த நேரமும் நான் பார்க்கும் போதெல்லாம் கழிவறையும் குளியலறையும் காலியாகவே இருக்கின்றன. ஒரு வேளை நான் மற்றவர்கள் பயன்படுத்தாத நேரமாகப் போகிறேனோ என்னவோ. காலையில் ஏழரை மணி, எட்டு மணி வாக்கில் போக முயன்றால் பள்ளிக்குப் போக தயாராகும் குழந்தைகளும் வேலைக்குப் போகத் தயாராகுபவர்களும் வரிசையில் நின்றிருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்கப் போகும் முன்பு எழுப்பி விட்டு விட்டுப் போனேன். குளித்து விட்டுத் திரும்புவதற்கு முன்பு எழுந்து விட்டிருந்தார். நேரத்துக்குப் புறப்பட வேண்டும் என்ற அவசரம் தெரியவில்லை. நிதானமாக புறப்பட்டுக் கொண்டிருந்தார். வாளியுடன் குளிக்கப் போனவருக்காக சரியாக 6 மணி வரை காத்திருந்தேன். அதன் பிறகு பையை எடுத்துக் கொண்டு குளியலறை கதவுக்கருகில் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். &amp;nbsp;நான்தான் தாமதமாகி விட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து போகும் போது பின்தங்கி நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். 'வேகமாகவும் நடக்கிறீங்க, என் செருப்பும் அறுந்திருக்கிறது' என்றார். கால் பெருவிரலை நுழைத்துக் கொள்ளும் வளையம் பிய்ந்து போயிருக்கிறது. இரண்டு விரல்களால் அதைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிறுத்தம் வந்தவுடனேயே பேருந்து கிடைத்து விட்டது, உட்கார இடம் இல்லைதான். அடுத்த &amp;nbsp;நிறுத்தத்தில் இருவர் இருக்கை காலியாக பையைப் போட்டு இடம் பிடித்து &amp;nbsp;இருவரும் உட்கார்ந்து கொண்டோம். டீலக்ஸ் பேருந்துதான், 22 ரூபாய் சீட்டு. சாலை நிறுத்தத்திலேயே இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வரும் போது பேருந்து ஒன்று நின்றிருந்தது. ஓடிப் போய் ஏறி விட்டோம். உட்கார இடம் கிடைத்தது. நான் முன்பக்கம் நகர்ந்து நின்று கொண்டேன். அருகில் இருந்த பெண் செல்பேசியில் பாடலை ஒலிக்க விட்டிருந்தார். சில செல்பேசிகளில் இசைத் தரம் மோசமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'கையை உள்ளே வை தம்பி' என்று ஓட்டுனர் சொன்னார். யார் கையும் வெளியில் நீட்டியிருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை 'கையை உள்ளே வை தம்பி'. யாரும் எதிர்வினை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'கையை உள்ளே வைடா' என்று ஒருவரை அதட்டினார். மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்தவர் 'டான்னு ஏன் சொல்றே' என்று பொங்கினார். 'முதலில் சமாதானமாகத்தானே சொன்னார், கோபப்படாதீங்க' என்று பின்னாலிலிருந்தே சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச தூரத்தில் முன் பக்கம் இருக்கை ஒன்று காலியாக, போய் உட்கார்ந்து கொண்டேன். கை வெளியில் வைத்த அதே மனிதர்தான் ஜன்னலோர இருக்கையில் &lt;br /&gt;&lt;br /&gt;'இவனுக்கு மரியாதையே தெரியவில்லை சார், நானும் மிலிட்டரி காரன்தான், இப்போ போன் பண்ணினா &amp;nbsp;இவரை அடிக்க 10 பேர் வந்துடுவானுங்க' என்று சொன்னார். அவரை சமாதானப்படுத்தினேன். 'நீங்க டியூட்டியில் இருக்கும் போது உங்களுக்கு மரியாதை, அவர் வண்டி ஓட்டும் போது நாம மரியாதை காட்டணும். அவர் சொல்வதைக் கேட்கணும்' என்று சொன்னேன். வலது புறம் ஏதாவது கை வெளியில் தெரிந்தால் ஓட்டுவதற்கு மன இடைஞ்சலாகத்தான் இருக்கும். அதுவும் &amp;nbsp;மெட்ரோ வேலை நடப்பதால் குறுகலான வழி, எதிலாவது உரசி விட்டால் பிரச்சனையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச தூரம் போன பிறகு, கையை காட்டினார், கையில் ஏதோ விபத்து நடந்து நரம்பு அறுந்து போனதாகச் சொன்னார். பெரிய தழும்பு உள்ளங்ளையில் தெரிந்தது. அதற்கு ஆதரவாகத்தான் ஜன்னலில் கையை வைத்திருந்திருக்கிறார். தனது குறையை வெளியில் சொல்லவும் மனமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்தத்தில் விசில் அடித்தும் நிற்காமல் தாண்டிப் போனார் ஓட்டுனர். இறங்க வந்து நின்றவர் திட்ட ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்தன. டிரைவர் கொஞ்சம் அமைதிக் குறைவாகத்தான் நடந்து கொண்டிருந்தார். பெரிய சண்டை ஆகாமல் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியிருந்தேன். அவர் மாடிக்கு வந்து விடச் சொன்னார். பேருந்து ஏற்றி விட அருகில் வந்தவர்கள் மீண்டும் போய் &amp;nbsp;மாடிக்குப் போனோம். சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தார். பேச ஆரம்பித்தோம். வழக்கமான அரசியல், காந்தி, அன்னா ஹசாரே என்று போய் பத்ரியில் வந்து நின்றார். பத்ரியை கிண்டல் செய்து எழுதியதில் அவருக்கு உடன்பாடு இல்லை. விவாதித்து முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டுக் கீழே வந்தோம். அவர் புறப்பட்டுப் போய் விட நாங்கள் இரண்டு பேரும் ஏசி பேருந்தில்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-4359670484025724637?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/4359670484025724637/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=4359670484025724637' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4359670484025724637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4359670484025724637'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_09.html' title='சண்டைகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-8915294688797216294</id><published>2012-01-08T05:09:00.002+05:30</published><updated>2012-01-08T05:09:55.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><title type='text'>தேர்வு மேற்பார்வை பணி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் காலை 3.50, ஜனவரி 8, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதி முடித்த பிறகு பல் தேய்த்து, முகம் மழித்து குளியலையும் முடித்து விட்டேன். கொஞ்சம் நிதானமாக தாமதமாகத்தான் புறப்பட வேண்டும் என்று நினைத்திருந்தாலும் 6.30க்கு உடை மாட்டி தயாராகி விட்டிருந்தேன். அரை மணி நேரம் கணினியை இயக்கி வேலை செய்து கொண்டிருந்தேன். 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். வழக்கமான டெக்கான் குரோனிக்கிள் (இன்றைக்கு 3 ரூபாய்தானே என்று வாங்கிக் கொண்டார்), 25G, வடபழனி கோயில் நிறுத்தச் சீட்டு, சாலை நிறுத்தத்தில் இறங்கி பேருந்து நிறுத்தம். ஏழு இருபது ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;570 குளிர்சாதன பேருந்து வந்தது, ஏறவில்லை, 570 சொகுசுப் பேருந்திலும் ஏறவில்லை. 119 அல்லது கல்லூரி பேருந்து. கல்லூரி பேருந்து பெயர் பலகை வைக்காமலேயே வந்தது. உள்ளே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் ஜன்னல் வழியாகப் பார்த்து முன்பக்கம் வெளியில் எட்டி &amp;nbsp;அழைத்தார். நன்றி சொல்லி ஏறி உட்கார்ந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். நிறைய பேர் ஏறவில்லை. வண்டியும் காலை நேர போக்குவரத்துக்கு நியாயமாக போனது. இரவு நன்றாகத்தான் தூங்கியிருக்கிறேன் போலிருக்கிறது. பேருந்திலும் சரி, பின்னரும் பெரிய அளவு தூக்கம் வந்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;8.30க்குப் போய்ச் சேர்ந்து விட்டோம். தாம்பரம் பேருந்தும் அதே நேரத்தில் வந்து நின்றது. உள்ளே வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு காலை உணவு. வழக்கமான அட்டவணைப்படி சனிக்கிழமைக்கான பொங்கல், வடை.&lt;br /&gt;&lt;br /&gt;'இது போல ஒரு கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுப்போம், தேர்வு கண்காணிப்பாளராக வருவோம்' என்று நினைத்ததே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அறைக்கு வந்த போது இணையம் வேலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு மேற்பார்வைக்கான நேர அட்டவணையையும் கொண்டு வந்தார். காலையிலும் மாலையிலும் வேலை, கூடவே அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையிலும் மேற்பார்வை பணி உண்டு. காலையில் 10-12 மணி வரை, மாலையில் 1.30 முதல் 3.30 மணி வரை. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்துக்குப் போய் கணக்குப் பிரிவில் கேட்டார் காசோலை எடுத்துக் கொடுத்தார். வழக்கத்தை விட &amp;nbsp;அதிகமாக இருந்தது. என்ன என்று விபரம் கேட்டால் அவருக்கும் சரியாகத் தெரியவில்லை. புராஜக்ட் பணி வழிகாட்டலுக்காக இருக்கலாம். அப்படியே தேர்வு மேற்பார்வை அட்டவணையையும் வாங்கிக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி அறைக்கு வந்தால் தொலைபேசி. தேர்வு மேற்பார்வை முன் தயாரிப்பு அறைக்கு அழைத்தார்கள். ஏன் 9 மணிக்கே கூப்பிடுகிறார்கள்? போய் வினாத்தாள்கள், விடைத்தாள்கள், நூல் கட்டு, மாணவர்கள் பட்டியல் வாங்கிக் கொண்டு தேர்வு அறைக்குப் போய் விட்டேன். கூட பணி புரிபவர் யார் என்று யோசித்தால், &amp;nbsp;விடைத்தாள்களை மேசைகளில் வைத்து விட்டு வினாத்தாள்கள் வைக்க ஆரம்பிக்கும் போது வந்தார். B பிரிவு தாளை அவரிடம் வைக்கச் சொன்னேன். விடைத்தாளுக்குக் கீழே வினாத்தாள் வைக்க வேண்டும் என்றும் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்து எழுத ஆரம்பித்தார்கள். முதல் 20 நிமிடங்களுக்குள் A பிரிவை முடித்துக் கொடுத்து விட வேண்டும். மீதி நேரத்தில் B, C பிரிவுகளை எழுதிக் கொள்ள வேண்டும். A பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள். அதில் கேட்டு எழுதும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஏற்பாடு. 20 நிமிடங்களுக்குள் எல்லோரும் கொடுத்து விட்டார்கள். ஒரு பெண் தான் எடுத்து வைத்திருந்த புத்தகம் ஒன்றை மேசையின் மீது வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது ஒரு மாதிரியான கொடுமை என்றால் மேற்பார்வை செய்பவர்களுக்கு இன்னொரு மாதிரியான கொடுமை. செய்ய வேண்டிய வேலை என்பது சில நிமிடங்களில் முடிந்து விடும். மீதி நேரத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது வரை எந்த முறைகேடும் நடக்கவில்லை. போன பருவத்தில் சிலர் பேச முயற்சித்ததை எச்சரித்து நிறுத்தி விட முடிந்தது. தாள் கொண்டு வந்து காப்பி அடிப்பது, விடைத்தாள்களை அடுத்தவரிடம் கொடுப்பது, வினாத்தாளில் எழுதி பரிமாறிக் கொள்வது என்று எதுவும் நடந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலையில் நடந்த தேர்வு customer relations management என்ற வாடிக்கையாளர் உறவை பேணும் பாடம். இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே தேர்வுதான். குறிப்பாக இணைய வழி வணிகத்தை அடிப்படையாக வைத்துக் கேள்விகள். விடைத்தாள் விபரங்களை சரி பார்த்து ஒவ்வொரு மாணவரிடமும் கையெழுத்து வாங்கி அவர்கள் விடைத்தாளில் கையொப்பம் போடும் வேலையை ஆரம்பித்தார். மூன்று வரிசைகளை அவர் முடித்து விட இரண்டு வரிசைகள் நான் செய்தேன். &amp;nbsp;அரை மணி நேரத்துக்குள் உதவியாளர் வந்து A பிரிவு விடைத்தாள்களை வாங்கிக் கொண்டு போய் விட்டார். இடையிடையே &amp;nbsp;வந்து சுற்றி விட்டுப் போனார்கள். 11 மணிக்கு ஒரு கப் தேநீர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தைப் போக்க வரிசைகளுக்கிடையே நடந்து கொண்டே இருப்பது என்று செய்தேன். அதன் மூலம் எல்லோரையும் பார்வையிடவும் முடியும், போரும் அடிக்காது. இடையிடையே ஒரு முனையில் நின்று கொண்டு ஒவ்வொருவத்தராக பார்ப்பது, அவ்வப்போது ஒரு நாற்காயில் உட்கார்ந்து கொள்வது என்று கண்ணில் யாரும் தப்பி விடாத படி விழிப்பாகத்தான் நின்று கொண்டிருப்பேன். &amp;nbsp;பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவதையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12 மணிக்குள் எல்லோரும் கொடுத்து விட ஓரிரு மாணவர்கள் மட்டும் கூடுதல் 5 நிமிடங்கள் எடுத்தார்கள். விடைத்தாள்களை ஒவ்வொன்றாக வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டார். அலுவலகத்துக்கு வந்து கொடுத்து விட்டு அறை. 12.30க்கு கேன்டீனுக்குப் போனால் சாப்பாடு தயாராகியிருக்கவில்லை. உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கோவில் வேலைக்குப் போயிருந்ததையும், 5000 டாலர் ஊதியம் கிடைத்ததையும், ராஜ வாழ்க்கை வசதிகளுடன் இருந்ததையும், ஓரிரு மாதங்களில் விட்டு விட்டு வர நேர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தார். கடவுள் &amp;nbsp;இப்படித்தான் சோதிக்கிறார் என்று டயலாக். அப்படியே சனிப்பெயர்ச்சி, இன்றைக்கு அவருக்கு காசோலை போடவில்லையாம். சனிப்பெயர்ச்சிதான் காரணமாக இருக்குமோ என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிரிக்கா பற்றி விபரம் கேட்டேன். 'ஐரோப்பியர்களும், இப்போது இந்திய வணிகர்களும் ஆப்பிரிக்காவை மோசமாக சுரண்டுகிறார்கள்' என்று பேச்சு வளர்ந்தது. 'அந்த சுரண்டலிலிருந்து உங்களை விலக்கவே கடவுள் அப்படிச் செய்திருக்கலாம்' என்று பாதி நகைச்சுவையாக குறிப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து சனிப்பெயர்ச்சி பற்றிய கிண்டல், ஜோசியம் மீதான தாக்குதல். இப்படி ஆரம்பித்தால், அப்படி போவார்கள். 'ஆமாங்க, சரிதான், ஆனா இதுக்கெல்லாம் ஒரு அறிவியல் அடிப்படை இருக்கிறது. அதை நேரடியாக சொன்னா ஏத்துக்கொள்ள மாட்டாங்க என்று சொல்லித்தான் இப்படி கடவுள் பெயரால் சொன்னாங்க' என்று முன்னோர்களை புகழ்வார்கள். 'அறிவுபூர்வமான அறிவுரைகளுக்கும் சோதிடம், சனிப்பெயர்ச்சி போன்ற புரட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. இரண்டும் தனித்தனியான சிந்தனை முறைகள். பின்னது ஓங்கி பின்னது மங்கிப் போனது இந்தியாவில் நடந்தது' என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட ஒரு விதமான கலவை சோறு, சாம்பார், கூட்டு, மோர். ரொட்டி வாங்கிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தால் எல்லோரையும் வரச் சொல்லி விட்டார்கள். 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு முன்னேற்பாடு அறைக்கு வந்து விட வேண்டும் என்று சொன்னார். தேர்வுக் கூடத்திற்கு படிக்கும் பொருள் எதையும் கொண்டு போகாதீர்கள். இது இன்விஜிலேசன், விஜிலன்டாக இருக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறை பூட்டியிருந்தது, பாதுகாவலரை அழைத்துத் திறக்கச் சொன்னேன். இதற்கிடையில் இந்த தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டிய அப்போதுதான் உள்ளே போனார். உள்ளே போய் விடைத்தாள்களை வைத்தேன். இடையில் பதட்டத்துடன் வந்து சேர்ந்தார். 'அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வரச் சொல்லுகிறார்கள், என்ன நான்சென்ஸ். என்னை யாராவது இப்படித் திட்டினால் மனது டிஸ்டர்ப்ட் ஆகி விடும்' என்று படபடத்துக் கொண்டிருந்தார். மதியம் வேறு இருக்கை ஏற்பாடு, இரண்டு பாடங்கள் படிக்கும் மாணவர்கள் மாறி மாறி உட்காருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் B2B Marketing வினாத்தாள்களை வைத்து விட்டு அவரை mergers and acquisition வைக்கச் சொன்னால், முதலில் நான் வைத்ததை தவறு என்று சொன்னார். அப்புறம் பார்த்தால் சரியாகத்தான் இருந்தது. இரண்டு மேசையில் வைக்காமல் போயிருந்தார். இன்னொரு இடத்தில் தேடி இரண்டு தாள்களை கண்டு பிடித்தேன். ஒரு வழியாக தயாராக்கி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் இருந்தது போலவே மதியமும் இருக்கை ஏற்பாடு என்று 2-3 மாணவர்கள் உள்ளே வந்து விட்டு திரும்பி போனார்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு தாமதமாக வந்தார். கையெழுத்தை தமிழில் &amp;nbsp;என்று முழுமையாக எழுதுகிறார். காலையிலேயே கவனித்திருந்தேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும். அதே போன்ற நடைமுறைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;M&amp;amp;A மாணவர்கள் வேகமாக எழுதினார்கள். கணக்குள் அதிகம். மார்கெட்டிங் மாணவர்கள் எழுத்துக் கூத்து அதிகம். அவர்கள்தான் கடைசி வரை உட்கார்ந்திருந்தார்கள். விடைத்தாள்களை சரி பார்த்து கையொப்பமிடும் போது பலர் வினாத்தாளில் தங்களது பதிவு எண்ணை எழுதியிருக்கவில்லை. எழுத வேண்டும் என்பது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் 'எழுதத் தேவையில்லை, தேர்வு முடிந்த பிறகு எழுதிக் கொள்வேன். நான் யாருக்கும் வினாத்தாளை கொடுத்து விடப் போவதில்லை' என்று எரிச்சல் பட்டான். ஒரு நிமிடம் நிதானித்து விடைத்தாளை அவன் பக்கமே திருப்பினேன். கையொப்பமிடப் போவதில்லை என்று. அவனும் எரிச்சலை முழுங்கிக் கொண்டு எண்ணை முழுமையாக எழுதி விட்டான். 'நீ தவறு செய்வாய் என்று யாரும் நினைக்கவில்லை. இது ஒரு நடைமுறை அவ்வளவுதான்' என்று ஆறுதலாக சொல்லி விட்டு நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய கூடுதல் தாள்கள் வாங்கி எழுதிக் குவித்தார் ஒரு மாணவர். 1 மணி நேரம் முடிந்தவுடனேயே எழுதி முடித்து விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். 3.30க்கு முடிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;4.15க்கு பேருந்து புறப்படாது என்றார்கள். வாசலில் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். காலையில் ஒரு நாட்குறிப்பு கொடுத்திருந்தார்கள். அதையும் பையில் வைத்திருந்தேன். 4.15க்குக் கூட பேருந்து கிளம்பவில்லை. அண்ணா நகர் பேருந்து இன்னும் தாமதமாகும் என்றார்கள். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு நுங்கம்பாக்கம் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஈசிஆர் வழியாகத் திரும்பி, திருவான்மியூர், அடையாறு வந்து அங்கிருந்து கிரீன்வேஸ் சாலை வழியாக பார்க் ஷெரட்டன் வழியாக அண்ணா சாலை வந்து ஜிஎன் செட்டி சாலை, வள்ளுவர் கோட்டம் வந்தது. 4.15க்குப் புறப்பட்டது இங்கு வரும் போது ஆறரை தாண்டி விட்டிருந்தது. இடையில் &amp;nbsp;தமிழ்நாடு அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஜெயலலிதா ஆதரவாளர், கருணாநிதி ரசிகர் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவர் கோட்டம் முன்பு சாலை நிறுத்தத்தில் இறங்கி அங்கேயே நின்ற 25Gல் ஏறினேன். நல்ல கூட்டம் உட்கார இடம் கிடையாது. 13 ரூபாய் சீட்டு. லிபர்டி வந்ததும் இறங்கி முன் வாசலில் ஏறினேன். கூட்டம் அதிகமாகிக் கொண்டுதான் போனது. உட்காரும் வாய்ப்பே கிடைக்கவில்லை. நல்ல வேளையாக 100 அடி சாலை சந்திப்பு, வடபழனி என்று எங்கும் தேங்கி விடாமல் நகர்ந்து கொண்டே இருந்தது. ஆற்காடு சாலையில் சாலை நிறுத்தங்களில் நியாயமான காத்திருத்தல். பெரிய அளவு சேதம் இல்லாமல் வந்து சேர்ந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் புத்தகங்கள் வாங்க வேண்டும். புத்தகங்கள் எடுத்து வர மறந்திருந்தார். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். &amp;nbsp;ஒரு காலணி வாங்க வேண்டும் என்று போனோம். ஒரு கடையில் பார்த்து விட்டு அதன் பிறகு டியூரபிள் குரோம் பேஷன் என்ற கடைக்குப் போனோம். நிறைய தோல் செருப்புகள், காலணிகள். வெகு நேரம் தேடி கடைசியில் ஒன்றை வாங்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4 இட்லி, 1 தோசை சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தேன். இணையம் வேகமாக இணையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நேரம் பேச்சு நடந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-8915294688797216294?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/8915294688797216294/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=8915294688797216294' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8915294688797216294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8915294688797216294'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_08.html' title='தேர்வு மேற்பார்வை பணி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-5284690130885971537</id><published>2012-01-07T06:52:00.000+05:30</published><updated>2012-01-07T06:52:58.148+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினசரி வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>திசைகளை நோக்கி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் எழுதி முடித்தவுடன் அறையை ஒதுங்க வைத்து விட்டுக் குளிக்கப் புறப்பட்டேன். துணிகளை எல்லாம் உள் அறைக்குள் கொண்டு போய் விட்டு, புத்தகங்கள் அடுக்கிக் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டிகளை பொருட்களை வைக்கும் மேல் பரணில் போட்டேன். இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை சீர்படுத்தி வைப்பதில் ஒரு இடத்தைப் பெரியதாகவோ சின்னதாகவோ ஆக்கி விட முடியும். எல்லாவற்றையும் குவித்துக் குழப்பமாகப் போட்டால் பெரிய இடம் கூட மூச்சு முட்டுமளவுக்கு நெருக்கடியாகத் தோன்றும். அதனதன் இடத்தில் அதனதனை வைத்தால் சின்ன அறையைக் கூட வசதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு உலாவப் போனேன். கீழே வீட்டுக் கார அம்மாவும், மேல் வீட்டில் இருக்கும் அம்மாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாளிதழ் கடை வரை போய்த் திரும்ப வேண்டும். கடையில் என்னைப் பார்த்ததுமே நாளிதழை எடுத்துக் கொடுத்து விட்டார். 5 ரூபாய் நாணயத்துக்கு 2 ரூபாய் போக மீதி 3 ரூபாயும். திரும்பி வரும் போதும் கீழேதான் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வணக்கம் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்து விடாமல் வெளியில் போய் உள்ளே வந்து நடமாடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பழக்கமாகி விட்டதால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கீழே குளியலறையில் போய்க் குளித்து விட்டு வந்தேன். உடை மாற்றிக் கொண்டு உட்கார்ந்து இணையத்தில் பின்னூட்டத்தைப் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு 8 மணிக்குப் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடுவதற்கு இட்லி அம்மா கடைக்கே போய் விட்டேன். வழக்கமான உணவு, வழக்கமான சக வாடிக்கையாளர்கள். அண்ணன், தம்பி, தங்கை மூன்று பேரும் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். தினமும் வருவார்களா, அல்லது வெள்ளிக்கிழமை மட்டுமா என்று தெரியவில்லை. தங்கைக்கு இரண்டு இட்லிகள், தக்காளி சட்டினி மட்டும். ஒன்றை சாப்பிட்ட பிறகு இன்னொன்றுக்கு தேங்காய் சட்டினி என்று வளைந்து நெளிந்து கொண்டே கேட்டு வாங்கிக் கொண்டாள். எந்த குளறுபடியும் இல்லாமல் சமத்தாக சாப்பிட்டு எழுந்து விடுகிறாள். காசு கொடுத்த மூத்த அண்ணன் மீதிக் காசு 2 ரூபாயை தம்பியிடம் கொடுத்து விடச் சொன்னான். கொஞ்ச நேரத்தில் சில்லறை வந்ததும் இவள் கேட்டு வாங்கிக் கொண்டாள். 'நீ போடா' என்று கடைக்கார அம்மா துரத்த, தங்கச்சிக்கு ஒரு சின்ன அடி கொடுத்து விட்டு ஓடினான். 'இது வீட்டில கொண்டு கொடுக்கும், அவன்னா பாக்கெட்டில போட்டுக்குவான்' என்று விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புறம் சாலையைக் கடந்து வந்த பகிர்வூர்தியில் ஏறினேன். நல்ல மெரூன் நிறத்தில் இருக்கைகள் போட்டு, திரைச்சீலைகள் தொங்க விட்டு, பாட்டு போட்டு வைத்திருந்த டீலக்ஸ் டாடா மேஜிக் வண்டி. இது போன்று கவனமாக சீரமைக்கப்பட்ட ஒரு வண்டி எவ்வளவு புத்துணர்வைத் தந்து விடுகிறது. சாலை முனை தாண்டுவதற்குள் பின் இருக்கைக் &amp;nbsp;நிரம்பி விட்டன. இரண்டு பள்ளிச் சிறுமிகள் ஏறினார்கள். கொஞ்ச தூரத்தில் இன்னும் 3 சிறுமிகள். இரண்டு பேர் பின்பக்க இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள ஒருத்தி முன் பக்கம் நெருக்கத்தில் சேர்ந்து கொண்டாள். ஆட்கள் ஏறி இறங்கி நான் அசோக் &amp;nbsp;பில்லர் அருகில் இறங்கினேன். 7 ரூபாய்தான் வாங்கினார். பேருந்தில் இதை விட அதிகம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையைக் கடந்து பல்லாவரம் போகும் பேருந்துகள் நிற்கும் இடம். நிறையக் கூட்டம், பேருந்துகள் எதுவும் வரும் அறிகுறி தெரியவில்லை. நேரம் 8.40 ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து பல்லாவரத்தில் இறங்கி, பாண்ட்ஸ் வரை இன்னொரு பேருந்து, ஆட்டோ அல்லது பல்லாவரத்திலிருந்து ஆட்டோ. நெருக்கடியாக இருக்கிறது என்று ஏசி வோல்வோவில் ஏறினால் 50 ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம். ஆட்டோவுக்கு 70 ரூபாய் - 100 ரூபாய் ஆகி விடும். இங்கிருந்தே ஆட்டோவில் போனால் என்ன, உட்கார்ந்து கொண்டு போய் விடலாம், நேரத்துக்கும் போய் விடலாம். ஆட்டோக் காரர் ஒருவரை நெருங்கிக் கேட்டால் 200 ரூபாய் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகள் தயங்கி, முகத்தில் பேரம் பேசும் சுளிப்பைக் காட்ட, அவரே கட்டணத்தை நியாயப்படுத்தினார். ஏறிக் கொண்டேன். நூறடி சாலையில் கத்திப்பாரா வரையில் நெருக்கடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோக் காரர் வாயில் ஏதோ புகையிலை அல்லது பான் போட்டுக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை துப்பிக் கொண்டே இருந்தார். வழியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டேட் வங்கியாக இருந்தால் நல்லது. கடைசியில் நங்கநல்லூர் பெட்ரோல் நிலையத்தினுள் இருந்த எச்டிஎப்சிக்கு அருகில் நிறுத்தினார். நான் பணம் எடுக்கப் போய் விட்டு வந்தால் ஆட்டோவைக் காணவில்லை. அவர் உள்ளே போய் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். சரியாக 9.30க்கு பாண்ட்ஸ் அருகில் வந்து விட்டோம். ரொம்ப தூரமா என்று கேட்டுக் கொண்டே திருநீர்மலை சாலையில் விட்டார். சந்துக்குள் போகாமல் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டேன். 'கொஞ்சம் போட்டுக் கொடுங்க சார், குறைவாத்தான் கேட்டிருக்கேன்' என்றார். 'நான் 150 ரூபாய்தான் நினைத்தேன், 200க்கு பேரம் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்டே 20 ரூபாய் அதிகம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் வந்து விட்டிருந்தார்கள். முதல் வேலையாக புதிதாக இயங்கு தளம் மாற்றிய கணினியில் மென்பொருளை இணைத்துக் காட்டினேன். தொடர்ந்து விலை மாற்றும் போது ஹைட், சைட் மாறி விடுவதைச் சரி செய்தேன். அதில் ஏற்பட்ட சிறு வழுவையும் சரி செய்து கொடுத்தேன். அடுத்ததாக பேக்கிங் லிஸ்டில் 10ன் மடங்குகளான எண்ணிக்கையில் வரும் போது மொத்தக் கூட்டல் தனிப்பக்கத்துக்குப் போய் விடுவதைச் சரி செய்தேன். போன முறை முயன்று வெகு நேரம் கழித்து விட்டு விட்டேன். கடைசி வரிக்கு வரும் போது புதுப் பக்கம் போக வேண்டுமா என்று செயலியை அழைப்பதற்கு முன்பு மொத்த இனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு வரி எழுதியதும் சரியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக விற்பனை அறிக்கையில் வரி+செலவுகளையும் சேர்த்து மொத்த மதிப்பையும் காட்ட வேண்டும் என்ற தேவை. முதலில் மடிக்கணினியில் செய்து சரி பார்த்து விட்டு அதன் பிறகு சர்வரில் இயக்கினேன். அவர்கள் கேட்டது போல செய்து கொடுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவணப்படத்தை தகவிறக்கித் தரும்படி கேட்டதைச் செய்து விட்டார். இப்போது முதல் ஆண்டு இலவச பராமரிப்புக் கட்டம். இதையாவது கட்டணமாக வாங்கிக் கொள்ளலாம். 220 ரூபாய் ஆட்டோக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். புறப்படும் முன்பு அதையும் கொடுத்து விட்டார். அவர்களுக்கு அன்லிமிடெட் இணைய இணைப்பு ஆனதால் கூடுதல் செலவு கிடையாதுதான். போகும் போது அவர்கள் ஊழியர் ஒருவரை பல்லாவரத்தில் கொண்டு விடச் சொல்லி விட்டார் பங்குதாரர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2 மாதங்களாக வியாபாரம் மிகவும் குறைவாக இருக்கிறதாம். அதனால் அவர் தினமும் வருவதில்லையாம். பல்லாவரம் பகுதி முழுமையுமே அப்படித்தான் இருக்கிறது என்றார்கள். பல்லாவரத்திலிருந்து போவதற்கு ஒரு பேருந்து தடம் இருக்கிறதாம். ஆனால் எந்த நேரம் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி கிண்டி வண்டியில் ஏறிக் கொண்டேன். விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த திநகர் போகும் பேருந்து. கிண்டியில் இறங்கும் போது 12 மணிதான்.ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முதல் இரண்டு கடைகளில் பார்த்தால், பிரியாணி, புரோட்டாதான். அடுத்து ஒரு சின்னக் கடையில் எலுமிச்சை சாதம். 15 ரூபாய். 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்து விட்டார். நான் உட்கார்ந்த மேசையில் மூன்று பெண்கள் உட்கார்ந்தார்கள்.ஒரு பெண் கைக்குழந்தையுடன். ஒரு லெமன், ஒரு தக்காளி, ஒரு சாம்பார் என்று ஆளுக்கு ஒரு வகை. வாங்கி வந்த பெண் ஒரு வடையும் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து பாதி வடையை எடுத்துக் கொண்டார் கைக்குழந்தை பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தவளும் வயதுதான். மேசையில் உட்கார்த்தி வைத்ததும் இரண்டு பேரிடமும் மாறி மாறிப் போய் வாயில் சோறு வாங்கிக் கொண்டான். சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்த பெண்ணுக்கு தொலைபேசி வந்தது, அவரிடமிருந்து வாங்கி, 'நீங்க யாரு, தெரியலையே, நான் இன்னார்' என்று எதிர்முனைக் காரரை கலாய்த்தார் குழந்தையின் அம்மா. தொடர்ந்து நீங்க கேட்பவரின் 'உங்க அக்காவின் பிரெண்டு நான், உங்ககிட்ட பேச மாட்டாங்களாம்' என்று இன்னும் ஒரு அடி அடித்து விட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உரியவரிடம் பேசக் கொடுத்தார். 'நான் அப்படி எல்லாம் சொல்லவேயில்லையே, கடைக்குப் போயிருந்தேன்' என்று அவர் புராணத்தைத் தொடர நான் எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தபால் நிலையத்துக்குப் போய் கனிம வள நிறுவனத்துக்கான மனுவை அனுப்ப வேண்டும். 2 நாட்களாக பையில் இருக்கிறது. இதைத் தவற விட்டால் எங்கு தபால் நிலையம் தேடுவது! இரண்டு கவுண்டர்கள், இரண்டின் முன்பும் தலா 3-4 பேர். அப்பால் இருக்கும் 3 கவுண்டர்களில் மற்ற திட்டங்களுக்கான சேவை போலிருக்கிறது. ஆற அமர, தொலைபேசியில் பேசிய படி, தங்களுக்குள் பேசியபடி கணினியில் தகவல் உள்ளிட்டு தபால்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள், இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளும். எனது முறை வந்து கவரைக் கொடுத்ததும், உள்ளிருந்து இன்னொரு பெண் வந்து இரண்டு பேருக்கும் 121 ரூபாய் கொடுத்தார். ஏதோ ஊக்கத் தொகையாம். கொடுத்ததற்கு ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அவர் இவர்களுக்கு பல ஆண்டுகள் ஜூனியர், நின்று இவர்களின் விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லி விட்டு நகர்ந்தார். மிகவும் அமைதியான பதட்டமில்லாத முகம், அக்கவுண்ட்சில் இருப்பவர்களின் நிதானம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகி விட்டது. வெளியில் வந்தால் குளிர்சாதன பேருந்து போனது. அதைத் துரத்திப் பிடிக்காமல் காத்திருந்தால் &amp;nbsp;பேருந்து வர அதில் உட்காரவும் இருக்கை கிடைத்தது. 12.45க்குப் போய் இறக்கி விட்டார்கள். அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயும், இனிப்பான ஒரு டீக்கடை பண்டத்தையும் (பெயர் தெரியவில்லை) சாப்பிட்டுக் கொண்டேன். 10 ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டார். டீ அநியாயத்துக்கு இனிப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் &amp;nbsp;வந்து கொண்டிருப்பதாகவும், &amp;nbsp;அருகில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்து விடுவதாகவும் அரை மணி நேரம் தாமதமாகி விடும் என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்து அவரும் வந்த பிறகு போகலாம் என்று முடிவு செய்தோம். அவர் சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்ச தூரத்திலிருந்து கடைக்குப் போனோம். அவர் சாப்பாடு, எனக்கு பரோட்டா. அவர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவு வருமாம். எங்கோ மவுண்ட்ரோடிலிருக்கும் செந்தூர் விடுதியிலிருந்து. இன்று டிராபிக் சிக்கலால் தாமதமாக வருகிறதாம். ஏன் அவ்வளவு தூரத்திலிருந்து சாப்பாடு வருகிறது என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடித்துத் திரும்பி வந்து &amp;nbsp;தொலைபேசினால், வந்து விட்டேன், ஆட்டோ பிடித்து விட்டேன், வந்து விடுகிறேன் என்றார். ஆனாலும் இன்னும் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அவருடன் ஆட்டோ கண்ணில் பட்டது. சாலை ஓரமாக நின்றிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் 2.45 ஆகி விட்டிருந்தது. புறப்பட்டு விட்டோம். &amp;nbsp;நெடுஞ்சாலைக்கு வந்து பேருந்து நிழற்குடை அருகில் நின்றால் எந்த பேருந்தும் நிற்கவில்லை. காலியாக வந்த ஆட்டோவை விட்டு விடக் கேட்டால் 30 ரூபாய் சொன்னார். மகிழ்ச்சியாக ஏறிக் கொண்டோம். &amp;nbsp;அருகில் இறங்கி பேருந்து பிடித்து விட நான் குட்டிச் சுவரில் உட்கார்ந்து மின்னஞ்சல் பார்த்தேன். அதை முடித்து விட்டு இடது புறமாகவே நடந்து ஜூஸ் கடைக்குள் போனேன். 1 கேரட் ஜூஸ் என்று கேட்டேன், ஐஸ் போடாமல் என்று சொன்னது அந்த வெளி மாநில சிறுவனுக்குப் புரியவில்லை. அதை அப்படியே ஒலி மாறாமல் போய்ச் சொன்னான். இப்படி கலவையாக சாப்பிட்டதுதான் இரவில் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து நடந்து சாலையைக் கடந்து போனேன். வாசலில் பதிவுக்குக் கூடக் கேட்கவில்லை. நேராக கட்டிடத்துக்கு வந்து முதல் மாடிக்குப் போனேன். வழியில் பார்த்து வணக்கம் சொன்னேன். அவரும் 4 மணிக்கு வந்து விடுவார். 3.30தான் ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே போய் கணினியை இயக்கிக் கொண்டேன். நாற்காலிகளை ஒழுங்காகப் போட்டு விட்டு ஒவ்வொருவராக புறப்பட்டுப் போய் விட்டார்கள். இடையில் ஏசி போட்டு விட ஒருவர், தூய்மை செய்ய ஒருவர் என்று வந்து போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து விவாதம் பல திசைகளில் போனது. ஆராய்ச்சிக்கு இண்டஸ்ட்ரீ பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார். அரசு &amp;nbsp;நிதி உதவி செய்ய மறுக்கிறது. ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து பணம் சம்பாதிக்கச் சொல்கிறது என்று ஆரம்பித்து விவாதம் வளர்ந்தது. இது மிக மிக மோசமான முடிவு, பெரு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்று உறுதியாக பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்தும் பேசிக் கொண்டிருந்தோம். &amp;nbsp;அடிப்படை ஆராய்ச்சிக்கு பணம் கிடையாது, தொழில் துறையில் இருப்பவர்கள் 6 &amp;nbsp;மாதக் கண்ணோட்டத்தில்தான் தேவைகளைச் சொல்ல முடிகிறது நிறைய பின்னணி தகவல்கள் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லிபர்டி அருகில் இறங்கி பேருந்து 25G பிடித்தேன். &amp;nbsp;பவர் ஹவுஸ் அருகில் உட்காரவும் இடம் கிடைத்து. போக்குவரத்து நெரிசலில் நீந்தி வந்து சேர்ந்தது. கேசவர்த்தினி நிறுத்தம் வரை போகாமல் போக வேண்டிய சாலை அருகில் பேருந்து மெதுவானதும் இறங்கினேன். பின்னாலேயே இன்னொரு பெண் என் மீது விழுந்து இறங்கினார். அவரை முந்தி நடந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து கை கால் கழுவி விட்டு சிறிது நேரம் கணினி இயக்கி விட்டு கடைக்குப் போய் சாப்பாடு. 1 தோசை, 2 கல் தோசை. இரண்டு பெண்கள் பார்சல் வாங்க நின்றிருந்தார்கள். கூடவே இரண்டு குழந்தைகள். சுமார் 4 வயது ஒரு பெண், திருத்தமாக முகம், இரட்டைக் குடுமி தலை வாரல், குட்டை கவுன் என்று அப்படியே அழகு சொட்டியது. அவள் தம்பி கொஞ்சம் தூங்கி வழிந்த முகத்தோடு அமைதியாக இருந்தான். சிறுமி அடம் பிடித்து 'பார்சல் வேண்டாம், இங்கேயே சாப்பிடணும்' என்று தொடர்ந்து வற்புறுத்த நான் உட்கார்ந்திருந்த மேசையிலேயே எதிரில் உட்கார வைத்தார் கூட்டி வந்த பெண். ஒரு பரோட்டா, தம்பியும் சாப்பிடுகிறாயா என்று அவருக்கு எனக்கு இடது பக்கம் நாற்காலி போட்டு 1 இட்லி. இட்லி பார்த்ததும் அவளுக்கும் இட்லி வேண்டும். 1 இட்லி. இட்லி சாப்பிடும் போதே சப்பாத்தி நினைவு வந்து விட்டது குட்டி பையனுக்கு. &amp;nbsp;இரண்டு பேரும் சமர்த்தாக சாப்பிட்டு எழுந்தார்கள். குழந்தைகளின் உலகம் அற்புதமானதுதான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-5284690130885971537?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/5284690130885971537/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=5284690130885971537' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/5284690130885971537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/5284690130885971537'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_07.html' title='திசைகளை நோக்கி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-6689976485273749283</id><published>2012-01-06T07:28:00.000+05:30</published><updated>2012-01-06T07:28:26.586+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயமுன்னேற்றம்'/><title type='text'>தேள்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் 5.12. ஜனவரி 6, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் எழுந்து ஒழுங்காக நாட்குறிப்பு எழுதினேன். எழுதி முடித்து விட்டு முன் அறையை ஒதுங்க வைத்தேன். புத்தகங்களை நிற்க வைத்து அடுக்குதல், துணிகளையும், துணிப்பைகளையும் உள் அறைக்கு மாற்றுதல், செய்து முடித்தேன். இன்று இன்னும் 10 நிமிடம் வேலை செய்தால் எல்லாம் ஓரளவு வடிவுக்கு வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கழிவறை பயன்படுத்த வரிசையில் நின்று விடக் கூடாது என்பது அதிகாலையிலேயே எழுந்ததற்கு இன்னொரு காரணம். ஆனால், அவ்வளவு பேர் இல்லை. மொத்தமே நான்கு பேருக்கு ஒரு கழிவறை, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டும் இருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் மழிப்பதற்கு தண்ணீர் பிடிக்கப் போனால், தண்ணீர் இல்லை, கீழே மோட்டர் போட வேண்டும் என்று முதல் வீட்டு அம்மா சொன்னார்கள். படியில் கீழே போய் கீழே இருக்கும் கழிவறைக்குள் சுவிட்சு இருந்ததைப் போட்டேன். உடனேயே தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. முகம் மழிப்பதற்கு சோப்பு நுரை பரப்பும் பிரஷ் எடுத்து வந்திருக்கவில்லை. கையாலேயே தேய்த்துக் கொண்டேன். அதன் பிறகு குளிக்கப் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குளியலறை, கீழே மாடிப்படிக்குக் கீழே, இருட்டாக இருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. முதலில் அதைத் தாண்டிப் போய் இரண்டு வீட்டுக் கதவுகள் பக்கம் போய் விட்டேன். ஒரு கால் கிரவுண்டு நிலத்தில் எத்தனை குடியிருப்புகள்! வாசல் கழுவி கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் லைட் இல்லையா என்று கேட்டதும், கழிவறை விளக்கைப் போட்டுக் கொள்ளச் சொன்னார். அது இரண்டு அறைக்கும் பொதுவான விளக்கு. குளியலறையின் கூரை உயரம் குறைவு, கொஞ்சம் குனிந்து நின்று கொள்ள வேண்டும். மற்றபடி வசதியாக இருந்தது. அழுக்கு, தூசி, சிலந்தி வலை என்று எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்து விட்டு மேலே வந்தேன். இன்னும் ஆறரை ஆகியிருக்கவில்லை. வீட்டுக்கார அம்மா கீழே உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் முன்பணம் கொடுத்திருக்கவில்லை. உடை மாட்டிக் கொண்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே போயிருந்தார். மீண்டும் போய் பையை எடுத்துக் கொண்டு வரும் போது உட்கார்ந்திருந்தார். வணக்கம் சொல்லி விட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தேன். சாவியைத் திரும்ப வாங்கிக் கொண்டேன். முதலில் கொடுத்திருந்த 100 ரூபாயைத் திரும்பத் தர வேண்டுமே என்று ஆரம்பித்தார். அப்புறமாக தரும்படி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்காடு சாலைக்கு வருவதும் தூரம் குறைவாக தோன்றுகிறது. ஒரே சாலையில் நேராக நடந்தால் போதும். நடப்பவர்களில் பலரை முந்திப் போக முடிகிறது. நீளமான கால்களின் ஆதாயம் அது. பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கும் போது பார்த்தால் ஆனந்த விகடனும் வந்திருந்தது. திட்டினாலும், ஒவ்வொரு வாரமும் வாங்கி விடவும் தவறுவதில்லை. பேருந்து நிறுத்ததுக்கு வந்து ஜெமினி வரை போகும் 25Gல் ஏறினேன். முதலில் உட்கார இடம் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்தில்தான் பெண்கள் இருக்கைகள் காலி ஆன பிறகு முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். சாலை நிறுத்தத்தில் இறங்கி ஆற்காடு சாலை கடந்து, 100 அடி சாலை கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருப்பதற்கு வசதியான இடம். ஆனால் பேருந்துகள் &amp;nbsp;நிற்பதற்குத்தான் வசதி குறைவு. காத்திருப்பதற்கு வரிசையான உள்ளடங்கிய கடைகளின் முன்பகுதிகள். ஒரு கடை கட்டிடத்தின் முன்பு நான்கைந்து கல்லூரில் மாணவிகளும் மாணவர்களும் நின்றிருந்தார்கள். அடுத்த கடைக் கட்டிடத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த திண்ணையில் நான்கைந்து இன்னொரு கல்லூரி மாணவர்கள். இந்த மாணவர்கள் நிறைய குரங்கு சேட்டை செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகளுக்காக என்று எல்லோருக்கும் தெரிந்தது. விஐடி பேருந்து வந்து மாணவிகள் ஏறும் போது யார் யார் அழகாக இருக்கிறார்கள் என்று அவர்கள் தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தது கேட்டது. 119 பேருந்து வர அதில் போய் ஏறிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழிங்க நல்லூர் என்று சீட்டு எடுத்துக் கொண்டேன். இன்னும் 7 மணி கூட ஆகியிருக்கவில்லை. இறங்கி சாப்பிட்டு விட்டுப் போகலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கை. இடையில் ஒருவர் உட்கார்ந்து அவர் டைடல் பார்க்கில் இறங்க இன்னொருவர் உட்கார்ந்தார். அவர் நடு இருக்கையில் உட்காருவது போல நெருக்கி உட்கார்ந்தார். அந்தப் பக்கம் உட்கார யாரும் இல்லை, கொஞ்சம் தள்ளி வசதியாக உட்காருங்களேன் என்று சொன்னது ரசிக்கவில்லை. கணிசமான நேரம் கழித்துதான் புரிந்து தள்ளி உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழிங்க நல்லூரில் இறங்கி தாம்பரம் நோக்கிப் போகும் சாலையில் இருக்கும் உணவு விடுதியில் பொங்கல் வடை, வெளியில் வந்து தேநீர். காலையில் 7 மணிக்கே கடை ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. நிறைய பேர் சாப்பிடவும் வந்து விடுகிறார்கள். சாப்பிட்டு விட்டு மீண்டும் சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம். சிப்காட்டுக்குப் புறப்பட்டு நின்றிருந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின்னிருக்கையில் இருக்கையின் கால் பகுதியில் போட்ட பலகையில். இருக்கைகளில் பெண்கள். முன்னால் ஓட்டுனர் அருகில் இன்னொருவர் உட்கார புறப்பட்டார். தூரம் கணிசமாகவே இருக்கும். தொழிற்பேட்டைக்கு உள்ளேயே போய் எல்லோரையும் இறக்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து விட்டு கான்டீனுக்குப் போய் 2 குட்டி ஊத்தப்பங்களும், தேநீரும் சாப்பிட்டு விட்டு வந்தேன். முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இல்லை, அதனால் கல்லூரியே வெறிச்சோடி கிடந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மட்டும்தான். திரும்பி வந்து இணையத்தில் பார்த்தால் பேஸ்புக்கில் நிறைய பேர் சுவரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். பேஸ்புக்கில் அதிகபட்ச செயல்பாடு நேற்றுதான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9.30க்கு போய் முதல் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு விடைத்தாளை திருத்தக் கேட்டேன். எடுத்துக் கொடுத்து விட்டார். 11.15க்குதான் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு. மொத்த விடைத்தாளையும் என்னையே சரி பார்க்கச் சொல்லி விட்டார். ஒரு கேள்வியில் தன்னைப் பற்றி எழுத வேண்டியிருந்ததால் எல்லா பேப்பர்களிலும் பெயர் தெரிந்து விட்டது. முதலில் 1 மதிப்பெண் பேப்பர். அதில் இரண்டு மூன்று பேர் முழு மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள். மொத்தத்தில் 4 பேருக்கு முழு மதிப்பெண்ணுக்கு ஓரிரண்டு குறைவு. மூன்று பெண்கள், ஒரு பையன். இரண்டு மூன்று பேருக்கு 90%க்கு அருகில். இரண்டு பேருக்கு 60 %க்கும் குறைவு. மற்றவர்கள் இடையில்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு விடைத்தாளையும் திருத்தி, மதிப்பெண்களை கூட்டிப் போட்டு, சம்மரி அறிக்கையும் தயாரித்துக் கொடுத்து விட்டேன். ஒருங்கிணைப்பாளருக்கு மகிழ்ச்சி. அவரது வேலையிலும் பெரும்பகுதியை நானே செய்து விட்டேன். அவர் தனி ஆளாக எல்லா தேர்வு பணிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். வகுப்புகளை ஒருங்கிணைப்பவர், அடுத்த பருவத்தில் mis நடத்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். செய்யலாம் என்று சொல்லி விட்டேன். முதலாண்டு மாணவர்களுக்கு சீன மொழி பாடம் ஒரு வகுப்பு ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும். கூடவே ஒவ்வொரு மேலாண்மை பாடமும்.&lt;br /&gt;&lt;br /&gt;11.15க்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புக்கு வந்தேன். அடிப்படை சீனம் என்ற சுற்றுலா பயணிகளுக்கான புத்தகத்திலிருந்து வாக்கியங்களையும், சொற்களையும் சொல்லி பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாக பங்கேற்றார்கள். வருகைப் பதிவு போதாமல் 5 பேரை முதலாண்டு மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு குறித்துக் கேட்டால் எங்களில் எத்தனை பேரை எழுத அனுமதிப்பார்களோ என்று ஒரு பெண் சோர்வாக சொன்னார். இவர்களில் அவ்வளவு மோசமான வருகைப் பதிவு யாருக்கும் இல்லை. அதைச் சொல்லி தைரியப்படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தநாள் வாழ்த்துக்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, என்னுடைய பிறந்த நாள் எப்போது என்று கேட்டார் ஒரு பெண். அதைத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தவர்களை இரண்டு முறை எழுதிக் காண்பிக்கச் சொல்லியிருந்தேன். அவர்களில் ஒருவரை அந்தப் பாடத்தை வாசிக்கச் சொல்லி மற்றவர்கள் கேட்கச் சொன்னால், அவர் மிகக் கேவலமாக வாசித்தார். உள்ளே இருந்த தேள் விழித்துக் கொண்டது. 'எருமை மாடு மழையில் நனைந்தாலும் மேலே தண்ணீர் ஒட்டாதது போல, இரண்டு முறை எழுதிப் பார்த்தும் எதுவுமே ஒட்டவில்லையே' என்று சொன்னேன். மிகவும் மோசமான விமர்சனம். எல்லோருக்குமே எதிர்மறை உணர்வுகளை உருவாக்கக் கூடியது. அவரைத் தனியாக அழைத்து சொல்லியிருக்கலாம். பொதுவில் இப்படிப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;15 நிமிடங்கள் முன்னதாகவே வகுப்பை முடித்துக் கொண்டேன். அவரது கணினியையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மடிக்கணினி ஒன்று கொண்டு வந்திருந்தார். அதில் விண்டோஸ் எக்ஸ்பி அரைகுறை நிறுவலில் நின்று டிவிடி கேட்டுக் கொண்டிருந்தது. உபுண்டு நிறுவித் தருவதாகச் சொன்னேன். சாப்பிடப் போனோம். ரொட்டி வேண்டாம். சோறு கொஞ்சம் போதும், ரசம், காலி பிளவர் கூட்டு, மோர் ஒரு டம்ளரில் வாங்கிக் கொண்டேன். அறைக்கு வந்த பிறகு பென்டிரைவில் உபுண்டுவை எழுதிக் கொண்டு அவரது மடிக்கணினியில் நிறுவப் போட்டால் 10 நிமிடத்தில் முடிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். சனிக்கிழமை வகுப்புகள் இல்லை, தேர்வு மேற்பார்வை வேலை இருக்கும், வழக்கமான நேரத்துக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் இருக்குமாம். வெளியில் வரும் போது 3 மாணவர்களும் வெளியில் வந்தார்கள். ஒரு தனியார் ஆட்டோ வர அதில் ஏறிக் கொண்டோம். வாசலில் கொண்டு விட 20 ரூபாய் கட்டணம். ஒரு மாணவர்தான் போக வேண்டும். மற்ற இரண்டு பேரும் அருகிலேயே வேறு எங்கோ போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுசேரியிலிருந்து சோழிங்கநல்லூர் வரை போவதற்கு வேன் ஒன்றில் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் என்று சொன்னவர்கள் 10 ரூபாய் என்று குறைத்துக் கொண்டார்கள். வழியில் நின்று நின்று போனார்கள். வங்கியில் பணம் எடுத்து செல்பேசி பில் கட்ட வேண்டும். வடபழனி அல்லது போரூரில் வோடபோன் கடைகள் இருக்கின்றன. சோழிங்கநல்லூரில் ஆந்திர வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் 19B பிடித்தேன். உட்கார இடம் கிடைத்தது. சத்யபாமாவில் மூன்று பெண்கள் உரக்கப் பேசிக் கொண்டே ஏறினார்கள். ஒரு பெண் தன் கைபேசியில் பாடல் ஒலிக்க விட்டுக் கொண்டார். முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் திரும்பி பேசிக் கொண்டே இருந்தார். நடத்துனர் நடந்து நடந்து டிக்கெட் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பல்கலை அருகில் இறங்க வேண்டும். 21G அங்கு நிற்குமா என்று கேட்டவரிடம் தூக்கக் கலக்கத்தில் எதிர் புறம் போக வேண்டும் என்றார் நடத்துனர். அவரைத் திருத்தி விட்டு இறங்கினோம். மர நிழலில் நிற்கும் போது வெளியூர் பேருந்து ஒன்று வந்து நின்றது. ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் கட்டணம். அருகில் பெரிய பையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த இளைஞர் பையை மடியில் வைத்துக் கொண்டு இடம் கொடுத்தார். உட்கார்ந்து கொண்டேன். அவர் ஆழ்ந்த உறக்கத்த்துக்குப் போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனியில் பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்தினார். அதே திசையில் நடந்து காவல் நிலையத்துக்கு பின் பக்க சந்தில் திரும்பினேன். நிறைய சிறுவர்கள் சத்தம். அங்கு ஒரு ஆரம்ப பள்ளி, எம்ஜிஆர் ஆரம்பப் பள்ளி என்று இருந்தது. பகிர்வூர்திகள் போகும் தெரு வழியாக வந்தேன். ஒரு அச்சகம் இருந்தது, புத்தகப் பிரதிகளை கைவசம் வைத்திருந்தால் பின் போடச் சொல்லிக் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. சூர்யா மருத்துவமனை அருகில் போக வேண்டும். கொஞ்சம் தூரம்தான். இடது புறமாக நடந்தே போனேன். வழியில் தி வீக் பத்திரிகை வாங்கிக் கொண்டேன். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரிலிருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு கடை வளாகத்துக்குள் போய் தேடினால் எதுவும் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்துக்குள் ஒரு பெண் வெளியில் காசு வாங்க உட்கார்ந்திருக்க ஒரு மறைப்புடன் கழிவறை வைத்திருந்தார்கள். 2 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது புறமாக நடந்து சூரியா மருத்துவமனை சாலை நிறுத்தம் தாண்டி வோடபோன் கடை. நுழைவாசலிலேயே ஒரு கியோஸ்க் இருந்தது. அதில் பணம் செலுத்தும் வசதியும் இருந்தது. முதலில் தொலைபேசி எண், அதைத் தொடர்ந்து பில் செலுத்த வேண்டும் என்ற தேர்வு. செலுத்த வேண்டிய தொகையைக் காட்டியது, அதன் பிறகு பணமாகவா, காசோலையாகவா என்று கேள்வி. ஒவ்வொரு பண மதிப்புக்கும் படம் போட்டு எண்ணிக்கை 0 என்று வந்தது. நோட்டை செலுத்த செலுத்த எண்ணிக்கை கூடியது. முடித்ததும் ஒரு ரசீது வந்தது. வேலை முடிந்தது. இவ்வளவு உயர் தொழில் நுட்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 10 நிமிடங்களுக்குள் பண வரவு வைக்கப்பட்டாத குறுஞ்செய்தி, அழைக்கும் வசதி திரும்பக் கொடுத்திருந்தார்கள். ஆவிச்சி பள்ளிக்கு அருகில் இருக்கும் சாலை சந்திப்பில் சாலிகிராம சாலை முனையில் இருக்கும் கடைக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆவல். அது ஒரு பேக்கரி என்று நேற்றுதான் தெரிந்தது. எப்போதுமே கூட்டமாக பரபரப்பாக இருப்பதை சாலையிலிருந்து பார்த்திருக்கிறேன். உள்ளே போனேன். ப ்ப்ஸ் அல்லது சமோசா சாப்பிடத் தோன்றவில்லை. பருப்புப் பொடி ஒரு பேக்கட், முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். விலை அதிகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்காடு சாலையைக் கடந்து ஆவிச்சி பேருந்து நிறுத்ததுக்கு முன்னதாகவே பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின் இருக்கையில் பெண்கள், முன் இருக்கையில் ஓட்டுனருடன் ஒரு ஆண், நான் ஓட்டுனரின் வலது புறம் உட்கார்ந்து கொண்டேன். இடையில் இன்னொருவரையும் ஏற்றி பின் இருக்கையின் பக்கவாட்டில் போட்டிருந்த பலகையில் உட்காரச் சொல்லி விட்டார். தெருமுனையில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் மிக வசதியாக இணைந்தது. வேகம் குறைவாக இருந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் கூகுள்+, மற்ற தளங்களை மேய முடிந்தது. 6 மணி வரை அதைச் செய்து கொண்டிருந்தேன். காலையில் கொடுத்து விட்டுப் போயிருந்த பாட்டிலில் குடிதண்ணீர் பிடித்து வைத்திருந்தார்கள். அதனால் குடிப்பதற்கு தண்ணீரும் பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஹாட்சிப்ஸ் அருகில் போய் தேநீர் குடித்தோம். பத்திரிகைகள், பதிப்புத் துறை, புத்தகக் கண்காட்சி என்று பேசி விட்டுத் திரும்பினோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் உணவு விடுதியில் 4 இட்லி, ஒரு தோசை சாப்பிட்டேன். நன்றாகவே இருந்தது. மொத்தம் 31 ரூபாய். திரும்பி அறைக்கு வந்து தொலைபேசி எப்போது வருவார் என்று கேட்டு விட்டுத் தூங்கி விட்டேன். கொசுக்களை விரட்ட வத்தி பொருத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தூக்கம்தான், ஆனால் கண்கள் சிவந்து உறுத்துகின்றன. குறிப்பாக இடது கண்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-6689976485273749283?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/6689976485273749283/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=6689976485273749283' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/6689976485273749283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/6689976485273749283'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_06.html' title='தேள்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-8559170759738341495</id><published>2012-01-05T09:30:00.004+05:30</published><updated>2012-01-05T09:30:44.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்து'/><title type='text'>புது இடம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் 4.49. ஜனவரி 5, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;40 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு ஜனவரி மாதம் 5ம் தேதிதான் பிறந்திருக்கிறேன். பிறந்த கிழமை புதன் கிழமை என்று சொல்லக் கேட்ட நினைவு. 40 ஆண்டுகள் ஓட்டமாக ஓடி விட்டிருக்கின்றன. 41வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை சாதித்தது என்ன, பெற்றது என்ன, கற்றது என்ன? இனிமேல் எப்படி வாழ வேண்டும்? அப்படி பெரிய தத்துவ விசாரங்கள் எல்லாம் இல்லாமல், நேற்றைய நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு பல் தேய்த்து விட்டு எழுத முயற்சித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவுக்கு உப்புமா செய்தேன். ரவையை முந்தைய நாளே வெயிலில் காய வைத்து வண்டுகளை இல்லாமல் செய்திருந்தேன். வண்டுகள் செத்துக் கிடந்தனவா, அல்லது ஓடி விட்டனவா என்று தெரியவில்லை. ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே சட்டியில் ரவையை வறுக்கப் போட்டேன். வறுத்து தாளில் கொட்டி விட்டு எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கினேன். வதங்கிய பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தேன். உப்பும் சேர்த்து விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்துக் கிண்டி இறக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பற்றி சந்தோஷூடன் விவாதம். சுற்றிச் சுற்றி விவாதம் போவதாகத் தோன்றியது. அவருக்குச் சொல்ல வேண்டியவை:&lt;br /&gt;&lt;br /&gt;1. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் வழிப்பறிக் கொள்ளை செய்கிறார்கள் என்று கடைசிப் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறீர்கள். இதைத்தான், மேட்டுக்குடி மக்களின் திமிரான பேச்சு என்று குறிப்பிட்டேன். மெசையா என்பதற்காக சொல்லவில்லை. தனக்குப் புரியாத, தன்னை விட பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்களை அயோக்கியர்கள் என்று ஒட்டு மொத்தமாக முத்திரை குத்துவதைப் பற்றிச் சுட்டிக் காட்டினால், நான் மெசையாவாக உங்களுக்குத் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;2. இரண்டாவதாக, வழிப்பறிக் கொள்ளை என்று சொல்வதை கடுமையா கண்டிக்கிறேன். அவர்கள் கேட்கும் கட்டணம் ('புடுங்குவது' இல்லை), உங்களுக்கு அதிமாக தோன்றுகிறது. மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகத் தோன்றுகிறது. உங்கள் தேவையைப் பயன்படுத்தி சம்பாதிக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அதை வழிப்பறி என்று சொன்னால், நானும் ஒரு உதாரணம் சொல்கிறேன். (இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒப்பீட்டுக்காக மட்டும் சொல்கிறேன்).&lt;br /&gt;========&lt;br /&gt;'காலையில எழுந்து டீக்கா டிரெஸ் போட்டுக்கிட்டு வாராம். 8 மணி நேரம் 10 மணி நேரம் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் தட்டுறான். இதே போல ஜாவா புரோகிராமிங் செய்யும் ஆளுக்கு திருநெல்வேலில மாதச் சம்பளம் 7000 ரூபாய்தான். இவன் மட்டும் ஏதோ பெரிசா புடுங்கி விட்டது போல மாசச் சம்பளம் 60,000 ரூபாய் வாங்குவதோடு மட்டுமில்லாமல் அடுத்த வருஷத்தில் 20% hikeம் கேட்கிறான். பகல் கொள்ளையாக அல்லவா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் எல்லாம் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பட்டினி கிடந்தா சாகிறார்கள். இவனுங்களுக்கு மட்டும் ஏன் இந்த திமிரு'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஐடி துறையில் வேலை கொடுக்கும் முதலாளிகள் நினைத்தால் என்ன சொல்வீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு புரோகிராமர்களை வைத்து வேலை வாங்குவதால் லாபம் கிடைக்கிறது, அதனால் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் காரணம் சொல்கிறீர்கள். அவசரமாக காலையில் அலுவலகத்துக்குப் போவதன் மூலம் ஐடி ஊழியருக்கும் 3,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது, அதை வைத்து ஆட்டோ ஓட்டுனருக்கு 300 ரூபாய் கொடுக்க ஏன் கசக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதம் எழுதித் தரச் சொன்னார். கணினியில் தட்டச்சு செய்து முடித்தேன். கீழே போய் வீட்டு உரிமையாளரிடமும் காட்டிக் கருத்துக் கேட்டேன். எதிர் வீட்டைக் கழுவி சுத்தம் செய்ததற்கு இந்த அம்மா 300 ரூபாய் கேட்டதற்கு பதிலாக அவர் இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கலாம் அதை நான் கெடுத்து விட்டேன் என்று பின்னால் தோன்றியது. அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. அரசுத் துறையில் பணி புரியும் அனுபவத்தில் அவர் நல்ல மாற்றங்களைச் சொன்னார். அதையும் செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;11 மணி வாக்கில் அதையும், நகல் எடுத்து வைத்திருந்து புத்தகப் பக்கங்களையும் பொருள் வாங்க பையும் எடுத்துக் கொண்டு வெளியில் போனேன். நெட்ஜோன் இணைய மையத்தில் போய் அச்செடுத்துக் கொண்டேன். &amp;nbsp;திரையில் பார்ப்பதற்கு சொதப்பலாகத் தெரிந்தாலும் அச்சில் நனகு கொட்டை கொட்டையாக வந்தது. இன்னொரு கடிதத்தையும் நகல் எடுத்துக் கொண்டேன். மொத்தம் 5 ரூபாய். அங்கேயே அச்சகம் எங்காவது இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேன். ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் போகும் ஸ்டேட் பேங்க் காம்ப்க்ளெக்ஸ் இருக்கும் ரோட்டில் என்று தகவல் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து வந்து அந்த ரோட்டில் பார்த்துக் கொண்டே வந்தால், ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் என்று இருந்தது, அதைத் தாண்டி ஒரு அச்சுக் கூடம். இது போன்று சென்டர் பின் போட்டுத் தர முடியுமா என்று கேட்டால் முடியாது என்று சொல்லி விட்டார்கள். சாலையைக் கடந்து எதிர்புறத்து பத்திரிகைக் கடையில் ஜூனியர் விகடன் வாங்கினேன். 1.50 காசு சில்லறை இல்லை. அதனால் டெக்கான் குரோனிக்கிள் வாங்க முடியவில்லை. டீ குடிக்கும் மனநிலையும் இல்லை. அப்படியே திரும்பி நடந்து கோபாலபுரம் முனையில் இருக்கும் கடையில் உருளைக் கிழங்கு வாங்கினேன். தயிர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து பார்த்தால் வந்தார். கடிதத்தில் கைநாட்டு வைத்து விட்டு வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். கைநாட்டு வைக்க இங்க் பேட், அதில் ஊற்ற இங்க் என்று தேடிப் பார்த்தேன். கிடைத்தன. அதைத் தொடர்ந்து சமையல். குக்கரில், உருளைக்கிழங்குகள், அரிசி வைத்து விட்டு, வெங்காயமும் தக்காளியும் வெட்டி வைத்தேன். இடையிடையே எழுத்து வேலை தொடர்ந்தது. இணையம் இணைவதும் வெட்டுவதுமாக தலைவலி கொடுத்தது. சீக்கிரமாக பிஎஸ்என்எல்லை பாராட்டி விட்டோமோ?&lt;br /&gt;&lt;br /&gt;துணி தேய்க்க வேண்டிய விபரத்தைப் பார்த்தால் தேய்த்த சட்டைகள் இரண்டு, பேன்டு ஒன்று இருந்தன. அதனால் தேய்ப்பதற்கு காத்திருக்காமல் புறப்பட்டு விடலாம். தொலைபேசி கோட் அனுப்புவது பற்றிக் கேட்டான். அந்த விபரத்தைப் பார்த்துச் சொல்லி விட்டு, மாலையில் அவனிடம் பணம் வேண்டுமானால் கொடுத்து விடலாம் என்றும் போட்டு வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்தால் பிசி என்றே வந்தது. அவரே திரும்ப அழைத்தார். 9 மணி வாக்கில் வந்து சேருவதாகவும் கையில் சாவி இல்லை, அவர் அதற்குள் அறைக்கு வந்து விடுவாரா என்றும் கேட்டுக் கொண்டேன். கிண்டி ஐஐடி போவதாகவும், அதற்குள் திரும்பி வந்து விடுவேன் என்றும் சொன்னார். பையில் துணி, குடைகள், &amp;nbsp;தண்ணீர் பாட்டில், மடிக்கணினி பையில் கோப்பு தாள்கள் என்று எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வேலூரில் குளிர் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் அப்பா அம்மாவுக்குத் தொலைபேசி பேசினேன். கேஸ் வந்த கதை, குளிர் கதை, பேசிய கதை என்று &amp;nbsp;போனது. சாலைக்குப் போய் பகிர்வூர்தி நிறுத்தவே பேச்சையும் வெட்டி விட்டு ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே பாலத்தில் போகும் போதே ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி விட்டேன், இறங்கும் விபரத்தை. 10 ரூபாய் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. நாளிதழ் கடையில் 2 ரூபாய் கொடுத்து டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் &amp;nbsp;கொண்டேன். 50 காசுக்கு ஹால்ஸ் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பேருந்துகள் நிற்குமிடத்தில் குளிர்சாதன பேருந்து, அதற்கு அப்பால் 102B விரைவு வண்டி நகர ஆரம்பித்திருந்தது. நடத்துனரைப் பார்த்து விட்டு ஓடிப் போக ஆரம்பித்தேன். விசில் அடித்து நிறுத்தினார். இருக்கைகள் காலியாக இருந்தன. மூவர் இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். அதன் உள்ளே பேருந்தில் சக்கரம் இருக்கும் பகுதி. யாரும் உட்காரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடது புற இரண்டு பேர் இருக்கையில் ஒரு பெண், ஸ்டைலாக உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் பேப்பர் வாசிப்பு, அதற்கு பிறகு வெளியில் வெறிப்பு, அதற்குப் பிறகு தூக்கம் என்று போனது. இடது இருக்கை பெண் இரண்டாக மடிந்து முன் இருக்கையில் தலையை இடுக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். சில பெண்களுக்குத்தான் இப்படி ரப்பர் போல வளையும் உடம்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தமல்லி வரும் போது தூக்கம் முழுவதுமாக தெளிந்திருக்கவில்லை. எழுந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினேன். பேருந்து நிலையத்திலிருந்து 49A ஒன்று போனது. பின்னாலேயே 25G வெட்டு சேவை வந்தது. வடபழனி வரை. ஐஸ்ஹவுஸ் போகிறவர்கள் இதில் ஏறி சண்டை போடுவது வழக்கமானது. நடத்துனர் சலித்துப் போய் விட்டார். பின்னாலேயே ஒரு முழு சேவை 25Gயும் வந்து கொண்டிருந்தது. இதில் ஏறி வடபழனியில் இறங்கி அதில் ஏறுபவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கட்டணம் ஆகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது புற இருக்கையில் ஒரு ஏழெட்டு வயது பெண் உட்கார்ந்திருந்தாள். பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை. இருக்கை நுனியில் உட்கார்ந்தாள். ஒரு சர்ச்சைக் கடக்கும் போது அருகில் இருந்த அம்மா சிலுவை இட்டுக் கொண்டதும் இந்தப் பெண்ணும் இட்டுக் கொண்டு சுற்றுமுற்றும் &amp;nbsp;பார்த்தாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்ததும் வெட்கச் சிரிப்பு. அதன் பிறகு நன்கு தள்ளி சாய்ந்து உட்காருமாறு சைகை காட்டினேன். முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் ஓரிரு நிமிடங்களில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவர்த்தினியில் இறங்கி ஹாட்சிப்சுக்குப் போனேன். தின்பண்டங்கள், இனிப்புகள் வைத்திருக்கும் பெட்டிக்கு அருகில் இருந்த இருக்கையில் பைகளை வைத்து விட்டு பில் போடப் போனேன். 4 இட்லி, 1 பால். முன்னதாக பில் போட்டுக் கொண்டிருந்தவரும் பெண்ணும் நான் பை வைத்திருந்த இருக்கைக்கு அருகில் போய் நின்றார்கள். பொதிக்கு காத்திருக்கிறார்கள், அந்தப் பெண் மேசையின் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். நான் இட்லி வாங்கிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் வாசலுக்கு நேராக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் இன்னொரு நடுத்தர வயதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீசையில் நரைத்த முடிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. ஆனால் மனதளவில் இன்னமும் வயதாகவில்லை. நடுத்தர வயது பெண்களைப் பார்த்தால் அம்மா போல தோன்றுகிறது, ஆண்களைப் பார்த்தால் மரியாதை பயம் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தேன். பக்கத்துச் சந்துக்குள் போய் கணினியை இயக்கி இணையம் இணைத்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து வரும் வழியில் ஒரு அச்சகத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவரிடமும் பின் போடக் கேட்டேன். வசதி இல்லையாம். அப்படியே நடந்து மளிகைக் கடையில் மெடிமிக்ஸ் வாங்கிக் &amp;nbsp;கொண்டு புதிய வீட்டுக்கு வந்தேன். முதல் முறை வீட்டைத் தவற விட்டு தெருவின் மறுமுனை திருவள்ளுவர் சாலை வரை போய் விட்டேன். திரும்பி வந்து சேர்ந்தேன். மேலே பார்த்தால் பூட்டியிருந்தது. கீழே வீட்டுக்கார &amp;nbsp;அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவு தாழிடாமல் இருக்க தொலைக்காட்சி ஓடிக் கொண்டு இருக்க நல்ல உறக்கம். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தும் சத்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசினால் அப்போதுதான் புறப்படுகிறாராம். புறப்பட்டு வந்து விடுவதாகச் சொன்னார். &amp;nbsp;1 மணி நேரமாவது ஆகும். மேலே போய் எதிர் அறைகளுக்கு வெளியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். கணினியை இயக்கி இணையம் முயற்சித்தேன். வேலை செய்யவில்லை. கட்டுரைகளை முடித்து வடிவம் கொடுத்தேன். முதல் வீட்டு அம்மா தூங்கப் போய் விட்டார்கள். இரண்டாவது வீடு பூட்டியிருந்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மாவும் வந்தார்கள். குழாயில் முகம் கழுவி விட்டு சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ஏதோ கடவுள் பாடல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை விசாரித்து விட்டுத் தூங்கப்போனார். கணினியில் மின்னூட்டம் தீரவும் வரவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குள் போய் பொருட்களை எடுத்து ஒதுங்க வைத்து, தூத்து வாரினேன். அவருடன் ஒரு நண்பர் வந்திருந்தார். விட வந்திருக்கிறாராம். கோடம்பாக்கத்துக்கு தனியாக போக பயப்படுவாராம். இவரும் போகிறார். அன்றைக்கு கூட்டத்தில் கேள்விகள் நிறைய கேட்டவர்தான். பள்ளி வகுப்பு போல இருந்ததாக ஒரு நக்கல் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வேலை முயற்சிகளைப் பற்றிச் சொன்னார். போர்ட்டிரஸ்டில் கூப்பிட்டிருக்காங்க, அய்யப்பன் தாங்கலுக்குப் போகணும் என்றெல்லாம் சொன்னார். அதையும் கூட வந்தவர் நக்கல் அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் நன்றாகவே இணைந்தது. புறப்பட்டுப் போன பிறகு உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். கொசுக்கள் படையாக சுற்றிக் கொண்டிருந்தன. மின்விசிறியும் கிடையாது. போர்த்திக் கொண்டும் தூங்க முடியாது. தூக்கம் அம்போதான் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;11.30க்கு மேல் வெளியில் போய்ப் பார்த்தால் கடை திறந்திருந்தது. 75 ரூபாய்க்கு குட்நைட் அட்வான்ஸ்ட் வாங்கிக் கொண்டு வந்து மாட்டினே. அதுதான் கொசுக்களை விரட்டி அடித்து தூங்க விட்டது. இது போல கொசுவர்த்தி அல்லது மின்விசிறி யார் தருவார்கள்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-8559170759738341495?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/8559170759738341495/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=8559170759738341495' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8559170759738341495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8559170759738341495'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_05.html' title='புது இடம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-3214600743086275087</id><published>2012-01-04T06:41:00.000+05:30</published><updated>2012-01-04T06:41:58.687+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிறுவனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>செயல் மட்டும்தான் செல்லும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஜனவரி 4, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களில் நிறைய நடந்தது. &amp;nbsp;நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தங்கள், சோர்வுகள் என்பது நமது பாரம்பரியத்தின் விளைவுகள். "நமது மனதுக்குள்ளேயே எல்லாவற்றையும் படைத்து விடலாம், மாற்றி விடலாம்" என்று போதிக்கப்பட்டு கற்றுக் கொண்ட ஆன்மீக தத்துவம் நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது. அந்த பாடத்தைக் கற்றுக் கொண்டு நம்பாதவர்கள் செயல் திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், நம் உடல் செயல்படாவிட்டால் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாது என்பதுதான் நடைமுறை. அதை விட்டு விட்டு மனதுக்குள்ளேயே உலகை நடத்திப் பார்க்கும் போக்குதான் மனச் சோர்வுக்கும், அழுத்தத்துக்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் கிழமை காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு நாளுக்கான திட்டம் வகுத்துக் கொண்டேன். ஆனால் அன்றைய நாள் மிக மோசமாகவே போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே வீட்டுக் காரரிடம் வாடகை கொடுக்கப் போனேன். பழைய வீட்டுக்கு, புது வீட்டுக்கு வீதம் கணக்கு போட்டு கொடுத்தால், இது என்ன இப்படிப் போட்டிருக்கீங்க என்று கேட்கிறார். கடைசியில் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்றதை மறுத்துச் சொல்லாமல் வந்து விட்டேன். அங்கேயே பேசியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11 மணி வாக்கில் மின்கட்டணம் கட்ட அட்டை எடுத்துக் கொண்டு போனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 'இன்றைக்கு பவர் கட் சார்.' பார்த்தால் மின் நிலையத்தில் ஏறி கம்பிகளை இழுத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். வழியில் மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்குத்தான் வந்து கட்ட வேண்டும். நம்ம வீட்டிலும் மாலையில்தான் கரண்ட் வரும். 2 மணி நேரம் மின்கலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து நடந்து புதிதாகத் திறக்கப்பட்டிருந்த வோடபோன் மினிஸ்டோருக்கு வந்தேன். காட்பாடி மில்லேனியம் பிளாசா என்பது ஓடைப்பிள்ளையார் கோவிலுக்கும் சில்க்மில்லுக்கும் நடுவில் இருக்கும் பெரிய கட்டிடம்தான். காலையில் உலாவப் போகும் போது பார்த்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே ஒரு பெண் தொலைபேசிக் கொண்டிருக்க முன்னால் இரண்டு இருக்கைகளில் இன்னும் இரண்டு பெண்கள் ஒரு வாடிக்கையாளர் உட்கார்ந்திருந்தார்கள். நான் 'கட்டணத்தைக் கட்ட முடியுமா' என்று கேட்டால், 'சென்னை எண்கள் இன்னமும் இங்கு மாற்றப்பட்டிருக்கவில்லை'யாம். 198ல் பேசச் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை 198 வேலை செய்யவில்லை. அதற்கும் தவறான எண் என்றே தகவல் வந்தது. இப்போது அழைத்து 6ம் எண் தேர்வில் பேச வந்தார் ஒரு வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பணம் எங்கு கட்ட முடியும், சனிக்கிழமை சென்னைக்குப்போய் கட்டப் பார்த்தால் அன்று எல்லோருக்கும் விடுமுறை விட்டு விட்டார்கள், வேலூரில் கடை பார்த்துச் சொல்லுங்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;'சாரி சார், வேலூரில் மினிஸ்டோர்தான் இருக்கு. பணம் கட்ட முடியாது. கிரெடிட் கார்டு இருந்தால் இணையத்தில் கட்டி விடலாம். டெபிட் கார்டுண்ணா ஆக்ஸிஸ் பேங்க் மட்டும்தான் வேலை செய்யும்'&lt;br /&gt;&lt;br /&gt;'கிரெடிட் கார்டு கிடையாது, டெபிட் கார்டுதான் இருக்கு, எஸ்பிஐ கார்டு. நான் வேலூரில் இருக்கிறேன். வேலூருக்கு இணைப்பை மாற்றச் சொல்லி கடிதம் கொடுத்தும் இன்னும் நடக்கவில்லை. சென்னைக்கு வரும் போது கடை இல்லை. நான் சென்னைக்கு வரும்போதுதான் கட்டணம் கட்ட முடியும். இணையத்திலும் கட்ட முடியவில்லை. என்னதான் வழி'&lt;br /&gt;&lt;br /&gt;'வேற வழியில்லை சார், பணம் கட்டினாத்தான் லாக்க எடுக்க முடியும்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ இன்னும் ஒரு வாரம் நான் இணைப்பு இல்லாமத்தான் இருக்கணுமா? சரிங்க, என் தப்புதான், அப்படியே இருக்கட்டும். ஆனா, உங்க சர்வீசை நான் ஏன் பயன்படுத்தணும். எல்லா ஊர்லயும் கடை வச்சிருக்கிற கம்பெனிக்கு மாறிக்கிறேன். இப்போ எண்ணை மாற்றமலே மாறவும் வசதி இருக்கு. பை'&lt;br /&gt;&lt;br /&gt;என்று போனை வைத்து விட்டுப் பார்த்தால் அவுட்கோயிங் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. போட்ட போடில் திறந்து விட்டிருக்கிறான் அந்த பையன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. &amp;nbsp;பில் கட்டாமல் இருந்து விட்டு இப்போது தகராறு செய்வது என்னைப் பொறுத்த வரை சரியில்லைதான். தொகை என்னவோ 500 ரூபாய்தான், ஆனால் அவங்க கணக்கில் கட் பண்ணுவது சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிரமங்கள் இருப்பது அவர்கள் பக்க பலவீனம். அதைப் பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் திட்டமிட்டு ஒரு நாள் சென்னையில் பணம் கட்டி விட்டிருந்தால் தொல்லை ஏற்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரில் சாலையைக் கடந்து காத்திருந்தேன். இரண்டு மூன்று பகிர்வூர்திகள் நிற்காமலே போனார்கள். கடைசியில் வந்தவரை கை காட்டி நிறுத்தினேன். உள்ளே வேறு இரண்டு பயணிகள் இருந்தார்கள். ஓடைப்பிள்ளையார் தாண்டி, பாலாஜி தியேட்டர் தாண்டும் வரை பேசாமல் இருந்து விட்டு கேஸ் அலுவலகம் வரும் போது இடது புறம் நிறுத்திக் கொள்ளச் சொன்னேன். அவர் இண்டிகேட்டர் போட்டு விட்டு இடது புறம் ஒதுக்க, இடது புறமாக முந்திப் போக வந்த ஒரு இரு சக்கர வண்டிக்காரர் அடிபட்டு கீழே விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தவறு என்னுடையது,ஆரம்பத்திலேயே இறங்கும் இடத்தைச் சொல்லியிருந்தால், திட்டமிட்டு இடது புறமாக வந்திருப்பார் ஆட்டோகாரர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தவறு ஆட்டோ காரருடையது. இடது புறம் ஒதுங்கும் போது பின்னால் வரும் வண்டிகளை கவனித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய முதன்மை தவறு இரு சக்கர வண்டிக்காரருடையது. இடது புறமாக வேகமாக முந்த முயன்றது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் அவர் மீதுதான் எல்லா பார்வையும் விழுந்தன. நல்ல வேளையாக கீழே விழுந்து பெரிய அடி எதுவும் படவில்லை. காலில் உராய்த்து, தோல் பிய்ந்து விட்டிருந்தது. வலியில் துள்ளினார். அவருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. தொலைபேசி யாரிடமோ சொல்லி அப்பாவை வரச் சொல்லு என்றார். நல்ல குண்டான இளைஞர். 20 வயதுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முன்பு பகிர்வூர்தி ஓட்டுனர் மிகச் சிறிதாக நோஞ்சானாகத் தெரிந்தார். அவரது அப்பா வந்து அடாவடி செய்தால் ஆட்டோ டிரைவருக்கு சிரமம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. 10 ரூபாய் கொடுத்து விட்டு அவரை எழுப்பி விட்டு அடுத்த ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை நின்றிருந்தேன். வெளிப்படையாக யாரும் என் மீது குறை சொல்லா விட்டாலும், அந்த ஆட்டோ டிரைவருக்கு உள் மனதில் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அது நியாயமான வருத்தமும் கூட. சட்டப்படி, விதிகளின் படி என் மீது தவறில்லை. ஆனால் தருமப்படி முதல் குற்றவாளி நான்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் வாயு முகர்வரின் அலுவலகத்துக்குள் போய் மேலாளரை சந்தித்தேன். போன வாரம் வந்த போது 'கறாராக 1 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது, சிலிண்டர் தர முடியாது' என்று சொல்லி விட்டிருந்தார். 'சிலிண்டரையும் அட்டையையும் எடுத்துக் கொண்டு வந்து சரண்டர் செய்துடுங்க' என்று தீர்ப்பு. வீட்டுக் காரரிடம் சொல்லி அவர் இந்த ஏஜன்சியின் உரிமையாளரிடம் பேசி போய் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;' போன வாரம் இந்த மாதிரி சொன்னீங்க, அப்புறம் நான் குடியிருக்கும் வீட்டுக் காரரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். உங்க ஓனரை அவருக்குத் தெரியுமாம். அவர் அவங்ககிட்ட பேசினாராம். உங்களைப் பார்த்து திரும்பவும் ரிக்வெஸ்ட் செய்து கொள்ளச் சொன்னார். பார்த்துப் போட்டுக் கொடுத்தா நல்லா இருக்கும்' என்று அவர் முகமிழக்காமல் பேசினேன். இன்னும் ஒரு முறை விபரங்களைக் கேட்டார். வேறு இடத்தில் இணைப்பு இருக்கிறதா, இன்னும் ஒரு வருஷம் ஆகி விடுமே என்றெல்லாம் சொல்லி விட்டு, இன்னைக்கு ஸ்டாக் இல்ல நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க என்று அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைவாக கேஸ் செலவழிப்பதும் ஒரு குற்றமாக இருக்கிறது. நான் மானிய விலை சிலிண்டர் வாங்கக் கூடாது என்று கமர்ஷியல் வாங்கி, அதையும் மிகக் குறைவாக பயன்படுத்தி 1 ஆண்டு நீட்டித்திருக்கிறேன். அதைப் பாராட்டி விருது எதுவும் கொடுக்காவிட்டாலும், இப்படி சிலிண்டரை திரும்பக் கொடு என்பது என்ன நியாயம்? இதைக் கொடுத்து விட்டு இன்டக்சன் ஸ்டவ் வாங்க வேண்டியதுதானே என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் திருப்பிக் கொடுத்தால் 1400 ரூபாய் திரும்பித் தருவார்கள். ஏற்கனவே வாங்கி வைத்த ஸ்டவ் வீணாகப் போகும். இண்டக்சன் ஸ்டவ் வாங்கப் போனால் 4,000 ரூபாய் வரை ஆகும். அதற்காக சமையல் பாத்திரங்கள் தனியாக வாங்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாத்திரங்கள் வீண். மின் இணைப்பு இல்லாத போது பயன்படுத்த முடியாது, மின்கட்டணம் எகிறும். இதை எல்லாம் கணக்கு போட்டு, சிலிண்டர் வாங்க போராடுவது என்று முடிவு செய்திருந்தேன். வீட்டுக்காரர் உதவிக்கு வரவில்லை என்றால் போய் சண்டை போடுவது என்று எண்ணம். நல்ல வேளை இவர் உதவி செய்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தால், உலகின் தர்ம நியாயங்கள் எல்லாம் உருவெடுத்து வந்து நமக்கு நல்லது செய்து விடும் என்று நினைப்பது அபத்தம். நடைமுறை செயல்பாடு மட்டும்தான் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து பார்த்தால் மின்சாரம் வந்திருக்கவில்லை. வாணியம்பாடிக்கு அழைத்தேன். &amp;nbsp;இன்றைக்கு தொழிற்சாலை இயங்குகிறதான். மின்வெட்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். இப்போதுதான் புறப்படுகிறேன் இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று சொல்லி விட்டேன். உடை மாற்றி சாலைக்கு வந்தேன். பகிர்வூர்தியில் ஏறி புது பஸ்ஸ்டாண்ட். பத்திரிகைக் கடைக்குப் போகாமல் நேராக அலங்கார் விடுதி. சாப்பிட சாம்பார் சாதம் ஒன்று, தயிர் சாதம் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வரும் போது 102B விரைவு வண்டி உள்ளே நுழைந்திருந்தது. நடைபாதைகள் வழியாக நடந்து திருப்பத்தூர் வண்டி நிறுத்தத்துக்கு வந்தால் ஒரு தனியார் பேருந்துக்கு அருகில் இவர்கள் நிறுத்தினார்கள். நிறைய &amp;nbsp;கூட்டம் ஏறிக்கொண்டிருந்தது. தனியார் வண்டியும் நிரம்பி ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று ஏறிக் கொண்டேன். பின் ஏறும் வழியில் இடது புறம் முதல் இருக்கை. ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார், நகர்ந்து இடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது புற இருக்கையில் ஜன்னலோரம் ஒருவர். தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவர் ஒன்று தோன்றியது. இரண்டு குழந்தைகளுடன் அம்மா. பையன் உள்ளே, அடுத்து பெண் குழந்தை, நடைபாதை ஓரமாக அம்மா. இரண்டு குழந்தைகளும் ஆம்பூர் வரை அட்டகாசம் செய்து கொண்டே வந்தார்கள். &amp;nbsp;அம்மா இடையில் ஓடிய பழைய பாடலை ஒலி பெருக்கியுடன் பாடினார். அதன் பிறகு செல்பேசியில் பேச ஆரம்பித்து இறங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடத்துனர் மாதனூர் நிற்காது என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். 'வாதம் செய்யாமல் அமைதியாக இருந்தால் இறக்கி விடுவார்' என்று விளக்கினேன். மாதனூர் டிக்கெட் போட்டுக் கொடுத்து விட்டார். பள்ளிகொண்டாவில் ஏறியவர்களில் ஒரு குழந்தையும் அம்மாவும் அருகில் நின்றார்கள். பெண் குழந்தை, 3-4 வயது இருக்கும். '3 வயதுக்குக் குறைவு என்று சொல்லுங்க, உனக்கு மட்டும்தான் டிக்கெட் எடுத்திருக்கிறேன்' என்றார். ஆம்பூரில் ஏறிய பார்வையற்றோரிடம் சலுகை அட்டை செல்லாது என்று விளக்கியும், விடாப்பிடியாக ஏறி விட்டார்கள். டிக்கெட் எடுக்கும் போது தகராறு. கடைசியில், நடத்துனர் விட்டுக் கொடுத்து விட்டார். இப்படி மூன்று விட்டுக் &amp;nbsp;கொடுத்தல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் முன் பக்கம் யாரோ, இரண்டு தடவை சீட்டு எடுத்தது குறித்த வாக்குவாதத்தில் மாட்டிக் கொண்டார். சேர்ந்து போகும் இரண்டு பேரில் இருவரும் சீட்டு எடுத்திருக்கிறார்கள். நடத்துனருக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கும் போலிருக்கிறது. வாக்குவாதம் பெரிதாகி, ஓட்டுனரும் இறங்கி, மற்ற பயணிகள் தலையிட்டு சத்தம் போட்ட பிறகுதான் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் நின்றிருந்த குழந்தையை இருக்கையின் நடுவில் உட்காரச் சொன்னேன். உட்கார மறுத்து விட்டது. கையில் வைத்திருந்த குட்டி பர்சிலிருந்து காசு எடுத்து தான் டிக்கெட் எடுக்கப் போவதாகச் சொன்னது. அம்மாவும் பொறுமையா இங்கு வேண்டாம் ஊருக்குப் போகும் போது எடு என்று இன்னும் ஒரு 10 ரூபாய் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். முகம் முழுக்க குறும்பாக சிரித்த முகமாக துறுதுறுத்துக் கொண்டிருந்தது.அம்மாவை இடுப்பில் தூக்கச் சொன்னதற்கு தூக்கவில்லை. உட்காரவும் மனமில்லை. மாதனூரில் ஆட்கள் இறங்கிய பிறகு உட்கார்ந்து விட்டார்கள். பக்கத்து இருக்கையில் ஜன்னலோரம். உட்கார்ந்ததும் தூங்கி விட்டது. உடன் உட்கார்ந்த ஒரு வயதானவர் பேசிக் கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாணியம்பாடி போகாது. புறவழிச்சாலை தாண்டி ஊருக்கு அந்தப் பக்கம் நிறுத்தினார்கள். &amp;nbsp;இந்தப் பக்கம் நிறுத்தினால் ஆட்டோ செலவு இல்லாமல் போயிருந்திருக்கலாம். அங்குதான் நிறுத்துவார்கள் என்று தெரியும். கேட்கவில்லை. இறங்கி வந்த ஆட்டோவில் கேட்டால் 50 ரூபாய். ஏறி உட்கார்ந்தால் நெடுஞ்சாலையிலேயே ஓட்டி அடுத்த பாலத்துக்குக் கீழ் மறுபக்கம் வந்து கொண்டு சேர்த்து விட்டார். வாணியம்பாடி ரேஞ்சுக்கு கொஞ்சம் அதிகம்தான். &amp;nbsp;சென்னை அளவில் மிகக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போய் முதலில் பழைய கணினியின் பாஸ்வேர்ட் கேட்கிறது என்பதைப் பார்த்தேன். file system பிழை வந்ததால் ரிப்பேர் செய்யச் சொல்கிறது. கடவுச் சொல் கொடுத்து விட்டு fsck இயக்கினேன். கேட்ட கேள்விகளுக்கு ஆமோதித்து பதில் சொல்லி சில நிமிடங்களில் முடிந்து விட்டது. அடுத்தது, மின்னஞ்சல் அனுப்புவது ஏன் வேலை செய்யவில்லை என்று பார்த்தேன். கோப்பை சேமிக்கும் அடைவில் உரிமைகள் இல்லை. அதை சரி செய்து காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாதவாக ஏதோ மாஸ்டர் நுழைவு, அதை கேட்டுத்தான் செய்ய வேண்டும், செய்து விடுவார். நவம்பர் மாத கெமிக்கல் டிரான்சாக்சன் அறிக்கை இயக்கினேன். தொடர்ந்து டிசம்பருக்கு இயக்கும் முன்பு &amp;nbsp;எல்லா தரவுகளும் போட்டு முடித்து விட்டாரா என்று கேட்டால் இன்னும் 1 மணி நேரம் ஆகும் என்றார். அழைத்து விபரம் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் மடிக்கணினிக்கு மின்னூட்டம், இணையத்தில் செய்ய வேண்டிய பணிகள் முடித்து விட்டேன். வெளியில் வந்து நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்பக்கம் போனால் பேருந்து நிலையத்துக்குப் போக எந்த வண்டியும் வரவில்லை. சோர்வாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஊருக்குள்ளே இருந்து வந்த பகிர்வூர்தி ஓட்டுனர் அழைத்து ஏற்றிக் கொண்டார். பின்னிருக்கையில் கல்லூரி மாணவியர். &amp;nbsp;பேசிக் கொண்டே வந்தார்கள். பேருந்து நிலையத்துக்கு அருகில் இறக்கினார். 7 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வரும் போது இரண்டு பேருந்துகள். சமாளித்துக் கொண்டு பின்னால் போன சென்னை வண்டியில் ஏறி விட்டேன். கடைசி இருக்கையில் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பூரில் நிறைய பேர் இறங்கினார்கள். மாதனூரில் இன்னும் சிலர். மாதனூரில் ஏறிய ஒரு அம்மா இருக்கையின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. &amp;nbsp;ஆனால் அவர் வந்து ஆண்களுக்கு நடுவில் நெருக்கிக் கொண்டு உட்கார வசதியாக இருக்காது. யோசித்துக் கொண்டே இருந்தேன். எழுந்து இடம் கொடுக்கும் அளவு உறுதி இல்லை. நடத்துனர் சீட்டு கொடுத்துப் போய் விட்ட பிறகு, முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவரை தட்டி, அவரை இங்கு வரச் சொல்லி அந்த அம்மாவுக்கு இடம் கொடுக்கச் சொன்னேன். மறு பேச்சில்லாமல் எழுந்து விட்டார். அவரும் நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அம்மா கண்களால் நன்றி சொல்லி விட்டு உட்கார்ந்தார்கள். நடுத்தர வயது, நிற்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமாக வேலுர் வந்து விட்டது. பேருந்து நிலையத்துக்குள் இறங்கி விட்டு மறுபக்கம் காட்பாடி சாலையில் வெளியில் வந்தேன். காத்திருந்த பகிர்வூர்தியில் ஏறி முன்பு படித்திருந்த பாடத்தின் படி கோபால புரம் என்று முதலிலேயே சொல்லி விட்டேன். கோபால புரத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்து &amp;nbsp;8.30க்கெல்லாம் போய் மின் கட்டணம் கட்டி விட்டேன். வழியில் 'நேற்று காசு வாங்காமல் போயிட்டீங்களே, இன்னைக்கு நினைவாக வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகம் இல்லை. 40 ரூபாய்தான். அட்டையை வீட்டுக் காரரிடம் கொடுத்து விட்டு கேஸ் விபரமும் சொன்னேன். நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன். உலாவலாகப் போய் சில்க் மில் அருகில் டெக்கான்குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அழகர் விடுதி. சாப்பிட்டு விட்டு திரும்பும் வழியில் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டேன். கேஸ் சிலிண்டருக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தேன். விவாதம் தொடர்ந்தது. அவர் சொன்னது தவறு என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உணர்ந்திருப்பார். 10 மணிக்கு மின்சாரம் போய் விட்டது. 12 மணிக்கெல்லாம் வெளியில் வந்தேன், கேஸ் அட்டையுடன். ஏஜன்சிக்கு நடந்து போனேன். மேலாளர் சிறிது நேரம் காத்திருந்து எனது முறை வந்ததும் அட்டையைக் கொடுத்தால் பில் போடச் சொல்லி விட்டார். கவுண்டரில் உள்ளே அனுப்பினார்கள். மேசைக்குப் பின்பு அன்று பார்த்த பெண். அறைக்குள் உரிமையாளர் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன செய்யணும், சரண்டரா' என்று கேட்டவரிடம். பில் போடச் சொல்லி விட்டார் என்றதும் போட்டுக் கொடுத்து விட்டார். 'பிளாக் ஆகி விடும், நாங்களே நினைச்சாலும் போட முடியாது' என்று சொன்னதெல்லாம் வெற்றுக் கதைதான். பணம் கட்டுவதற்கு மேலாளரிடம் போய் கொடுத்தேன். &amp;nbsp;40 ரூபாய் சில்லறை கொடுத்ததும் 100 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பக்கம் போய் சிலிண்டர் எடுக்கும் இடத்தில் கேட்டால் காலி சிலிண்டரைக் கொண்டு கொடுத்து விட்டுதான் புதியதை எடுக்க வேண்டுமாம். திரும்பும் வழியில் ஆட்டோ பிடிப்பதைப் பற்றி யோசித்தேன். கடைசியில் பாலாஜி தியேட்டர் முன்பு நின்றிருந்த வண்டிக்காரர் ஒருவரிடம் கேட்டேன். தள்ளு வண்டி. ஆட்டோவுக்குக் கொடுப்பதை அவருக்குக் கொடுக்கலாம். இன்னொரு வண்டிக்காரருக்கு கை காட்டினார். அந்த வண்டி உலோகம் போட்டது. தட்டையான படுகைதான். 70 ரூபாய் கேட்டார். 50 ரூபாய்தான் நினைத்திருந்ததாகச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து 2ம் மாடியிலிருந்து இறக்க வேண்டும் என்றதும் 'இன்னும் 10 ரூபாய போட்டுக் கொடுங்க, ஆட்டோ காரங்கன்னா கீழேயே நின்னுப்பாங்க, நான் மேலே வந்து தூக்கி வரேன்' என்றார். 'அதெல்லாம் இல்லை கேஸ் சிலிண்டர் எடுத்து வரணும்னா தூக்கியும் வர வேண்டியதுதான்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பப் போகும் போது மதி நகர் சாலையில் எதிர் புறம் நடந்து சந்து வழியாக தியேட்டர் தாண்டி கொண்டு சேர்த்தார். சிலிண்டரை கயிறால் கட்டியிருந்தார். திரும்பி வரும் போது அவர் ஏறி மிதித்துப் போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க வீட்டாண்ட வந்துடுங்க, என்னை எதிர்பார்க்க வேண்டாம்' என்று சொல்லியிருந்தார். கோபாலபுரம் நோக்கி மெயின் ரோடிலேயே போய் விட்டார். நான் டாடா மோட்டர்ஸ் அருகில் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் அப்படியே வராமல் போய் விட்டால், 1500 ரூபாய் நஷ்டம், வழியில் ஏதாவது கடையில் சிலிண்டரை மாற்றிக் கொண்டு வந்தால் எப்படி சரி பார்ப்பது" என்ற எண்ணங்கள் &amp;nbsp;எல்லாம் வந்தது வெட்கமாக இருந்தது. ஆனால் வரத்தான் செய்தன. நான் சிமெண்டு சாலையில் போய்ச் சேரவும் அவரும் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு முன்பு இறக்கி மேலே கொண்டு போகவும் உதவி செய்தார். 100 ரூபாய் தாளை நீட்டினால் சில்லறை இல்லை. 'அந்தப் பக்கம் வரும் போது வாங்கிக்கோங்க' என்று சொல்லி போய் விட்டார். 'கவலைப்படாதீங்க அங்கதான் இருப்பேன்' என்று உத்தரவாதமும் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலிண்டரை இணைத்து ஸ்டவ்வை கொளுத்திப் பார்த்தேன், புத்துணர்ச்சி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தஸ் கேபிடல் பாகங்களை தகவிறக்கி வைத்திருந்தேன். முதல் பாகத்தை முன்பே படிக்க முயற்சி செய்திருக்கிறேன். அச்சில் படிப்பதை விட இது எளிதாகத்தான் இருக்க வேண்டும். மதிய உணவுக்கு சப்பாத்தி போட்டேன். சப்பாத்தி மாவு, ரவை இரண்டையும் சரி பார்த்தேன். ரவையில் வண்டு வந்திருந்தது.அதை வெயிலில் பரப்பி வைத்தேன். சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய்தான். அது முடிந்ததும் ஓட்ஸ் கொதிக்க வைத்து விட்டேன், முந்திரி பருப்புகளையும் போட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும் போது 'எவ்வளவு நாளாயிற்று' என்று பெருமூச்சு வந்தது. உணவு விடுதியில் சாப்பிடும் போது மனம் நிறைய சாப்பிட முடிவதில்லை. இரண்டு இனம்களாக சாப்பிடுவது என்று வயிற்றுக்கும் மனதுக்கும் உளைச்சலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த வேலை. &lt;br /&gt;&lt;br /&gt;தஸ் கேபிடல் படிக்க ஆரம்பித்தேன். இடையிடையே ஆட்டோ டிரைவர் கட்டுரையில் ஒரு பின்னூட்டம், +ல் ஒரு பின்னூட்டம் என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். சாராவிலிருந்து அழைத்து டிஸ்க் நிரம்பி விட்ட பிரச்சனையைச் சொன்னதும் ஏஎம்சி இல்லாமல் எப்படி உதவுவது என்று மறுத்து விட்டேன். அதன் பிறகு மாலையில் மேலாளரிடம் பேசினோம் என்று திரும்பி வந்த பிறகு தொலைபேசியிலேயே வழி சொல்லி சரி செய்து விட்டேன். ரூபாய் தயார் செய்து வைக்கும்படி சொன்னேன். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை பையும், நகல் எடுக்க வேண்டிய புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு போனேன். நகலகத்தில் புத்தகத்தின் பின்னை எடுத்து விட்டுக் கொடுத்தால், 32 பக்கங்கள், 8 தாள்கள் - 16 பக்கங்கள். அனைத்தையும் சேமித்துக் கொண்டது. 7 பிரதிகள் எடுக்க வேண்டும். கடைசியில் பட்டனைத் தட்டினால் ஒவ்வொரு தாளாக இரண்டு புறமும் நகலாகி வந்து விட்டது. மொத்தம் 60 ரூபாய்தான் வாங்கினார். அட்டைக்குத் தனி என்று நினைக்கிறேன். ஒரு பிரதிக்கு சராசரியாக 9 ரூபாய்தான் ஆனது. 50 காசு வீதம் கணக்கு போட்டால் 8 ரூபாய். அட்டைக்கு 1 ரூபாய் என்று கணக்காக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மளிகைக் கடையில் சாப்பாட்டு அரிசி, வெங்காயம், குடை மிளகாய், தேங்காய், தக்காளி வாங்கினேன். தயிர் இல்லை என்று சொல்லி விட்டார். &amp;nbsp;கேட்கக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தயிர் கொடுத்தால் லட்சுமியும் சேர்ந்து போய் விடுவாளே!&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து அரிசியையும், சிறுபயறையும் போட்டு கஞ்சிக்கு வைத்தேன். வெங்காயம், சிம்லா மிர்ச்சி, தக்காளி வெட்டி வைத்தேன். கரண்ட் போனது. அரை மணிக்குப் பிறகு கூட வரவில்லை. 1 மணி நேரம் ஆனது என்று நினைக்கிறேன். அதற்குள் சமையலை முடித்து விட்டேன்.&lt;br /&gt;கஞ்சியை முழுதும் குடித்து விட்டு காயில் கொஞ்சம் மீதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-3214600743086275087?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/3214600743086275087/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=3214600743086275087' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/3214600743086275087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/3214600743086275087'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_04.html' title='செயல் மட்டும்தான் செல்லும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-7444716564686886160</id><published>2012-01-02T07:05:00.003+05:30</published><updated>2012-01-02T07:05:55.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><title type='text'>புத்தாண்டு முதல் நாள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் காலை 6.10, புதிய ஆண்டின் இரண்டாவது நாள். ஜனவரி 2, 2012&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இதை முடித்து விட்டு வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். பல் தேய்த்து விட்டு வாடகைப் பணம் கீழே கொண்டு கொடுக்க வேண்டும். அவரிடம் காஸ் அட்டையை வாங்கிக் கொண்டு எப்படிப் போய் கேஸ் எடுப்பது என்று கேட்டுக் கொள்ள வேண்டும். குடிதண்ணீர் வந்தால் பிடித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு உலாவப் போய் நாளிதழ் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு வர வேண்டும். செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்க வேண்டும். 11 மணிக்கு கேஸ் அலுவலகத்துக்குப் போய் சிலிண்டர் எடுத்துக் கொண்டு வர வேண்டும். மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு வாணியம்பாடி போக வேண்டும். வாணியம்பாடியில் ஓரிரு மணி நேரம் இருந்து விட்டுத் திரும்பி வர வேண்டும். மாலையில் எழுத்துப் பணி, வாசிப்பு வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் 5.30க்கு எழுந்திருந்தேன். நாட்குறிப்பு முடிக்கும் தருவாயில் வாரத்துக்கான திட்டமிடலை முடித்துக் கொண்டேன். தொலைபேசினார். கிளம்பி வந்து விடவா என்று கேட்பதற்கு. &amp;nbsp;7 மணி வாக்கில் வந்து விடுவார். அவர் வருவதற்குள் செய்வோம் என்று புதிய அறைக்குப் போய் &amp;nbsp;பொருட்களை எடுத்து வைப்பதாகச் சொல்லி விட்டேன். நாளிதழ் வாங்கிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பக்கம் கடையில் போய் அட்டைப் பெட்டி கேட்டால், இப்போதான் பிரித்து பக்கத்து காயலான் கடையில் கொடுத்து விட்டோம் என்றார் அந்த அம்மா. எதிர்க் கடையில் இருந்த பையன் பக்கத்தில் சுட்டிக் காட்டினான். மழையில் நனைந்த இரண்டு பெட்டிகள் இருந்தன. 10 ரூபாய் கொடுத்து விட்டு எடுத்துக் கொண்டேன். சில்லறையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள் எடுத்து வந்து பொருட்களை ஒதுங்க வைக்க ஆரம்பிக்கும் போது வந்து விட்டிருந்தார். அவரது உதவியுடன் துணிப் பைகள், புத்தகங்கள், மற்ற பொருட்கள் எடுத்துக் கொண்டோம். &amp;nbsp;குளியலறையிலிருந்து வாளிகள், சமையலறையிலிருந்து குடிதண்ணீர் குடம் என்று எடுத்து வைத்துக் கொண்டோம். மொத்தம் ஏழெட்டு உருப்படிகள் தேறின. வெளியில் போய் ஆட்டோ ஒன்று பிடிக்கப் போனேன். அதற்குப் பதிலாக மூன்று சக்கர வண்டி ஒன்றைப் பிடித்தேன். 150 ரூபாய் கேட்டவர்களிடம் 100 ரூபாய் என்று பேசி அழைத்துக் கொண்டேன். 50 ரூபாய் என்றுதான் மனதில் நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் ஆளுக்கு நான்கு நடையாக பொருட்களை எடுத்துக் கொண்டு வைத்து விட்டோம். சந்துக்குள் கொண்டு போய் முதல் மாடியில் பொருட்களை எடுத்து வைத்து விட்டோம். தரையெல்லாம் தூசியாக இருந்தது. பொருட்களை மேடையின் மீது, அலமாரியினுள் எடுத்து வைத்து விட்டு, தரையை ஒரு முறை தூத்து ஒதுக்கினேன். மின்விசிறியும் இல்லை, மின்விளக்கும் இல்லை. வாங்கிப் போடுவதற்கு மின்பொருள் நிறுவனமும் திறந்திருக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டை மாட்டிப் பூட்டி சாவியை அவரிடமே கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவர் பேச ஆரம்பித்து விட்டார். இதற்கு முன்பு திருட்டுப் பசங்களை கூட வைத்திருந்தார், ராவெல்லாம் வெளியே சுத்திக் கொண்டு வந்து பொருட்களை இறக்குவானுங்க என்று சொல்லி அதற்கும் முன்பு இருந்த மலேசியா பையன் ஒருவரின் கதை சொன்னார். திருட்டுப் பசங்க கூட இருந்ததால் போலீஸ் நிலையத்தில் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இவர் போய்தான் மலேசிய விசா, பணம் வந்த ரசீதுகள் கொண்டு கொடுத்து விடுவித்து வந்தார். நன்றிக் கடனாக மலேசியாவிலிருந்து பொருட்களும் பணமும் அனுப்புகிறார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். &amp;nbsp;நாளிதழ் வாங்கினேன். &amp;nbsp;உள்ளே போய் பொருட்களை எடுத்து விட்டு வெளியே வர நினைக்கும் போது மழை கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். வீட்டை ஒரு முறை தூத்து வாரினேன். பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து &amp;nbsp;சாவி, ஒப்பந்தம், மின் அட்டை அடங்கிய பையைக் கொடுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை தூறிக் கொண்டு இருந்தது. குடையைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தோம். பக்கத்து அக்கா கடைக்குள் போய் விட்டோம். ஆளுக்கு 5 இட்லி, வடை சாப்பிட்ட பிறகு தலா ஒரு செட் பூரி. 40 ரூபாய் எடுத்துக் கொண்டு 60 ரூபாய் மீதி கொடுத்தார். 4 ரூபாய் திரும்பி எடுத்துக் கொள்ளச் சொன்னேன். வடை மறந்து விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து கேசவர்த்தினி வந்து விட்டோம். &amp;nbsp;விவாதிப்பது பற்றிப் பேசிக் கொண்டு வந்தார். அவர்களிடம் விவாதிப்பது வேலையற்ற ஒன்று என்று விடாப்பிடியாகச் சொன்னேன். விவாதிப்பதற்கு தகுதியானவர்களை அடையாளம் கண்டு விவாதிக்க வேண்டும். வெட்டியாகப் பேசுவதால் எந்தப் பலனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து 49A, 11H வரிசையாகப் போயின. அடுத்து 25G மூன்று போயின. நேராக வேலூர் போக முடிவு செய்து கொண்டேன். அப்போது வந்த 49A வில் நானும் ஏறிக் கொண்டேன். அவரே டிக்கெட் எடுத்தார். சிறிது நேரத்தில் உட்கார இடம் கிடைத்து. &amp;nbsp;பில்லர் அருகில் இறங்குவதற்கு பில்லர் தாண்டி திநகர் போகும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டது. திரும்பி கோயம்பேடு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ஏறி நின்று வடபழனி வரும் போதுதான் இருக்கை காலியானது. உட்கார்ந்து கொண்டேன். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இறங்கி உள்ளே நடந்தேன். கூட்டம் வழக்கத்தை விடக் குறைவுதான். மாலையில்தான் களை கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;102 விரைவு வண்டி முதலில் நிறுத்தியிருந்தார்கள். பின்னாலேயே 102B திருப்பத்தூர் வண்டி, இடை நில்லா பேருந்து. அந்தப் பக்கம் குளிர்சாதன பேருந்துக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பின்னால் வரிசையாக பேருந்துகள் நகர்ந்து கொண்டிருந்தன. ஜூனியர் விகடன் வாங்கிக் கொண்டு பேருந்துகளின் இடையில் நுழைந்து பின்பக்கமாக நடந்து வந்தேன். 102 போயிருந்ததது. திருப்பத்தூர் பேருந்தில் ஏறிக் கொண்டேன். 3 பேர் இருக்கையில் சன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து புறப்படும் வேளையில் வந்த ஒரு பெண்ணும் சிறு குழந்தையும், அவர்களுக்கு ஜன்னலோரம் விட்டு நான் விளிம்பில் உட்கார்ந்தேன். குழந்தை கடைசி இருக்கைக்குப் போய் உட்காரப் போய் விட்டான். திரும்பி இங்கு வரும் போது தலையில் இடித்து விட்டது. சாப்பிட ஏதோ தின்பண்டம், பாட்டிலில் பால் புகட்டியதும் அப்படியே தூங்கி விட்டான். தலை பெண்ணின் மடியில் கால் என் பக்கம். காலின் மீது உட்கார்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பூந்தமல்லியிலும் யாரும் இந்த இடத்துக்கு வந்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து வேகமாக குலுங்கிக் குலுங்கி ஓடிக் கொண்டிருந்தது. சவீதா எதிரில் இருக்கும் மேம்பாலத்துக்கு பக்க வாட்டுச் சாலையில் குழியாக இருந்தது. இதை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நடத்துனர் சொல்ல, இவ்வளவு பெரிய பாலம் கட்டி விட்டார்கள் இதை ஏன் சரி செய்ய முடியாது. முடியாதது எதுவும் இல்லை, மனம் இல்லாததுதான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தமல்லியில் 102 இப்போதுதான் நின்றிருந்தது. தாண்டியதும் வேகம் வேகம் வேகம். இடைவிடாமல் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். கணினியை இயக்கி மின்னஞ்சல் பார்த்துக் கொண்டேன். பேருந்தின் குலுக்கல் கணினிக்கு ஆபத்தாக இருக்கும் என்று நினைத்து கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூடி விட்டேன். பின் இருக்கையிலும் 5 பேர்தான் இருந்தார்கள். இந்தப் பக்க &amp;nbsp;இரண்டு பேர் இருக்கையில் ஆணும் பெண்ணுமான வடநாட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;3 மணி நேரத்துக்குள்ளாகவே வேலூர் வந்து சேர்ந்து விட்டார். 1 மணி சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். இறங்கி அலங்காரில் சாப்பாடு. வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், பாட்டிலில் தண்ணீர். மேசைகள் எல்லாம் நிறைந்து டெஸ்க் போல போட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். நான் வாங்கியிருந்த அவுட்லுக்கைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரப் பேருந்து நிற்கும் இடத்துக்கு வந்தால் பேருந்துகள் எல்லாம் கூட்டமாகவே வந்தன. ஏறினால் பையுடன் சிரமமாக இருக்கும். ஒரு ஆட்டோவைக் கேட்டதில் 70 ரூபாய் என்று சொன்னார். ஏறி உட்கார்ந்த பிறகு ஊர் பேருந்து ஒன்று வந்தது. &amp;nbsp;சில நிமிடங்கள் பொறுத்திருந்தால் அதில் ஏறிப் போயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ ரவுண்டானா சுற்றி, மேம்பாலத்தை வலம் வந்து காட்பாடி சாலையைப் பிடித்தார். வீட்டுக்கு முன்பு கொண்டு விட்டார். 100 ரூபாய்க்கு சில்லறை திரும்பிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே வந்து இணையத்தை இணைத்துப் பார்த்தால் மக்கர் செய்தது. இணைத்து ஓரிரு நிமிடங்களில் கூகுள் தளங்கள் இணைப்பது பெரும்பாடாக இருந்தது. படித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8 மணிக்கு வெளியில் புறப்பட்டேன். அவுட்லுக் கையில் எடுத்துக் கொண்டேன். பை எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அழகர் விடுதியில் 2 தோசைகள், 1 கப் பால். 50 ரூபாய். 2 ரூபாய் சில்லறையாக டிப்ஸ் கொடுத்தேன். திரும்பி நடந்து வரும் வழியில் 1 கிலோ ஆரஞ்சு, 20 ரூபாய்க்கு வாழைப்பழம் என்று 50 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணம் எடுக்க முயற்சித்தால் அங்கு பணம் தீர்ந்திருந்தது. ஐசிஐசிஐ வங்கியில் ரூபாய் எடுத்துக் கொண்டேன். அதை வைத்து இன்றைக்கு வாடகையும், சம்பளமும் கொடுத்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்து இணையத்தில் இணைத்துப் பார்த்தேன் மீண்டும் பிரச்சனைதான். குறிப்பு எடுத்த உடனேயே மூடி வைத்தேன். தியானம் 10 நிமிடங்கள். தூக்கம். கட்டிலில் தூங்குவது சோம்பலை உருவாக்குகிறது. பேசாமல் தரையில் விரித்துத் தூங்குவதைத்தான் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாராந்திரத் திட்டம் செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-7444716564686886160?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/7444716564686886160/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=7444716564686886160' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/7444716564686886160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/7444716564686886160'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post.html' title='புத்தாண்டு முதல் நாள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-2099414239474948263</id><published>2012-01-01T07:13:00.000+05:30</published><updated>2012-01-02T07:13:26.788+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><title type='text'>ஆண்டு பிறந்தது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;புதிய ஆண்டு, 2012ன் முதல் நாள். ஜனவரி 1, 2012.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்கள் எவ்வளவு வேகமாக ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் நாட்குறிப்பு எழுதுவதை 10 நிமிடங்கள் முன்பே நிறுத்தி விட்டு வெளியே புறப்பட்டேன். உலாவப் போய் நாளிதழ் வாங்கிக் கொண்டு வர வேண்டும். மழை நன்று வெறித்து வானம் வெளுத்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியையும் பையில் வைத்துக் கொண்டேன். நாளிதழ் கடைக்கு வரும் போது கடைப் பெண்தான் உட்கார்ந்திருந்தார். நேற்று அதிகம் பேசி விட்டது போல முகம் கொடுக்காமல் இருந்தார். 2 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து டெக்கான் குரோனிக்கிள் கேட்டேன். இன்றைக்கு விலை 2.50 காசு. முந்தைய நாள் 50 காசு தர வேண்டியிருந்ததால் 2 ரூபாய் போதும். இன்னொருவர் இரு சக்கர வண்டியில் வந்து நாளிதழ் வாங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் காசு வாங்கிக் கொடுத்து நாளிதழை கடைக்காரரிடம் வாங்கிக் கொடுத்த தபால் காரர் வேலையை நான் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால் பற்றிய பிஜேபி, காங்கிரசு குற்றச்சாட்டு அரசியல் தலைப்புச் செய்தி. புயல் சேதங்கள் பற்றிய செய்திக்கு இரண்டாவது இடம்தான். வீட்டுக்கு வந்து பொருட்களை ஒதுங்க வைத்துக் குளித்தேன். குளிக்கும் போது தலைக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லிக் கடையில் அந்த அம்மா மட்டும்தான் நின்றிருந்தார்கள். ஏழரைதான் ஆகியிருந்தது. மடிக்கணினியை எடுத்திருக்கவில்லை. &amp;nbsp;பையில் குடை, காரச்சேவு, நாளிதழ் வைத்திருந்தேன். இட்லி பொட்டலமாக வாங்கினால் வைத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும். அடுத்த மளிகைக் கடையில் கடைக்காரர் நின்றிருந்தும் இட்லி இருக்கிறதா என்று கேட்டால் இன்னும் தயாராகவில்லை. தொடர்ந்து நடந்து மெகாமார்டிலிருந்து வரும் சாலையின் கடைசி முனையில் இருக்கும் கடைக்கு வந்தேன். நான்கு பேரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிபன் தயாரா என்று கேட்டதும் அழைத்து விட்டார்கள். இட்லி வேணுமா, பொங்கல் வேணுமா. இட்லி என்று சொல்லி உட்கார்ந்திருந்தேன். இட்லி இன்னும் எடுக்கவில்லை போலிருக்கிறது. இட்லி தயாராக இல்லை என்றால் பொங்கல் கொடுங்கள் என்று சொல்லி விட்டேன். அதற்குள் இட்லியும் எடுத்து விட்டார்கள். பொங்கலுக்கு அகப்பை தயார் செய்து பொங்கல் தட்டில் வைத்தார்கள். இதற்குள் இன்னொருவர் வந்து இட்லி ஆர்டர் செய்தார். இட்லி வீட்டு இட்லி போல தன்மையாக இருந்தது. &amp;nbsp;இவர்களிடம் குளிர்பதனப் பெட்டி இல்லை என்பதால் உடனுக்குடன் அரைத்த மாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் சூடாக இருந்தது. சட்டினி, சாம்பார் போட்டு சாப்பிட்டு முடித்தேன். &amp;nbsp;பொங்கல் சாப்பிட்ட பிறகு 2 இட்லி. இட்லி பொதி வாங்கிப் போக ஒரு பெண், இரண்டு குழந்தைகள். பெண் குள்ளமாக குழந்தைகளை விட சின்னதாக இருந்தார். ஒரு பெண் குழந்தை, ஒரு பையன். அவங்க மாமாவுக்கு உப்பு போடாத சாம்பார் வேணுமாம், ஒரு துளி கூட உப்பு போடாமல் இருக்க வேண்டுமாம். ஆனால் உப்பு போட்டு விட்டதாகச் சொல்ல, பரவாயில்லை கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார்கள். பெண்ணை ஒரு தேவதா விசுவாசத்துடன் குழந்தைகள் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர்க் கடை தேடி போனால் கிடைக்கவில்லை. திரும்ப வந்து &amp;nbsp;நின்று கொண்டோம். புத்தகங்கள், திரைப்படங்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருசக்கர வண்டியை வாங்கிக் கொண்டேன். கியர் ஹீரோ ஹோண்டா போல ஆக்கியிருந்தார்கள் டிவிஎஸ்சிலும். கொஞ்சம் தடுமாற்றமாகவே ஓட்டினேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-2099414239474948263?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/2099414239474948263/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=2099414239474948263' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2099414239474948263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2099414239474948263'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2012/01/blog-post_02.html' title='ஆண்டு பிறந்தது'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-2342445400016911066</id><published>2011-12-31T07:13:00.000+05:30</published><updated>2012-01-02T07:20:26.886+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><title type='text'>புயல் நாள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;2011ம் ஆண்டின் கடைசி நாள். டிசம்பர் 31, 2011 காலை 5.30.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரமாக நாட்குறிப்பு எழுதவில்லை. கடைசியாக எழுதியது போன வாரம் ஞாயிற்றுக் கிழமை என்று தேதி காண்பிக்கிறது. இடையில் புதன் கிழமையும் எழுதத்தான் செய்தேன். எழுதி விடும் நாட்கள் மிகவும் செயலாற்றம் மிக்கவையாக மாறி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி தாண்டியிருந்தது. எழுந்த பிறகு திரைப்படம் பார்க்கும் வேலை. little red flowers என்ற சீன மொழித் திரைப்படம். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. தானே புயல் கரையைக் கடப்பதன் மழை. சொன்னபடி சரியாக காலை 7 மணிக்கு கரையை கடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் சீனாவின் சிறு குழந்தைகளை வளர்க்கும் ஆரம்பப் பள்ளி பற்றியது. முழுக்க முழுக்க சிறு குழந்தைகளும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆசிரியர்கள், ஆயாக்கள் மட்டும்தான் வருகிறார்கள். பார்வையிடுவதற்கு ஒரு உயர் அதிகாரி இடையில் வருகிறார். அருகில் இருக்கும் மருத்துவமனையில் நோயாளிகள் இரண்டு இடங்களில் உலவுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத் தவிர முழுக்க முழுக்க அந்தக் குழந்தைகளின் உலகம்தான். அவர்களின் குழப்பங்கள், தினசரி நடவடிக்கைகள், முரண்டுகள், சச்சரவுகள், கனவுகள் என்று கவிதையாக எடுக்கப்பட்ட படம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப் பார்க்கும் யாருக்கும் இது போன்ற அமைப்புகள் மீதான பெரும் விமர்சனம் ஏற்படும். குழந்தையை இவ்வளவு சிறு வயதில் &amp;nbsp;பிரித்து வளர்ப்பதன் கொடுமையை சொல்லாமல் சொல்லும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் கடைசி 15 நிமிடங்கள் இருக்கும் போது நிறுத்தி வைத்து விட்டுப் புறப்பட்டேன். காலை உணவுக்கு நேரமாகி விட்டது. மழை நன்கு பெய்து கொண்டிருந்தது. குடையைப் பிடித்துக் கொண்டு வெகு தூரம் போக வேண்டாம் என்று வைன் கடையின் அருகில் இருக்கும் தேநீர் கடையில் நாளிதழ் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். அங்கு நாளிதழ்கள் வந்திருக்கவில்லை. தண்ணீர் இரண்டு புறமும் தேங்கி நடப்பதை சிரமமாக்கியிருந்த சாலையில் அரசமர சந்திப்பு வரை போய் வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடைக்குப் போய் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்த் லேபாரட்டரீஸ் - ஐடெக்ஸ் செய்யும் தொழிற்சாலைக்கு பெண்கள் வரிசையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். குடை பிடித்துக் கொண்டு வருகிறவர்கள், தலையில் துணி மூடிக் கொண்டு வருகிறவர்கள், துப்பட்டாவையை மூடிக் கொண்டு வருகிறவர்கள், சைக்கிளில் வருகிறவர்கள், இரு சக்கர வண்டியில் வந்து இறங்குகிறவர்கள் என்று யாரும் விடுமுறை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. புயல் நாள் என்று விடுமுறையும் அறிவித்திருக்கவில்லை. தொப்ப நனைந்து கொண்டு சிலர் வந்து சேர்ந்தார்கள். எப்படி ஈரமான உடையுடன் உள்ளே வேலை செய்வார்கள் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளிதழ் வாங்கும் கடையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பெண் இருந்தார். காலை நேர கலக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டு நாளிதழைக் கொடுத்தார். 50 காசு நாளைக்குத் தருகிறேன் என்று கடனும் சொல்லி விட்டார். மழை எல்லோரையும் மாற்றி விடுகிறது. மனதுக்குள்ளிருந்து ஒரு புதிய மனிதரை வெளியில் கொண்டு வந்து விடுகிறது. அதுவும் நேற்று பெய்தது போல பெரும் காற்று இல்லாமல், பெரு மழையாக இல்லாமல் தொடர்ந்து பெய்யும் சிறுமழை தண்ணீருடன் நமக்குள்ள உறவை வெளிக் கொண்டு வந்து விடுகிறது என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் போது புரிந்து கொண்டு வழிப்பாதைகளில் திரும்பி வந்தேன். வீட்டுக்குப் போகாமல் நேராக இட்லிக் கடைக்கு. அடாது மழை பெய்தாலும் விடாது இட்லி விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான 5 இட்லி, வடை, பூரி. &amp;nbsp;ஒரு வயதானவர் உட்கார்ந்து தோசை கட்டிப் போக வந்திருந்தார். சாப்பிட்டு விட்டு காசு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். திரைப்படத்தின் மீதியைப் பார்த்து முடித்தேன். கடைசியில் ஏதும் நாடகத்தனமாக காட்சியைச் சேர்த்து முழுப்படத்தின் ஓட்டத்தை மாற்றியிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். 11 மணி வாக்கில் எழுந்து வெளியில் புறப்பட்டேன். வோடபோன் பணம் கட்ட வேண்டும், வங்கியில் சேவை வரி கட்டிய கவுண்டர் பாயிலை வாங்கிக் கொள்ள வேண்டும். நடந்து எதிர்ச் சாலைக்கு வரும் போது ஒரு ஆட்டோ வந்தது. முதலில் ஆற்காடு சாலையில் விடும்படிதான் கேட்டேன். ஆனால் நினைத்துப் பார்த்ததில், பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து, பேருந்து பிடித்து போரூர் அல்லது காரம்பாக்கத்தில் இறங்கி, சுமார் 1 கிமீ நடந்து கடைக்குப் போவதற்கு இதிலேயே போய் விடலாம். 70 ரூபாய் கேட்டார். நியாயமாகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வோடபோன் கடைக்கு அருகில் இறங்கினால் பூட்டப்பட்டிருந்தது. இரண்டு பெரிய ஷட்டர்கள் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. வாசலில் நான்கைந்து பேர் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசியிலிருந்து வெளியில் அழைக்கவே முடியவில்லை. இன்னொருவர் வாடிக்கையாளர் சேவைக்கு தொலைபேசி விபரம் அறிந்தார். புயல் காரணமாக எல்லா கடைகளுக்கும் விடுமுறை அளித்திருக்கிறார்களாம். குறைந்த படசம் அழைக்கும் வசதியை திரும்ப கொடுங்கள் என்று கேட்க நான் வாடிக்கையாளர் சேவையை அழைக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைக் கடையில் ஆனந்த விகடன் வாங்கலாம் என்று நடந்து போனால் அந்தக் கடையையே காணவில்லை. வழியில் சிம் கார்டிலிருந்து போனுக்கு தொடர்புகளை நகல் எடுக்கும்படி இயக்கி விட்டிருந்தேன். சில நிமிடங்களில் நகல் ஆகி விட்டது. திரும்பவும் பேருந்து நிறுத்தம் அருகில் வந்து குடை பிடித்துக் கொண்டு நின்றேன். ஒரு குடும்பத்தினர் காத்திருந்தார்கள். ஒரு சிறு பெண் மட்டும் குடை பிடித்தபடி சாலை ஓரத்தில் நின்றிருந்தாள். இன்னொரு பையன் இன்னொரு குடையில். இந்தப் பெண் சிறிது நேரத்துக்குப் பிறகு ஒதுங்கி நின்றிருந்த அம்மாவிடம் திரும்பி போய் விட்டாள். பேருந்து எதுவும் வரவில்லை. டாடா மேஜிக் வந்து அதில் முன் இருக்கையில் ஏறிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் இருக்கைகளில் உட்கார்ந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கி விட எல்&amp;amp;டி தாண்டி வங்கிக்கு முன்பு வரும் போது நானும் முந்தைய நிறுத்தத்தில் ஏறிய இன்னொருவரும் இருந்தோம். இரண்டு பேரும் இறங்கிக் கொண்டோம். 2 பேருக்கு 10 ரூபாய் கொடுத்தவர்கள், 1 ஆளுக்கு 7 ரூபாய் கொடுத்தவர்கள் எல்லாம் இருக்க என்னிடம் 10 ரூபாய் வாங்கி விட்டார். மேக்சி என்ற வண்டியில் வேகமாகப் போன ஒருவரை நிறுத்தத்தில் எவ்வளவு டிக்கெட் போடுகிறாய் என்று கேட்டு 15 ரூபாய் என்று தெரிந்து கொண்டார் இவர். சொல்லவே இல்லை, நானும் 15 ரூபாய் ஆக்கியிருப்பேன். இப்போ 10 ரூபாய்தான் வாங்குகிறேன் என்று குறைப்பட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிக்குள் போவதற்கு முன்பு குடையை வெளியில் வைக்கப் பார்த்தால் உள்ளேயே குடை வைக்கும் இடம் இருந்தது. வைத்து விட்டு கடைசியில் அலுவலக அறைக்குப் போய் கேட்டால், முன்பக்கம் முதல் கவுண்டரில் என்று திருப்பி அனுப்பினார். அந்த மேசையில் ஒரு உதவியாளர் ஏதோ ஆவணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முதல் கவுண்டர் என்றார். அங்கே போகப் பார்த்தால், அதற்கு முந்தைய டிராயர்களைப் பார்க்கச் சொன்னார். 'எது என்று தெரியாதா' என்று ஒரு அதட்டல் வேறு. நீங்கதாங்க சொல்லணும், நான் தெரியாம எதையும் நோண்டக் கூடாது என்று உறைக்கச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது புறமாகவே நடந்து பாலத்தைக் கடந்து சாலை நிறுத்தத்துக்கு வந்தேன். விளக்குகள் எரியவில்லை. மணப்பாக்கத்திலிருந்து வரும் சாலையின் முனையில் ஒரு போக்குவரத்துக் காவலர் மழை அங்கி அணிந்து நின்றிருந்தார். இருப்பினும் நன்கு நனைந்திருப்பார். கோழிக் குஞ்சு போலத் தெரிந்தார். முகத்தில் கடுமை குறைந்திருக்கவில்லை. பரிதாபமாக இருந்தது. இந்த மழையிலும் கடமை உணர்வு தவறாமல் இருக்கிறாரே என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையைக் கடக்கக் காத்திருந்து ராமாபுரம் போகும் இறக்கத்தில் இறங்கினேன். பேருந்து அல்லது ஆட்டோ எதுவும் ஏற்றிப் போக இல்லை. நின்றிருந்த ஒரே ஆட்டோவும் U அடித்து வேறு எங்கோ போய் விட்டார். சிறிது தூரத்தில் இருந்த இணைய மையத்துக்குப் போனேன். வெளியில் குடையை வைத்து விட்டு உள்ளே போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புயல் கரையைக் கடந்தது பற்றிய செய்திகள் என்டிடிவியில் முதல் செய்தியாக இருந்தது ஓரளவு திருப்தியாக இருந்தது. பார்ப்பதற்கு முன்பு இது மட்டும் முக்கிய செய்தியாக இல்லா விட்டால் &amp;nbsp;அர்த்தமே இல்லை என்று நினைத்திருந்தேன். &amp;nbsp;பிஎஸ்என்எல் பதிவில் கிருபாகரனின் எண்ணைச் சேர்த்து பதிவில் என் எண்ணையும் சேர்த்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணி நேரத்துக்குப் பிறகு புறப்படாமல் 55 நிமிடங்களில் எழுந்து கொண்டேன். 20 ரூபாய் என்று நினைத்திருந்தேன். 25 ரூபாயாம். 100 ரூபாய் தாளை மாற்றிக் கொண்டேன். ராமாபுரம் போகும் சாலை புதிதாக அகலமாக போடப்பட்டிருந்ததால், மழைத் தண்ணீர் தேங்குவது இல்லாமல் நடக்க வசதியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஸ்வரா இனிப்புக் கடையில் முறுக்குப் பொதியும், குட்டே பிஸ்கட் பொதியும் வாங்கிக் கொண்டேன். அதை துணிப்பைக்குள் போட்டுக் கொண்டு அரச மரம் நோக்கி நடந்தேன். வழியில் எங்கும் ஆனந்த விகடன் வாங்கவில்லை. மீண்டும் வழக்கமான கடைக்கு வந்து விகடன் கேட்டால் அதே பெண் இருந்தார். நீங்க விகடன் வாங்குவீங்களா, தெரிஞ்சிருந்தா காலையிலேயே சொல்லியிருப்பேனே என்று சொல்லிக் கொண்டு கொடுத்தார். ரிப்போர்ட்டர் வாங்குவீங்களா என்று விசாரிப்பு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு என்று சொன்னேன். 22 ரூபாய். கொஞ்சம் தடியாக இருந்தது. அதிக பக்கங்கள் என்று பம்மாத்து வேலை செய்கிறார்கள். விகடனைப் போன்று வியாபார நியாயம் இல்லாத பத்திரிகையை எங்கும் பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு அடுத்த பகுதியை கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து விகடன் படித்தேன்.&amp;nbsp;மாலை சாப்பிட பக்கத்து பேக்கரியில் முறுக்கு மற்றும் தேங்காய் பன் வாங்கினேன். கிரீம் இல்லாத தேங்காய் பன் இல்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன், தொடர்ந்து இந்திய வரலாற்றில் கீதை புத்தகம். வேதங்கள், உபநிஷதங்கள், ஆறு மரபுகள், பௌத்தப் புரட்சி, பார்ப்பன மறுமலர்ச்சி இவற்றுக்கு மத்தியில் கீதையின் பங்கு என்ற என்று முன்னுரையே நூலின் மூன்றில் ஒரு பகுதி ஆகி விட்டது. பார்ப்பனீய கருத்துக்களை பௌத்த மெய்ஞ்ஞானத்தில் பழகிய அறிவுஜீவியினரும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்துக்களை, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வடிவில், கவர்ச்சிகரமான பொதியில் கொடுத்து 15 நூற்றாண்டுகளாக கீதை ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று சொல்வதுதான் நூலின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் 7 மணிக்குப் பிறகு வெளியில் போய் கடையில் 6 இட்லி பொதி வாங்கினேன். தோசை மாவு, இட்லி பொடி, ஷாம்பூ, தீப்பெட்டி, சன்ரைஸ் காபி, இவ்வளவும் வாங்கிய ஒரு முதியவருக்கு பில் 30 ரூபாய்தான். அதையும் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டார். நானும் இட்லி பொடி பொதி வாங்கிக் கொண்டேன். ஒன்று 1 ரூபாய்தான், இரண்டு பொதிகள் 2 ரூபாய்க்கு. 6 இட்லிக்கு 18 ரூபாய், மொத்தம் 20 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை நாளில் வீட்டில் அடைந்திருக்கும் போதே இவ்வளவு செலவு. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, படுக்கப் போனேன். கீதை புத்தகம் புரட்டிக் கொண்டே தூங்கப் போனால் தூக்கம் வராமல் எழுந்து தியானம். அதன் பிறகு தூக்கம். நாள் முழுவதும் மின்வெட்டு ஏற்படவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்திலும் நிறைய கனவுகள். தாலிக்குப் பொன் உருக்க 12,000 ரூபாய் என் பங்காக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். ஏடிஎம்மில் எடுத்து தருகிறேன் என்று போனால் அது ஏடிஎம் இல்லை, தொலைபேசி இணைப்பகம். 12,000 ரூபாய் என் பேர் சொல்லிக் கொடுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பாக இருக்கும், யாருக்கு? &amp;nbsp;இறங்கி வந்தது விமானத்தில் அல்லது பேருந்திலிருந்து. குடையை மறந்து விட்டு வந்திருக்கிறேன். இப்படி குழப்படியான கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் வேறு எதுவும் செய்வதற்கு நேரம் இருக்கப்போவதில்லைதான். நாளைக்குக் காலையில் &amp;nbsp;தொலைபேசி தகவல் சொல்லி விட்டுப் பொருட்களை பொதிந்து வெளியில் வைத்து விட்டு போய் சாவியைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். திரும்பி வந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பாட்டி வீட்டில் வைத்து வீட்டைப் பூட்டி வேலூருக்குப் புறப்பட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-2342445400016911066?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/2342445400016911066/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=2342445400016911066' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2342445400016911066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2342445400016911066'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_31.html' title='புயல் நாள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-4764675351870465129</id><published>2011-12-28T07:23:00.000+05:30</published><updated>2012-01-02T07:24:43.971+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயமுன்னேற்றம்'/><title type='text'>இடைக் குழப்பம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;டிசம்பர் 28, 2011. நேரம் காலை 6.16.&lt;br /&gt;&lt;br /&gt;25ம் தேதி காலையில் சென்னையில் நாட்குறிப்பு எழுதியது. திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் இழு இழு என்று இழுத்து நகர்ந்தன. பல தொடர்புகள், பல நிகழ்வுகள். ஆனால் தினசரி வாழ்க்கையில் தேக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்ய வேண்டிய வேலைகள் எல்லாமே முடங்கிப் போயிருந்தன. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. நேரம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். அதை இப்படி வீணாக்கக் கூடாது. &amp;nbsp;தேவையற்ற மனச் சோர்வுகளிலும் குழப்பங்களிலும் உழன்று கொண்டிருக்கக் கூடாது. நாம் செய்யும் செயல்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வரும். சோம்பி இருக்கும் நேரங்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குச் செய்ய வேண்டியது.&lt;br /&gt;1. கேபிள் இணைப்பு வாங்குவது&lt;br /&gt;2. கேஸ் சிலிண்டர் வாங்குவது&lt;br /&gt;3. நிறுவன கோப்புகளை அடுக்கி வைப்பது&lt;br /&gt;&lt;br /&gt;இதை முடிக்கும் போது 7.15 ஆகியிருக்கும். 20 நிமிடங்களுக்கு உலாவப் போக வேண்டும். நாளிதழும் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு வர வேண்டும். தண்ணீர் வந்தால் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு 8.30 மணி என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;3 மணிக்குப் புறப்பட்டால், 8 மணி வாக்கில் சென்னை போய்ச் சேர்ந்து விடலாம். மதிய உணவை போகும் வழியில் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடம் 2வது மாடியில் இருக்கிறது. முதல் மாடியில் வீடு இருக்கும் போது அக்கம் பக்கத்து கட்டிடங்கள் ஒலிகளை உறிஞ்சி அமைதி அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் வெகு தூரத்திலிருந்து கூட சத்தங்கள் கேட்கின்றன. தடுப்பதற்கு இடையில் தடுப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படி பார்ப்பார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நாம் தில்லுமுல்லு செய்து சம்பாதிப்பதைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று &amp;nbsp;கவலைப்படுகிறார்களா? அவரவர் அளவில் தமக்குச் சரி என்று படும் நியாயங்களைச் செய்கிறார்கள். மற்றவர்களிடம் அதை நியாயப்படுத்தி தன்னை சரி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-4764675351870465129?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/4764675351870465129/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=4764675351870465129' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4764675351870465129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4764675351870465129'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_28.html' title='இடைக் குழப்பம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-2465359680489305144</id><published>2011-12-25T07:25:00.001+05:30</published><updated>2011-12-25T07:25:19.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீன மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படிப்பு'/><title type='text'>万岁</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் காலை 5.50, டிசம்பர் 25, 2011.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கிருஸ்துமஸ் நாள், இயேசு பிறந்த நாள். வெளியில் எங்கோ வானொலியில் கேளுங்கள் தரப்படும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நேற்று எம்ஜிஆர் நினைவு நாள். டிசம்பரும், ஜனவரியும் சுறுசுறுப்பான மாதங்கள்தான். சென்னையின் கருநாடக இசை விழா, புத்தகக் கண்காட்சி, கிருஸ்துமஸ், புத்தாண்டு நாள், பொங்கல், தீவுத் திடலில் வர்த்தகப் பொருட்காட்சி என்று தொடர்ந்த நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் வசந்த காலம் மார்கழி-தை மாதம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலையில் 5.30க்கு எழுந்திருந்தேன். முந்தைய நாளே வர மாட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அனுப்பினேன். காலையில் ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்பட்டுப் போய் விடுவேன். மாலையில் சந்திக்கலாம் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;பல் தேய்த்து, புத்தகங்களை அடுக்கி வைத்தேன். படிப்பதற்கு அதிகாலையின் அமைதியில் புத்தகத்தை பையில் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குப் பரிசாகக் கொடுக்க வாங்கிய நாட்குறிப்பும் பேனாவும் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். சொகுசு அல்லாத பேருந்து, அதனால் 8 ரூபாய் சீட்டில் வடபழனி கோவில் நிறுத்தக் கட்டணம். நூறடி சாலையைக் கடக்க வேண்டிய சாலை நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். ஆற்காடு சாலையைக் கடந்து நூறடி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;569C வந்தது. அதற்கு பின்னாலேயே 119B கல்பாக்கம் வந்தது. அதில் பழைய மகாபலிபுரம் சாலையா என்று கேட்டுக் கொண்டு ஏறினேன். மூன்று பேர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் பார்க்க கணினியை விரிக்கவில்லை. இந்து நாளிதழ் கொஞ்ச நேரம், அதன் பிறகு அதிகாலையின் அமைதியில் படைப்பு. பரீஸ் பொலவோய் எழுதிய உண்மை மனிதனின் கதையைப் போல மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடப் போகிறது என்று காலையில் நினைத்திருக்கவிலை. நாள் முடிவதற்குள் இரண்டு முறை படித்து முடித்து விட்டிருந்தேன். கதையில் 5 பெண்களும் கொல்லப்பட்டு விடுகிறார்கள். பொதுவாக இது போல துயர சம்பவங்கள் நிறைந்த கதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுவதில்லை. இது விலக்காக இருக்கிறது டால்ஸ்டாயின் அன்னா கரனீனா இன்னொரு விதிவிலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுசேரி முன்பு இறங்கினேன். சரியாக ராஜஸ்தான் டாபா முன்பு நிறுத்தியிருந்தார்கள். சாலையைக் கடந்து நாச்சியார் மெஸ் என்று பலகை வைத்திருந்த தெருவுக்குள் போனேன். சின்ன ஓரைக் கூரைக் கடை. இட்லி+வடை. 4 இட்லி, 2 வடை. ஒவ்வொன்றும் 4 ரூபாய். மொத்தம் 24 ரூபாய். புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து சாலையின் வலது புறமாகவே நடந்து தொழிற்பேட்டைக்குள் வலது புறமாகவே நடக்க ஆரம்பித்தேன். தயாராக புறப்பட்டு எந்த ஆட்டோவும் நின்றிருக்கவில்லை. நேரமும் 8தான் ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கரத்தில் நடக்கும் போது சாரை சாரையாக மஞ்சள் சீருடை அணிந்து தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த கட்டிடத் தொழிலாளர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தலைக்கவசத்தைக் கையிடுக்கில் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் உழைத்த வயலின் விளைபொருள் தனக்கு சொந்தமில்லை. தான் கட்டிய கட்டிடத்தில் தனக்கு உரிமையில்லை, தான் செய்யும் பொருள் தனக்குப் பயன்படுத்த முடியாது என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மெட்ரோபோலிஸ் படத்தில் காண்பிப்பது போன்று பட்டாளமாக மனிதர்கள் நுகத்தடியில் மாட்டப்பட்டு அவர்களின் உழைப்பில் வெளிப்பாடுதான் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும். அதைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது உலகத்தில். சக மனிதனை சுரண்டுவது மிகக் கீழ்த்தரமான மனித மனநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் காவலர்கள் சல்யூட் அடித்தார்கள். நானும் திரும்பி வணக்கம் வைத்தேன். அவர்களை &amp;nbsp;மனிதர்களாக பார்ப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் அறைக்குள் &amp;nbsp;போய் கணினியை இயக்கினேன். இணையம் வேலை செய்யவில்லை. மின்னஞ்சல் பார்த்து விட்டு 9.30க்கு புறப்பட்டேன். வருகைப் பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குப்போனேன். உடனேயே கேள்வித்தாளை வினியோகித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பலகையில் சீன எழுத்துக்களை எழுதிப் பார்க்கும் படி போட்டி. 万岁 எழுத்துக்களை எழுதி ஒவ்வொருவரையும் ஒரு கட்டத்துக்குள் முயற்சிக்கச் சொன்னேன். கடைசியில் பெயர்களைப் பார்க்காமல் நான் எனது மனதுக்குத் தோன்றிய மதிப்பெண்களை கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மதிப்பெண் கிடைத்தது. மூன்று பேருக்கு இரண்டாம் மதிப்பெண். பரிசைக் கொடுத்து விட்டு ஒவ்வொருவராக அழைத்து மதிப்பெண்களை விளக்கினேன். 30க்குக் குறைவாக இருப்பவர்களுக்கு பிசினஸ் சைனீஸ் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை எழுதிக் காட்டும்படியும் அதற்கு மதிப்பெண் கொடுப்பதாகவும் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடித்து விட்டுக் கீழே வந்தால் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒட்டு மொத்தமாக கட் அடித்து விட்டார்களாம். வகுப்பு இல்லை. இரண்டாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு போய் &amp;nbsp;அனுப்ப வேண்டிய கடிதத்தை எழுதி முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடுவதற்கு ரொட்டி வேண்டாம், 2 கிண்ணம் பாயாசம், சின்னக் கிண்ணங்கள்தான், தயிர் சோறு, காய் வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 மணிக்குப் பிறகு புறப்பட்டேன். வெளியில் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வெயில் அடிக்கவில்லை, படிக்க புத்தகமும் இருந்தது. ஒரு மேஜிக் வண்டி வந்து 10 ரூபாயில் வெளியில் வந்து விட்டேன். 19B குளிர்பதன பேருந்தில் ஏறி சைதாப்பேட்டை. வழியில் இருக்கைகள் நிரம்பி நிற்கும் அளவுக்கு கூட்டம் ஏறி விட்டது. புத்தகம் படித்துக் கொண்டே இருந்தேன். சைதாப்பேட்டையில் இறங்கி, பனகல் மாளிகை முன்பு இறங்கி, சென்ட்ரல் போகும் பேருந்துகள் நிற்கும் இடம் வரை நடந்து பேருந்து பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணிசமான நேரம் காத்திருந்த பிறகு B18 வந்தது. இருக்க இடம் இல்லை. ஆனால் புதிய பேருந்து, நிற்க கூட்டமில்லாமல் இருந்தது. ஏறிக் கொண்டேன். சென்ட்ரல் போக 13 ரூபாய் சீட்டு. டிவிஎஸ் வந்ததும் உட்கார இடம் கிடைத்தது. சென்ட்ரல் பாலத்தில் நிற்கும் போது இறங்கி நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியமேடு போக வேண்டிய இடத்துக்கு அருகில் சாலையைக் கடந்தேன். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தேநீர் கடைக்கு வந்தேன். ஒரு பால், சொல்லி விட்டு உட்கார்ந்தால் பிரெட் ஆம்லெட் கண்ணில் பட்டது. போடுபவர் ஒரு வட இந்திய இளைஞர். நன்றாக இருந்தது. பாலும் அதுவும் சேர்த்து 20 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்து கணினியைஇயக்கி இணையத்தில் நுழைய முயற்சித்தேன் சிரம்பபட்டுத்தான் நுழைந்தது. ஸ்வைத்திருக்கும் பிஎஸ்என்எல் இணைப்பு நன்றாக இருக்கிறதாம். அவர் ஐபேட் பயன்படுத்துகிறார். ஒரு தேநீர் கொடுத்தார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்து அழைத்தார். ஒரு காபி கிடைத்தது. செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைப் படித்தார். சரவணன் எழுதி அனுப்பியது. எதுவும் பெரிய தவறாகக் கிடையாது. ஒவ்வொன்றுக்காக விளக்கம் கொடுத்தேன். பணம் அனுப்புவதற்கான கோரிக்கையையும் வைத்து விட்டேன். நாளை பணிப் பட்டியலையும் பணப் பட்டியலையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு டாடா குறித்துக் கேட்டார். &amp;nbsp;பெயர்களைச் சொல்லியே பேசிக் கொண்டிருந்தேன். பெரு நிறுவனம் என்பது இருதயம் இல்லாததது. அதில் பணி புரிபவர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள், முடிவு எடுப்பவர்கள் மனிதத் தன்மை உதிர்க்கப்பட்டவர்கள் என்று வேகமாவே பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடித்து விட்டு எழுந்து வெளியில் வந்தால் ஒரு ஆட்டோ டிரைவர் கூப்பிட. பொது மருத்துவமனை &amp;nbsp;எதிரில் விட 40 ரூபாய் கேட்டார். 30 ரூபாய் என்று சொல்லி உட்கார்ந்தால் சாலையின் இந்தப் பக்கமே விட்டு விட்டார். இறங்கி சாலையைக் கடந்து நடந்து வந்து சேர்ந்தேன். கேகேநகர், அய்யப்பன்தாங்கல் பேருந்துகள் நிற்கும் இடம். கோயம்பேடு போகும் பேருந்தை நிறுத்த முயன்றவர்களிடம் விபரம் சொல்லி அந்தப் பக்கம் அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலியாக இருந்த இருக்கையில் உட்கார தயங்கிய கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண் நான் உட்கார்ந்ததும் மறுமுனையில் உட்கார்ந்து கொண்டார். 11Gயில் ஏற்றி விடும்படி கேட்டார் ஒரு பெண். ஏற்றி விடப்பட வேண்டியவர் கண் பார்வை சரியில்லாதவர். இவர் வேறு எங்கோ போக வேண்டும். சிறிது விவாதத்துக்குப் பிறகு நானே ஏற்றி விட்டுப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டேன். நெசப்பாக்கத்தில் இறங்கிக் கொள்ளலாம். கூட்டம் அதிகமில்லை. உயரமான இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். அதிகாலையின் அமைதியில் படித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி எதிரில் இருந்தா பனாமா கிச்சன் என்ற உணவு விடுதிக்குள் போனேன். மங்கோலிய முகத்தோற்றத்துடன் நான்கு பெண்கள், சிறு பெண்களும் உண்டு. ஒரு ஆண் அவர்களின் கங்காணியாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து நடந்து வீடு வந்து சேர்ந்தேன். பகவத்கீதை புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மீண்டும் அதிகாலையின் அமைதியில். படிக்கப் படிக்கத் திகட்டாத படைப்பு. இதுதான் உண்மையான கலைப்படைப்பு. காடு போன்ற அரை போர்னோ கதைகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து துணிகளை எடுத்து வைத்து விட்டு வீட்டை ஒதுக்கிக் குளிக்க வேண்டும். காலை உணவு. மதிய வாக்கில் வேலூர் புறப்பட்டு விடலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-2465359680489305144?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/2465359680489305144/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=2465359680489305144' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2465359680489305144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/2465359680489305144'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_25.html' title='万岁'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-8702860707836374267</id><published>2011-12-23T07:19:00.000+05:30</published><updated>2011-12-25T07:20:12.195+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><title type='text'>முன்னேற்றப் பாதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஜனவரி 23, 2011 நேரம் காலை 4.20&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் 5 மணிக்குப் பிறகுதான் எழுந்திருந்தேன். 4 மணிக்கே விழிப்பு வந்த போது எழுந்திருந்தால் நாட்குறிப்பு எழுதியிருந்திருக்கலாம். 5 மணிக்கு எழுந்த பிறகு காலைக் கடன்களை முடித்துப் புறப்படுவதற்கு நேரம் சரியாக இருந்தது. தியானம் செய்வதற்கு கூட உட்காரவில்லை. 6.20க்கெல்லாம் புறப்பட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து நடந்து ஆற்காடு சாலை வரும் போது 6.30 மணி. டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். 37Gயில் ஏறி வடபழனி முருகன் கோவில் - பல இடங்களுக்கு கட்டணம் 11 ரூபாய் ஆகி விட்டிருக்கிறது, சொகுசுப் பேருந்தில். முன்பு 7 ரூபாய் இருந்தது, இப்போது 11 ரூபாய். கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை நிறுத்தத்தில் பேருந்து நின்றாலும் இறங்கி விடாமல் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். தேநீர் கடையில் ஏதாவது சாப்பிட்டு விட்டு குடிக்கலாம் என்று ஒரு எண்ணம். எதுவும் வசதியாக இல்லை. நூறடி சாலையில் பேருந்து நிறுத்தும் இடத்துக்கு வந்து காத்திருந்தேன். சில நிமிடங்களிலேயே 119 வெளியூர் பேருந்து - மாமல்லபுரம் போவது (கல்பாக்கம்?) வந்தது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் என்று வழி எழுதிப் போட்டிருந்தார்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் யாரிடமும் கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன். 3 பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்தேன். கொஞ்ச தூரம் போனதும் பின் இருக்கையில் போய் விட்டேன். சோழிங்கநல்லூர் என்று சீட்டு - 14 ரூபாய். சிறுசேரி சிப்காட்டுக்கு 17 ரூபாய் கட்டணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியை இயக்கி இணையத்தில் மின்னஞ்சல் பார்த்தேன். இந்து செய்திகள், டுவிட்டர் என்று திறந்து கொண்டேன். பேருந்து கடைசி இருக்கையில் பயங்கரமாக குலுங்கியது, மடிக்கணினியை முன்பக்கம் கம்பியில் போய் மோதி விடும் அபாயம்இருந்தது. தவிர்த்துக் கொள்ள கவனமாக பிடித்திருக்க வேண்டும். கம்பி இல்லாத இருக்கையாகத்தான் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். பேருந்து நிரம்பி விடவில்லை கடைசி வரை. வெகு வேகமாக ஓட்டிப் போய் 7.30க்கெல்லாம் சோழிங்கநல்லூர் வந்து விட்டார். இங்கும் சாலை நிறுத்தத்தில் இறங்காமல் தாண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக சாப்பிடப் போகும் உணவு விடுதிக்குப் போகாமல், சாலையைக் கடக்காமல் கடற்கரை நோக்கிய சாலையில் இருக்கும் தேநீர் விடுதிக்கு வந்தேன். தேநீரும் வடையும் சாப்பிடலாம் என்று நினைத்தால், மேசையில் உட்கார்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் போய் உட்கார்ந்தேன். பொங்கல், வடை சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்யும் பையன் - இந்தி பேசுபவன் என்று தெரிந்தது. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் மூத்த பணியாளராக தமிழ் பேசுபவர், கல்லா பெட்டியில் மலையாளம் பேசுபவர். உழைக்கும் மக்களின் தேசிய இன ஒருமைப்பாடு இப்படித்தான் வெளிப்படுகிறது. சாப்பிட வந்த அய்யப்பன் மாலை போட்ட ஒருவர் , பையன் இந்தி பேசுபவன் என்று தெரிந்ததும் தீன் இட்லி, படா என்று அரைகுறை இந்தியில் ஆர்டர் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலில் டால்டா அல்லது நெய் அபாயம் இல்லாமல் அரிசி+பருப்பு நன்கு வேக வைத்த கலவையாக இருந்தது. நிறையவே வைத்திருந்தார்கள். பொங்கலுக்குப் பிறகு பால் ஒன்று. இன்னொரு வடையும். பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார். பூரி இருக்கிறதா என்று கேட்டவரிடம், அதைக் கண்காட்டி தாமதமாகும் என்று புரிய வைத்தான் வேலை செய்யும் பையன். வெளுத்த தோல் பையன்கள் வேலை செய்வது என்பது முன்பெல்லாம் அரிதாகவே காணக் கிடைத்தது. இப்போது வடக்கு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் அந்த கண் திறப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல், 2 வடை, பால் என்று சரியாக நினைவு வைத்து 37 ரூபாய் என்று முதலாளியிடம் கணக்கு சொன்னான். 2 வடை விவகாரத்தை நான் மறந்து விட்டிருந்தேன். நானாக சொல்லியிருந்தால் பொங்கல்+வடை+பால் என்று சொல்லியிருந்திருப்பேன். பொங்கல் 20 ரூபாய், வடை 5 ரூபாய், பால் 7 ரூபாய் என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் ஒரு பகிர்வூர்தி கிளம்பிக் கொண்டிருந்தது. சிப்காட் என்று கூவி ஏற்றிக் கொண்டிருந்தார். அருகில் போய்க் கேட்டால் அடுத்த வண்டி என்று நகர்த்தி விட்டார். முன் இருக்கையில் ஒருவர்தான் உட்கார்ந்திருந்தார். பின் இருக்கைகளிலும் ஒரு காலி இடம் இருந்தது. அடுத்த ஆட்டோவிலும் ஏறிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;M119 வந்தது, 21H குளிர்பதன பேருந்து வந்தது. அடுத்து வந்த சொகுசுப் பேருந்தில் ஏறினேன். முன் வாசலில் ஏறி 11 ரூபாய் கொடுத்து விட்டு சிப்காட் சீட்டு. இதுவும் இன்னொரு 11 ரூபாய் தூரம்தான். நிறைய பேர் முன்பக்கமாக ஏறியிருந்தார்கள், அவர்களில் பலர் சிப்காட்டுக்கு சீட்டு அனுப்பினார்கள். பள்ளி மாணவியர்கள் பலர் ஏறி வாசலை விட்டு நகரவில்லை. நாவலூர் தாண்டிய பிறகு கட்டணச் சாவடியில் கணிசமான நேரம் காத்திருக்க வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிப்காட்டில் இறங்கி புறப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறப் போனால் பின் இருக்கைக்கு அனுப்பினார். ஏற்கனவே ஒரு பெண்ணும் பையனும் இருந்தார்கள். அடுத்து வந்த பெண்ணுக்கு இடம் விட்டு நான் முன் இருக்கைக்குப் போய் &amp;nbsp;விட்டேன். அதே நேரம் இன்னொரு இளைஞரும் ஏற புறப்பட்டு விட்டார். டிசிஎஸ் அருகில் முதலில் இருந்த பெண் பயணப் பையோடு இறங்கினார், முன் இருக்கையில் இருந்தவரும் இறங்கினார். ஹெக்சாவேரில் பின் இருக்கையில் இருந்த பையன். நான் அங்கு போய் உட்கார்ந்து கொண்டு இடம் வந்ததும் இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட தினமும் முதலில் வரும் அலுவலக ஊழியர் நான் ஆகி விட்டேன். வாசல் காவலர்கள் தமது இளகிய நிலைப்பாட்டிலிருந்து விறைத்துக் கொண்டு சல்யூட் அடிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இணையம் இணையவில்லை. 9 மணிக்குப் பிறகு இணைந்தது. &amp;nbsp;9.15க்கு வகுப்பறைக்கான வருகைப்பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு முதலாமாண்டு வகுப்புக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் சீன உள்ளீட்டு முறையை அமைத்துக் கொண்டவர்களை அது வரை பழகிய எழுத்துக்களை உள்ளிடும்படி சொன்னேன். சுற்றி வந்து கொஞ்சம் தளர்வாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிறந்த நாள். எல்லோருக்கும் எக்ளேர்ஸ் மிட்டாய் கொடுத்தார். முதல் முறையாக வகுப்பறைக்குள் வந்து உட்கார்ந்தான். கடைசியில் அவனுக்கு &amp;nbsp;அதிக மதிப்பெண் கிடைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் கொடுக்கப் போகும் பார்ட்டிக்கு வரும்படி வழி சொன்னது ராமாயணக் கதையாக நீண்டு கொண்டிருந்தது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சீன மொழியில் சொல்வது, புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வது என்று எழுதிப் போட்டேன். மாணவர்கள் கொஞ்சம் பயம் கலந்த மதிப்போடுதான் பேசிக் கொள்கிறார்கள் என்று நடத்தையில் தெரிந்தது. அலட்சியமாக நடக்கும் மாணவர்களை தனிமைப்படுத்தி பலமாக திட்டுவது சரியான அணுகுமுறையாகத்தான் இருக்கிறது. அதை தேநீர் இடைவேளையில் குறிப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாமாண்டு வகுப்பிலிருந்து வெளியில் வந்த பிறகு அறைக்குப் போய் அடுத்தடுத்த பருவங்களில் எனது தேவை இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேன். முதலாமாண்டு மாணவர்களுக்கு அடுத்த பருவத்திலும் மொழிப்பாடம் உண்டு என்றும் உறுதி செய்து சொல்வதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர் குடித்தேன். அவரே 2 பிஸ்கட்டுகளும் வாங்கிக் கொடுத்தார். முடித்து விட்டு இரண்டாம் ஆண்டு வருகைப்பதிவுகளுடன் அவர்கள் வகுப்புக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு சனிக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. கேரக்டர்கள் எழுதுவதை பயிற்சி செய்கிறோம் என்று சொன்னார்கள். ஒவ்வொருவராக வந்து பலகையில் எழுத வேண்டும். போட்டிப் போட்டுக் கொண்டு எழுதினார்கள். எல்லோரும் சொல்வது போல ஆர்வமான நேர்மையாக படிக்கும் மாணவர்கள் நிரம்பிய வகுப்புதான். இங்கும் சீக்கிரம் முடித்து விட்டு அறைக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1.15க்குப் பிறகு சாப்பிடப் போனேன். உணவுக்கு ரொட்டி வேண்டாம், சிறிது சோறு, மோர்க்குழம்பு, நிறைய பட்டாணி+உருளைக் கறி வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'மூன்று பருவங்களிலும் நீ தேவை' என்று சொன்னார். அப்படியே பேச்சு நீண்டு வீடு, குடும்பம், கூடப்பிறந்தவர்கள், மனைவி, குழந்தைகள் என்று விபரங்களை விசாரித்தார். தொழில் எப்படிப் போகிறது என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;2 மணிக்குப் பிறகு புறப்பட்டேன். அறைக்கு வந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்டெர்னல் மதிப்பெண்கள் எழுதிக் கொடுத்தேன். அடுத்த வியாழக்கிழமை மதியம் தேர்வு மேற்பார்வைக்குப் போட்டிருந்தார்கள். 1.30 முதல் 3.30 வரை. காலையில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இருக்கிறதே. எல்லாம் யோசித்துதான் செய்கிறார்கள். திங்கள் கிழமை வர முடியுமா என்று கேட்டார்கள். முடியாது என்று சொல்லி விட்டேன். இவர்களுக்காக தங்கி விட்டுப் போக &amp;nbsp;முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்தால் வண்டிகளே கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் ஒரு ஆட்டோ வந்தது. 15 ரூபாய் என்று எச்சரித்து ஏற்றிக் கொண்டார். சோழிங்கநல்லூருலிருந்து வரும் பகிர்வூர்தி. சிப்காட் வண்டிகளில் 20 ரூபாய், வழக்கமான ஆட்டோவில் பலரை ஏற்றிக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி ஜூஸ் கடையைத் தேடிப் பார்த்தால் திறந்திருக்கவில்லை. 21H குளிர்பதன பேருந்தை விட்டு விட்டு அடுத்த 19B யையும் விட்டேன். 19B குளிர்பதன பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். உட்கார நிறைய இருக்கைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பருவத்துக்கு என்னென்ன எழுத்துக்களை பயிற்றுவிக்கலாம் என்று ஒற்றை இழுப்பு, இரண்டு இழுப்பு, மூன்று இழுப்பு எழுத்துக்களை குறித்துக் கொண்டேன். இதிலேயே பெரும்பாலும் முடித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யபாமாவில் 10-15 மாணவர்கள் ஏறினார்கள். ஆண்களும் பெண்களும். ஒரே சத்தம், கூச்சல், கும்மாளம் என்று இருந்தது. பெருங்குடி வரும் போது எழுதி முடித்து மூடி வைத்தேன். அண்ணா பல்கலையில் இறங்கிக் கொண்டேன். கிண்டி போகும் M119ல் ஏறி 4 ரூபாய் சீட்டு. கிண்டியிலிருந்து அம்பத்தூர் போகும் பேருந்தில் 11 ரூபாய்க்கு அசோக் பில்லர் நிறுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி சாலையைக் கடந்த கேகே நகர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து டாடா மேஜிக் வண்டியில் முன்பக்கம் ஏறினேன். நெசப்பாக்கம். விருகம்பாக்கம் வரை 10 ரூபாய்தான் வாங்குகிறார். பேருந்து கட்டணம் கூட அதை விட அதிகம். நெசப்பாக்கம் முனையில் இறங்க 7 ரூபாய். சரியாக சில்லறை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைக் கடையில் ஆனந்த விகடன் - 100 ரூபாய்க்கு சில்லறை. 1.50 காசு கொடுத்து இரண்டு பபுள் கம் வாங்கும் பள்ளி மாணவிகள். சாலையைக் கடந்து ஜூஸ் கடையில் பாதாம்+புரூட் மிக்ஸ் அடுத்து இன்னொரு பாதாம். மொத்தம் 16 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரை எப்படி ஊக்குவிப்பது, எப்படி விமர்சனம் செய்வது, திறமைகளுக்குச் சரியான வெளிச்சம் கொடுப்பது என்று அவரது நேர்மை வியக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-8702860707836374267?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/8702860707836374267/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=8702860707836374267' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8702860707836374267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/8702860707836374267'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_23.html' title='முன்னேற்றப் பாதை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-958123835337551586</id><published>2011-12-21T13:52:00.000+05:30</published><updated>2011-12-22T14:00:46.617+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலை'/><title type='text'>வீடு ஒழுங்காக்குதல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;டிசம்பர் 21, 2011 நேரம் காலை 5.30&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு தூங்கும் போது வீடெல்லாம் குளிர். சமையலறையில் மேலே ஒரு திறப்பு, உள் அறைகளில் ஒன்றில் ஜன்னல் கதவு மாட்டியிருக்கவில்லை, இன்னொன்றில் ஜன்னல் கதவு கண்ணாடி உடைந்திருந்தது. 6 மணிக்கு மேல் எழுந்திருந்தேன். குளியலறை, பல் துலக்கக் கூட வெளியில் குளிரில் நடந்து போக வேண்டும். ஒரு சால்வையால் தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு போய் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கப் போனால் நம்ம நாகர்கோவில் வீட்டைப் போலத்தான். அங்குதான் வீடுகளின் அறைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது துவாரம் கூரை அருகில் இருக்கும். கழிவறையும், குளியலறையும் வீட்டுக்கு வெளியில் இருக்கும். ஆனால், அங்கு அவ்வளவு குளிர் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்குறிப்பு எழுதி விட்டு பாடலை ஒலிக்க விட்டு உட்கார்ந்திருந்தேன். வீட்டு உரிமையாளர் மேலே ஏறி வந்தார். அவரிடம் விபரங்கள் சொல்லி வீட்டில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும் குறிப்பிட்டேன். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஏதோ பாட்டு கேட்கிறதே என்றும் கேட்டுக் கொண்டார். "உங்களுக்கு அந்த சிடி தருகிறேன் கேட்டுப் பாருங்க" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய வீட்டிலிருந்து மிதியடிகளை எடுத்து வர வேண்டும், மின்விசிறி கழற்றி மாட்ட வேண்டும். முன் அறைக்கு ஒரு விளக்கு வாங்கிப் பொருத்த வேண்டும். அந்த அறையில் இருக்கும் மின்விசிறி நன்றாகவே இருந்தது. அதன் வேகம் குறைத்து வைக்கப்பட்டிருந்ததால், மெதுவாக சுற்றியிருக்கிறது. வீட்டுக்காரர் போட்டுக் காட்டினார். வீட்டுச் சாவியை வைத்துக் கொள்ளும் படி சொன்னார். உலாவி வரப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு வழியில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பால் ஒரு கப். 7 ரூபாய் வாங்கி விட்டார். மொத்தம் 8.50 காசுகள் செலவு.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து முன்னறையை ஒதுங்க வைத்தேன். அலமாரி தட்டுகளில் நாளிதழ் தாள்கள் விரித்து பொருள் அடுக்கி வைக்க வேண்டும். 8.30க்குப் பிறகு பசித்தது. போய் ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் உணவு விடுதிக்குள் போனேன். அருகில் இருக்கும் நாளிதழ் கடையும் இந்த கடை அம்மாவின் சகோதரியின் கடை என்று தெரிந்தது. அந்தக் கடைக்குப் போவதை நிறுத்தியிருந்தேன். இங்கும் போக வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பும் வழியில் பாம்பா ஆனந்த பவனில் காரமான சமோசா போன்ற நொறுக்குத் தீனியும், முந்திரி கேக்கும் வாங்கிக் கொண்டேன். மளிகைக் கடையில் கழிவறை கழுவும் ஹார்பிக், அரசன் சோப்பு, பெப்சோடென்ட் பற்பசை, பல் தேய்க்கும் பிரஷ் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் நோட்டை மாற்றினேன். எங்கு மாற்றினேன் என்று பிற்பாடு குழம்பிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்து வைத்து விட்டு கட்டுரை எழுதுவதில் இறங்கினேன். ஏற்கனவே வெளியாகியிருந்த கட்டுரையின் வடிவித்திலேயே இதை எழுதினேன். நாள் முழுவதும் இந்த வேலைதான் போய்க் கொண்டிருந்தது. 11 மணிக்குப் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஎஸ்என்எல்லில் இணைப்பைத் துண்டிப்பதற்கான உறுதிச் சீட்டை வாங்க வேண்டும். எலக்ட்ரீஷியன் ஒருவரை தேட வேண்டும். கோபாலபுரத்தில் இருக்கும் கடையில் பார்த்தால் ஆள் இல்லை. எழுதிப் போடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால், அருகில் இருப்பதாகவும் 10 நிமிடங்களில் வந்து விடுவதாகவும் சொன்னார். வேறு வேலை முடித்து விட்டு அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லி விட்டுப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஎஸ்என்எல்லில் எவ்வளவு நேரம் ஆகும் என்று யாருக்குத் தெரியும்! அங்கு போனால், எல்லா முறைகளையும் நிறைவு செய்து உறுதிச் சீட்டை தயாராக வைத்திருந்தார், கையில் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் வழியில் பழம் நடைபாதையில் வைத்திருந்தவர்களிடம் 1 கிலோ ஆரஞ்சு, அரைக் கிலோ ஆப்பிள் வாங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;எலக்ட்ரீஷியன் கடைக்கருகில் அவர் இன்னும் வந்திருக்கவில்லை. 20 நிமிடங்கள் ஆகியிருந்தன. அவர் சொன்ன நேரத்தை விட 10 நிமிடங்கள் தாண்டியாச்சு. நான் சொன்ன நேரம் வர இன்னும் 10 நிமிடம் இருக்கிறது. நான் காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக கடையில் உட்கார்ந்திருப்பவரும், இன்னொருவரும் இரு சக்கர வண்டியில் வந்தார். அவர்தான் எலக்ட்ரீஷியன். இன்வெர்டர் பேட்டரி பற்றியும் குறிப்பிட்டேன். வரச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தேன். பின்னாலேயே இரு சக்கர வண்டியில் வந்தார். நான் திரும்பிய பிறகும் கண்ணில் படாததால் நின்று காத்திருந்தேன். அவர் வண்டியிலேயே ஏறிக் கொண்டேன். நான் புதிய வீட்டு அருகில் இறங்கி விட்டு, அவரை பழைய வீட்டு மேலே போய் பார்க்கச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே வந்து பையை வைத்து விட்டு சாவியை கொண்டு போனேன். பக்கத்து அலுவலக பெப்சி ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தார். இவருக்கு பேட்டரி, இன்வெர்டர் பற்றி பரிச்சயம் இல்லை போலிருக்கிறது. வேறு யாரிடமோ தொலைபேசி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்விசிறியைக் கழற்றுவதற்கு ஸ்டூல் வேண்டும். பக்கத்து அலுவலகத்தில் கேட்டால் ஒரு நாற்காலி கொடுத்தார்கள், அது உயரம் போதாது, மறுபடியும் வீட்டுக்குப் போய் ஸ்டூல் எடுத்து வந்தேன். நாற்காலியின் மேல் ஸ்டூலைப் போட்டால் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் மீது வழுக்கி விடும் என்று பயந்தார். நான் போட்டு பிடித்துக் கொள்வதாக வாக்களித்த பிறகு பயந்து கொண்டே ஏறி ஓரிரு நிமிடங்களில் கழற்றி விட்டார். நாற்காலியை திருப்பிக் கொடுத்து விட்டு, ஸ்டூலை நானும், மின்விசிறியை அவரும் எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் வந்தோம். வீட்டைப் பூட்டி சாவியையும், மின் அட்டையையும் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மின்விசிறியை மாட்டுவதற்கு மேசையை இழுத்துப் போடச் சொன்னேன். மேசை பலக்குமா என்றும் சந்தேகம். விலைவாசி உயர்வு பற்றிப் பேசினோம். விவசாயம் அழிந்தாகி விட்டது, சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்களை உள்ளே விடப் போகிறார்கள் என்று அரசியல் பேசினேன். கொஞ்சம் பயந்திருப்பார், சுபாவமே பயந்த சுபாவம்தான். மின்விசிறி ஓட ஆரம்பித்து விட்டது. மின்கலன்களை இன்று நாளைக்குள் விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை தூத்து துடைக்க லட்சுமி வந்தார். வேலை செய்யும் போது செலவுகளைக் குறைப்பதாகவும், வருமானம் குறைந்து விட்டதாகவும் சொன்னேன். சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 'நீ இல்லைன்னா, அந்த வாசன் ஆஸ்பிட்டலில் கேட்கிறாங்க, அங்க சொல்லி சேர்ந்துக்குவேன்' என்று சொல்லி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவுக்கு வெளியில் போகும் உத்தேசம் இல்லை. கட்டுரையை திரும்பத் திரும்பப் படித்து பிழை திருத்தி, வாக்கியங்களை மாற்றி அமைத்து மேம்படுத்திக் கொண்டிருந்தேன். சுமார் 3 மணி வாக்கில் இறுதி செய்து இணைத்து அனுப்ப முடிவு செய்தேன். இணைத்த பிறகு படித்து இன்னும் சில திருத்தங்கள். பகல் பொழுதில் இந்த இணைய இணைப்பு கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கிறது. பழகுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு துணிகளை அடுக்கி வைத்தேன். குளிக்க வேண்டும். அதற்கிடையில் கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;சமையலறையில் டப்பாக்கள், பாத்திரங்களை அடுக்கி வைத்தேன். அதன் பிறகுதான் இன்று கேஸ் வாங்க வேண்டும். அதன் பிறகு கை கால் கழுவி விட்டு உடை மாற்றிப் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகர் விடுதிக்கு அருகில் அவுட்லுக் வாங்கினேன். அழகர் விடுதிக்குப் போய் 4 இட்லி+1 தோசை+பால். வெளியில் வரும் போது வைத்திருந்த எள்ளடை ஒரு பாக்கெட். அருகில் இருந்த மருந்துக் கடையில் குட்நைட் கொசு விரட்டும் திரவம், ஹார்லிக்ஸ். சாலையைக் கடந்த பிறகு வாழைப்பழம் பொதி ஒன்று. வழியில் ஹைபிரட்ஸ் என்ற கடையில் பிரெட் ஒன்று தேங்காய் மிட்டாய் ஒரு பொதி. cfl விளக்கு ஒன்று 110 ரூபாய். சாதாரண குண்டு பல்பு 9 ரூபாய்க்கு விற்கிறது. வயதான ஒருவர் வாங்கிப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து விளக்கை மாட்டி விட்டு எள்ளடையை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். உண்மை மனிதனின் கதையைப் படித்துக் கொண்டே முழு பொதியையும் தின்று தீர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முடிக்கும் போது ஆறரை ஆகியிருக்கும். முன்கூட்டியே நிறுத்தினாலும் நிறுத்தி விடலாம். உலாவப் போய் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவுக்கு வெளியில் போக வேண்டாம். வாழைப்பழம், பிரெட் இருக்கிறது, ஹார்லிக்ஸ் குடித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னறையில் வைக்க வேண்டிய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். பணியறையில் செய்தித் தாள் விரித்து பொருட்களை வைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-958123835337551586?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/958123835337551586/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=958123835337551586' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/958123835337551586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/958123835337551586'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_21.html' title='வீடு ஒழுங்காக்குதல்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-4260624292910590550</id><published>2011-12-20T08:41:00.002+05:30</published><updated>2011-12-20T08:41:26.118+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயமுன்னேற்றம்'/><title type='text'>மாற்றங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br class="Apple-interchange-newline" /&gt;டிசம்பர் 20, 2011, காலை 5.20&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலையில் சீக்கிரம் எழுந்து நாட்குறிப்பு எழுதி விட்டு பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திட்டம். தூக்கம் நீண்டு விட்டது. 6 மணிக்குப் பிறகுதான் எழுந்திருந்தேன். வீடு மாற்ற வேண்டும். கொஞ்ச நேரம் கடைசியாக இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டேன். அப்படியே முன்னறையிலிருந்து புத்தகங்களை எடுத்து அட்டைப்பெட்டிகளுக்குள் வைக்க ஆரம்பித்தேன். தொலைக்காட்சியில் புதிய தலைமுறை ஓட விட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவு தட்டும் சத்தம். வீட்டுக் காரர் வந்து சேர்ந்தார். அவரிடம் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் போய் சிமென்டு கடை அருகில் ஆட்களை கூட்டிக் கொண்டு வருவதாகவும் சொன்னேன். 'ஏன், நம்ம வாட்ச்மேன் செய்வாரே' என்று அவரை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, லட்சுமி கூடச் சொன்னாங்க, அவரால தூக்கிக் கொண்டு போக முடியுமா என்று சந்தேகத்தில்தான் சொல்லவில்லை' என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பையனும் வருவான், முடித்து விடுவதாக அவர் ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் காரர் மேட்ரிமோனி பார்ப்பதற்காக எனது கணினியில் உட்கார்ந்தார். தமிழ் மேட்ரிமோனி டாட் காம் உள்ளே போனால் அது பாரத் மேட்ரிமோனியின் ஒரு பகுதிதான் போலிருக்கிறது. அப்படியே தெலுங்கு மேட்ரிமோனிக்குப் போய் விட்டது. அவரது பையனுக்குப் பெண் பார்க்கிறார். பையனின் புரொபைலில் அவருடன் உட்கார்ந்து சில பெண்களின் விபரங்களைப் பார்த்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்படும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் முன்பு இது போல மேட்ரிமோனி தளத்தில் பெயரைப் போட்டு ஜல்லியடித்துக் கொண்டிருந்த ஒரு ஆன்மீகவாதியைப் பற்றிப் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னறையில் இருந்த புத்தகங்கள், கட்டில், 3 புத்தக அலமாரிகள், 2 மேசைகள், சமையலறை பொருட்கள், புத்தகங்கள், கோப்புகள் என்று காட்டி 'எவ்வளவு கேட்பீர்கள்' என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'600 ரூபாய்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னப்பா இவ்வளவு சொல்றே' என்று அதட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க எவ்வளவு சொல்றீங்களோ அதைக் கொடுத்து விடுகிறேன் சார்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் '400 ரூபாய்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'500ஆவது கொடுங்க சார்' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அதெல்லாம் முடியாது.'&lt;br /&gt;&lt;br /&gt;நான் கண்ணைக் காட்டி வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன்.&amp;nbsp;அப்படியே மேலும் அட்டைப்பெட்டிகளை எடுத்து உள் அறையில் இருந்த அலுவலகப் பொருட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தேன். ஏழரை மணிக்கு ஆரம்பித்தது சுமார் 11.30 வரை போனது. ஒரு மணி நேர வேலைதான் இருக்கும் என்று நான் சொன்னது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு என்னை மிரட்ட ஆரம்பித்திருப்பார்கள் வெளியிலிருந்து அழைத்து வந்திருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 8.15 போல தேநீர் போட்டுக் கொடுத்ததாக வாட்ச்மேன் கொண்டு வந்தார். வீட்டுக்கார அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் குடிக்கும் போது வாட்ச்மேன் தனது கதையைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் சொந்த பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தேன். எல்லாம் நஷ்டமாகவே இங்கே வந்தேன். இங்கு செக்யூரிட்டியாக இருப்பவர்தான் என்னை நைட் டியூட்டிக்கு வரச் சொன்னார். 6,000 ரூபாய் தராங்க, அதில என்ன செய்ய முடியும் சொல்லுங்க. பஸ்ஸூக்கே தினமும் 30 ரூபாய் ஆகி விடுகிறது, ஒரு டீ குடிச்சா 10 ரூபா. இப்படி தினமும் 50 &amp;nbsp;ரூபா, ஒன்னரை ஆயிரம் அதுக்கே போய் விடுகிறது. மீதியை எடுத்துக் கிட்டுப் போய் சரியா குடும்பம் நடத்தத்தான் முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அப்பா விட்டுட்டுப் போன இடத்தில் அண்ணனுங்க எல்லாம் வீடு கட்டிகிட்டாங்க, போன வருஷம்தான் நான் வீடு கட்டினேன். அது வரை ஒரு கொட்டாய் போட்டுத்தான் இருந்தோம். கலைஞர் வீடு கட்டும் திட்டம் வந்தது அல்லவா. 50,000 கொடுத்தாங்க. மொத்தம் 2 லட்சம் செலவாச்சு. மீதி ஒன்றரை லட்சம் நான்தான் புரட்டிப் போட்டேன். வேறு சொத்து எதுவும் கிடையாதுங்க. நான் வேலை செய்துதான் 4 பேர் குடும்பத்தைக் காப்பாற்றணும். பையன் +2 படிக்கிறான். பொண்ணு 9ம் வகுப்பு படிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பையனை ராணுவத்துக்கு அனுப்பிடலாம் என்று தேர்வு எழுதுகிறான். எக்சாமில் பாஸ் ஆவதற்கு 1.25 லட்சம் செலவாகுமாம். ஒரு புரோக்கருக்குக் கொடுக்கணும். அதுக்கும் ஏற்பாடு செய்து கிட்டு இருக்கேன். ஒரு அண்ணன் தரேன்னு சொல்லியிருக்கிறார். கொஞ்ச வட்டி போட்டுக் கொடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இந்த டியூட்டி முடிஞ்ச பிறகு கார்பென்டர் வேலைக்குப் போவேன். வீடு கட்டும் போது ஒரு வருஷமா அதுக்கும் போகல. இப்பத்தான் ஒரு மாசமா போக ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்குப் போக முடியாது சார். அதான் வேலைக்குப் போன கிடைக்கக்கூடிய கூலியைக் கேட்டேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில சாமான்களை எடுத்து வைத்து விட்டு ஒரு இடைவேளை விட்டுக் கொள்ளலாம். காலை உணவை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு தொடரலாம் என்று பேசிக் கொண்டோம். மாறும் வீட்டில் முதலில் ஒரு வரவேற்பறை, அதிலிருந்தே இரண்டு அறைகளுக்கான கதவு, வலது புறமாக. வரவேற்பறையை கடந்து போனால் சமையலறை, அதிலிருந்து வெளியில் போனால் ஒரு நடைபாடை, தாண்டி குளியலறை+கழிவறை. பெரிதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலிலிருந்து பார்த்தால் தெருவின் பல வீடுகளும், மூன்று தெருக்களும் தெரியும் பறவைப்பார்வை. இரண்டாவது அறையிலிருந்துப் பார்த்தால், நடைபாதையில் திறக்கும் ஜன்னல் வழியாக பக்கவாட்டுத் தெருவையும் வீடுகளையும் பார்க்கலாம். நல்ல இடம்தான். முதல் அறையில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது, இரண்டாவது அறையில் ஜன்னலே போட்டிருக்கவில்லை. சமையலறையிலும் குளியலறையிலும் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கவில்லை. இவற்றைச் &amp;nbsp;சொல்லி சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் குளிர் காலத்தில் விறைத்துப் போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னறையில் இருக்கும் அலமாரியில் படிக்கக் கூடிய புத்தகங்களை எல்லாம் அடுக்கி விட வேண்டும். இரண்டாவது அறையில் தொழில் நுட்ப புத்தகங்கள், பயன்படுத்தும் கோப்புகள், காகிதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது அறையில் மற்ற புத்தகங்கள், கோப்புகள் வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறையை நிலைப் பூட்டால் பூட்டி விட்டு வெளியில் வந்தேன். இந்த வீட்டைப் பூட்டவில்லை. மதிநகர் சாலை வழியாக நடந்து சாலைக்கு வந்து, எச்டிஎப்சி வங்கி பண எந்திரத்தில் பணம் எடுத்தேன். அதற்கு முன்பே பெட்ரோல் நிலையத்தில் 500 ரூபாயை 100களாக மாற்றிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அறுசுவை உணவகத்தை எட்டிப்பார்த்தால் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.&amp;nbsp;கோபால புரம் வழியாக நடந்து மெஸ்சுக்கு வந்தேன். வெளியில் வாசலில் சிமென்ட் பூசியிருந்தார்கள். அதை மிதிக்காமல் பக்கவாட்டில் நடந்து உள்ளே வந்தேன். மெஸ்காரர் வெளியில் நின்றிருந்தார். 'நீங்க வந்திருக்கீங்க என்பதையே மறந்துட்டேன்' பாருங்க என்று உள்ளே வந்தார். 'வயதாகி விட்டது என்பதன் அறிகுறி' என்று சொல்லி விட்டேன். அவருக்கு மனதில் தைத்திருக்க வேண்டும். என்னதான் வயதானாலும் வயதானதை ஏற்றுக் கொள்ள முடியாததுதான் மனித இயல்பு. நம்மைப் போல எல்லோரும் இருக்க மாட்டார்களே.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு 100 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லை, ஐந்து 10 ரூபாய் தாள்களை கொடுத்தேன். இனிமேல் 100 ரூபாய்களும், 500ருபாய்களும் சில நாணயங்களும்தான் உண்டு. திரும்ப வீட்டுக்கு வந்தேன். வாட்ச்மேனும் அவரது மகனும் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் திறந்து விட்டு தொடர்ந்து பொதிதலை ஆரம்பித்தேன். மடிக்கணினியையும் பொதிந்து, தொலைபேசி இணைப்பை அறுத்துக் கொண்டேன். தொலைபேசி கருவி, இணைப்புக் கருவி, பிரிக்கும் பெட்டி மூன்றையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் தந்திருந்த படிவத்தையும் நிரப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீட்டுக்கு வந்து கணினியில் பிஎஸ்என்எல் 3G கருவியை இயக்கிப் பார்த்தால் வேகமாகவே செயல்பட்டது. அது ஒரு திருப்தி. சிக்கல் எதுவும் வரக் கூடாது என்றுதான் ஊகம். இரண்டாவது மாடியில் கீழே இருப்பதை விட சிறப்பாகத்தான் கிடைக்க வேண்டும். அப்படியே தொலைபேசி என்ன சிக்கல் என்று கேட்டேன். ஐபி வாங்கி நிரலை இயக்கி விட்டுக் கொண்டேன். அவரே இயக்குவதற்கான வழிமுறையை மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டார். அனுப்பவில்லை. தொடர்ந்து வேலை இருக்கிறதே. அப்போது மணி 9.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு 3 புத்தக அலமாரிகளையும் கொண்டு வந்தார்கள். அவற்றை முதல் அறைக்குள் போட்ட பிறகு, முன்னறையில் வைத்திருந்த புத்தக பெட்டிகளை எடுத்து இடம் மாற்றச் சொன்னேன். கணினிகளையும் மேலே வைத்து விட்டோம். இரண்டாவது அறையை ஒழித்து விட்டு மேசைகளை அங்கு போடச் சொன்னேன். கணினிகளை இரண்டாவது அறையில் மேல் பரணில் நிற்க வைத்தோம். முன்னறையில் தொலைக்காட்சி. கட்டிலை எங்கு போடுவது என்றுதான் குழப்பம். கட்டிலின் மீதே ஒரு ஸ்டூலைப் போட்டு தொலைக்காட்சியை வைத்து விடச் சொன்னேன். நன்றாகவே இருந்தது. கேபிளையும் வாங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டரிகள், இன்வெர்டர் வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டார்கள். 500 ரூபாய் கொடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். 'ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க சார், காசு எதுவும் கேட்க மாட்டேன். வந்து செய்து தருகிறேன்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி மதியம் 2 மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி விட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போன பிறகு கணினியில் சிறிது நேரம் செலவழித்தேன். குளிக்க வேண்டிய வாளி, கோப்பைகள், சோப்பு, துவர்த்து எடுத்துக் குளித்து உடை மாட்டிப் புறப்பட்டேன். அப்படியே தொலைபேசி கருவி வைத்திருந்த பையை ஒரு முறை மறந்து மறு முறை வந்து எடுத்துக் கொண்டேன். மீனாட்சி பவனில் சாப்பிட்டு விட்டு பிஎஸ்என்எல் போகலாம் என்று நினைத்து அப்படிச் செய்யாமல் கோபாலபுரம் வழியாக மெயின்ரோடுக்கு வந்து பிஎஸ்என்எல் போனேன். கட்டணம் கட்ட காசோலை எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைவுக்கு வந்தது. ரொக்கமாக கட்ட வேண்டியதுதான். 1000 ரூபாய் கட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைப்பைத் துண்டிக்க விண்ணப்பம் கொடுத்தால் 'சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்களே' என்று சொல்கிறார். 'ஒரு இரண்டரை மணிக்கு வருகிறீர்களா' என்று ஒரு பிட்டைப் போடுகிறார். அங்கேயே ஒப்படைத்து விட்டு வெளியில் வந்தேன். வாங்கி வைத்தவர் வெங்கடேஷ் என்பவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து இணை சாலையில் நடந்து அழகர் வந்தேன். வழியில் சௌந்தரராஜன் இருசக்கர வண்டியில் எதிரில் வந்தார். கையை அசைத்து விட்டு நடந்தேன். 30 ரூபாய்தான் சாப்பாடு. 100 ரூபாய் நோட்டுக்கு 70 ரூபாய் சில்லறை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொரியல், 2 கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், காரக் குழம்பு. மீனாட்சி பவனை விட கறி எண்ணிக்கை ஒன்று அதிகம். ஆனால் இங்கு ஒரு மாதிரி ஹோட்டல் வாடை வருகிறது. அங்கு வீட்டு மணம் இருக்கிறது. எதிரில் ஒருவர் நெற்றி நிறைய திருநீறு அணிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாதி சோற்றை விட்டு விட்டு எழுந்தார். இலை எடுக்க வந்த அம்மா என்னை முறைத்தார்கள். நான் சுத்தமாக சாப்பிட்டு முடித்து விட்டுதான் எழுந்தேன். கடைசியில் மோர் வாங்கிக் கொள்ளவில்லை. ரசத்திலேயே அதற்கு வைத்திருந்த சோற்றையும் சேர்த்து சாப்பிட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தால், அரசுப் பேருந்து. மாணவிகளை நிரப்பிக் கொண்டு வந்தது. நடத்துனர் நீந்தி வந்து சீட்டு கொடுத்தார். நான் 3 ரூபாய் கொடுத்தால் இன்னும் 1 ரூபாய் கேட்டார். சில்க்மில்லில் ஏறினால் 3 ரூபாய், மண்டபத்திலிருந்து 4 ரூபாய். சொல்லி 3 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளே போகாமல் போக்குவரத்துக் காவலர் கூண்டுக்கு அருகில் வந்தேன். ஏதாவது குடிக்க வேண்டும். வாலாஜா போய் பார்த்துக் கொள்ளலாம். போலீஸ் கூண்டின் நிழலில் நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் பேருந்து ஒன்று வந்தது. நடுவில் இருந்த இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர் ஜன்னல் ஓரம் இருக்க நான் இந்த முனையில் உட்கார்ந்து கொண்டேன். 18 ரூபாய் சீட்டு. காஞ்சிபுரத்துக்கு 41 ரூபாய். முன் இருக்கையில் கணவன், மனைவி, கைக் குழந்தை மாமியார். 3 சீட்டுக்கு 500 ரூபாய் தாளைக் கொடுத்தார்கள், முதலில் 3 ரூபாய் சில்லறை கேட்டார். தொடர்ந்து 20 ரூபாய் இருக்குமா என்று கேட்டார். 3 ரூபாய் தேடிக் கொடுத்து விட்டார்கள். 20 ரூபாய் என்ன ஆச்சு என்று கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து கட்டணத்தை உயர்த்தினவர்கள், இது போன்று நிலைகளை ரவுண்ட் செய்து சில்லறை பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். சென்னையில் 11 ரூபாய், 13 ரூபாய் சீட்டுகள்தான் அதிகம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அருகில் இருந்தவர், தனது கைபேசியில் ஒவ்வொருவராக அழைத்து, 'விஷயம் தெரியுமா, மன்னார்குடி கும்பலை கட்சியிலிருந்து நீக்கிட்டாங்களாம். எனக்கு காலையில் பத்தரைக்கே தெரியும், அதிகாரபூர்வமாக வந்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். இப்போ பஸ்சில இருக்கேன் ஊருக்குப் போன பிறகு பேசுகிறேன்' என்று 10-12 பேருக்குச் சொல்லியிருப்பார். இவர் பெரிய அப்பாடக்கர் போல காட்டிக் கொள்வதன் கட்டாயம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து கொண்டேன். வாலாஜாவில் இறங்கி ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் கேட்டேன். கடைக்கார அம்மா இருந்தார்கள். தொலைக்காட்சியில் சன் மியூசிக் ஓடியது. நன்றாக இருந்தது, 35 ரூபாய். அதற்கு 50 ரூபாய் கொடுத்து மீதி பெற்றேன். அருகில் இருந்த மொபைல் கடையில் வேலை செய்வதாக அறிமுகமானவர் இருந்தார், கவனிக்கவில்லை, அல்லது கண்டு கொள்ளவில்லை. முடித்து விட்டு இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சொன்னதும் தயங்கி நின்றார். 'என்ன சாப்பிடப் போகும் நேரமா' என்று கேட்டால், 'இல்ல, இப்பதான் கொண்டு நிறுத்தினேன்' என்றார். மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி 100 ரூபாய் தாளைக் கொடுத்தால் 10 ரூபாய்களாக 50 ரூபாய் திருப்பிக் கொடுத்து விட்டார். நுழைவாயிலில் சொல்லி விட்டு உள்ளே போனேன். முதலில் லாக் கோப்புகளை நகர்த்துவது. அதற்கான படிகளை காட்டி விட்டேன். அதன் பிறகு தோல் சரக்கு சரிசெய்வது குறித்த சந்தேங்களை கேட்டார்கள். தோல் வாங்கும் விபரங்களை மாற்றும் பக்கத்தில் பிழை. அது அப்கிரேட் செய்ததில் வந்த பிழை. அதை சரி செய்தேன். 3 வாங்கல்களில் உள்ளூர் என்பதை இறக்குமதி என்று மாற்றினேன். 0 என்று மாற்றியிருந்து ஒரு சரக்கை நீக்கினேன். சரக்கு சரி செய்யும் முறையை விளக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லினக்சு கற்றுக் கொள்வதற்கான பாடங்களை கணினியில் சேமித்துக் கொள்ளச் சொன்னேன். அதன் பிறகு கை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குள் காணவில்லை. உள்ளே உற்பத்தித் தளத்தில் எட்டிப்பார்த்தால் அங்கும் காணவில்லை. எண் வாங்கி பேச முயற்சித்தேன். இரண்டு எண்களும் வேலை செய்யவில்லை. எண் கொடுத்தார். அவர் எடுக்கவேவில்லை. 15 நிமிடங்கள் காத்திருக்கலாம் என்று இருந்தால், மணி அடிக்கவும் அவர் வரவும் சரியாக இருந்தது. அவரிடம் சொல்லி விட்டு கொண்டு விடச் சொன்னேன். வழியில் நன்கு திட்டித் தீர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பகம் ஓட்டலின் பெயரை ஆர்ய பவன் என்று மாற்றியிருந்தார்கள். அங்கு போய் ஒரு ரவா தோசை, ஒரு பால் சாப்பிட்டேன். 37 ரூபாய்கள், 3 ரூபாய் சேவைக் கட்டணம். முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நின்றால், நிறைய தனியார் பேருந்துகள் போயின. எல்லாம் ஆற்காடு போய் நிறுத்தி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பேருந்து வந்ததும் எல்லோரும் ஏறினார்கள். &amp;nbsp;ராணிப்பேட்டை நிறுத்தத்தில் நாலைந்து கல்லூரி சீருடை அணிந்த பெண்கள், ஒரு பெண் படியில் நின்று கொண்டே வந்தார். பர்தா அணிந்த குண்டான பெண். என்னை கொஞ்சம் கவலையாக பார்த்தார்கள். 14 ரூபாய் சீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்காடு வந்தும் உட்கார இடம் கிடைக்கவில்லை. வேலை பார்க்கும் ஒருவர் நின்றிருந்தார். அவர் ்பினிஷிங்கில் வேலை செய்கிறாராம். அவருடன் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். பழைய விபி மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார்களாம். கடந்த 1 மாதமாக &amp;nbsp;தீவிரமாக கண்காணிப்பில் இறங்கியிருக்கிறாராம். புகைப்பட கருவி பொருத்தி கண்காணிக்கப் போகிறாராம். வேறு யாரோ மென்பொருள் செய்ய வந்திருக்கிறார்களாம். மெட்டீரியல்ஸ் ஸ்டோரில் இருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேனரியைப் பொறுத்த வரை எங்கள் சாப்ட்வேர்தான் சிறந்தது' என்று சொன்னேன். அவர் விஷாரத்தில் இறங்க, அங்கு மருத்துவமனையிலிருந்து சிலர் ஏறினார்கள். ஒரு சிறுபெண்ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை அலுவலகம் வரும் போது உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் நிற்கும் போது வள்ளிமலை போகும் பேருந்து வந்தது. நேராக காட்பாடி போகும் பேருந்து. ஏறி 4 ரூபாய் சீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து பழைய வீட்டுச் சாவி எடுத்துப் போய் வாரியல், துடைக்கும் கட்டை, மற்றும் கொடி கட்டும் கயிறு எடுத்து வந்தேன். இன்னும் மிதியடிகளும், மின்விசிறியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்து இணைய செய்திகள் படித்தேன். மருதையன் சிதம்பரம் போராட்டம்பற்றி மக்கள் தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டேன். தொடர்ந்து மகஇக பாடல்கள். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்ற தொகுப்பு மனதை பெரிதும் பாதித்தது. 9 மணிக்கு மூடி வைத்து விட்டு கை கால் கழுவி தியானம். தரையில் பாய், இரண்டு விரிப்புகள் விரித்து அதன் மேல் தலைக்கு சால்வை முக்காடு, மூடுவதற்கு ஒரு போர்வை என்று போட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கி 12 மணிக்கு விழிப்பு, சிறுநீர் கழிக்க 2 முறை போக வேண்டியிருந்தது. குளிருக்குத் தடுப்பே இல்லாமல் இருப்பதுதான் சிக்கல். காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முடித்து விட்டு, கதவுகளைத் திறந்து விட்டு விடலாம். முதலில் துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். பல் தேய்க்கும் பிரஷ்சைக் கண்டுபிடிக்க வேண்டும். பல் தேய்த்து விட்டு கீழே போய் சாவியைக் கொடுத்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மிதியடிகளை எடுத்தல்&lt;br /&gt;2. பிஎஸ்என்எல்&lt;br /&gt;3. எலக்ட்ரீஷியன் - மின்விசிறி மாற்றல்&lt;br /&gt;4. மின்கலன் - விற்க ஏற்பாடு செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் நாளையும் வெளியில் எங்கும் போக ஒத்துக் கொள்ளக் கூடாது. நாளை மதியத்துக்கு மேல் சென்னை புறப்பட வேண்டும். வியாழக் கிழமை வகுப்பு, வெள்ளிக் கிழமை, சேவை வரி கட்டுதல். சனிக்கிழமை வகுப்பு முடித்த பிறகு வேறு வேலை எதுவும்இல்லை. திரும்பி வந்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 2 நிமிடங்கள் இருக்கின்றன. 1869 சொற்கள் ஆகி விட்டிருக்கின்றன. 32 சொற்களை விட அதிக வேகத்தில்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-4260624292910590550?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/4260624292910590550/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=4260624292910590550' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4260624292910590550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/4260624292910590550'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_20.html' title='மாற்றங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-6477200719503108665</id><published>2011-12-18T18:22:00.001+05:30</published><updated>2011-12-18T18:22:14.968+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><title type='text'>சென்னை நிகழ்வுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;டிசம்பர் 18, 2011, நேரம் காலை 7.23.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு தூங்கும் போதே தாமதம் ஆகி விட்டது. இரவு 2 மணிக்குத்தான் தூக்கம். காலையிலிருந்து ஆரம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 4 மணிக்கு விழிப்பு வந்தும் 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். நாட்குறிப்பு எழுதுவது வெட்டப்பட்டது. லூஷூயுன்னின் புத்தகத்தைப் படித்துக் கொண்டே கழிவறையில் உட்கார்ந்திருந்தேன். அதன் பிறகு பல் தேய்த்து விட்டு புத்தகங்களை அடுக்கி வைத்தல், கல்லூரிக்குப் போவதற்கான பையை தயார் செய்வது, தூப்பது என்று நேரம் போனது. கடைசியில் குளித்து, தியானம் செய்து புறப்படும் போது மணி 6.30.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவர்த்தினி வந்து நாளிதழ் வாங்கிக் கொண்டு புறப்படும் வழக்கத்தை மாற்றி பணம் எடுக்க எச்டிஎப்சி ஏடிஎம் நோக்கிப் போனேன். இந்த ஏடிஎம்மில் அட்டையை உள்ளே வாங்கிக் கொள்கிறார்கள். ஸ்டேட் பாங்க் ஏடிஎம் போல திரும்ப எடுத்துக் கொள்ள முடியாததால், அதே நினைவில் கடைசியில் கார்டு எடுக்காமல் வந்து விட்டால் சிக்கல். கவனமாக இருக்க வேண்டும். போட்டிருந்த காசோலைகள் சரியாகவே சேர்ந்திருந்தன. வந்திருந்த குறுஞ்செய்திகளில்தான் சொதப்பியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து திரும்பி கேசவர்த்தினி வராமல் நடந்து அப்படியே ஆழ்வார் திருநகர் பேருந்து நிறுத்தத்துக்குப் போனேன். அங்கு பேருந்து ஏறினாலும் 11 ரூபாய் கட்டணம்தான். சிக்னலுக்கு முன்பாகவே இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிற்கும் இடம். அங்கு டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு காத்திருந்தேன். 570 குளிர்பதன பேருந்து கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வந்தது. உள்ளே உட்கார இடம் இருப்பதாகத் தெரியவில்லை. 55 ரூபாய் கொடுத்து அடைத்த வண்டிக்குள் போக ஆர்வம் இல்லை. 569 வர வேண்டும். 119B வருவதுதான் தேவை. அதுவே வந்து சேர்ந்தது, கல்பாக்கம் என்று பலகையுடன். ஓஎம்ஆர் வழியாகத்தானே போகிறது என்று கேட்டுக் கொண்டு ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேர் இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். அடுத்த சில நிறுத்தங்களுக்குப் பிறகு இன்னொருவர் விளிம்பில் உட்கார்ந்தார். அதன் பிறகு வேறு யாரும் வரவில்லை. பேருந்தில் அவ்வளவு கூட்டமில்லை. ஓட்டுனர் வெகு வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார். 8 மணிக்கெல்லாம் சோழிங்க நல்லூர் அருகில் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் பொங்கல் சாப்பிட ஆர்வமில்லாமல் இறங்கிக் கொண்டேன். ஏற்கனவே சாப்பிட்டுப் பழக்கமாயிருந்த உணவு விடுதிக்குப் போய் பொங்கல்+வடை=33 ரூபாய், தோசை 23 ரூபாய் என்று சாப்பிட்டேன். வெளியில் வந்து ஒரு காபி - 6 ரூபாய். சாப்பிடுவதற்கு முன்பு அருகில் இருந்த புத்தகக் கடையில் ஜூனியர் விகடன் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு சாலையைக் கடந்து வரும் போது பெயர் போட்ட பேருந்து கடந்து போனது. ஆனால் பேருந்து நிற்கவில்லை. சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் போய் காத்திருக்கும் போது இன்னொரு மஞ்சள் நிற பேருந்து கடந்து போனது. அதுவும் நிற்கவில்லை. ஒரு பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். சிப்காட் உள்ளே போகக் கூடிய வண்டி. 30 ரூபாய் கட்டணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் அறைக்குள் கணினியை இயக்கினால் இணையம் இணைக்கவில்லை. இணைப்பு பலவீனமாகவே இருந்தது. 9.30க்கு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்புக்குப் போனேன். ஆரம்பத்தில் உரையாடல்களை வாசிக்கும் பயிற்சி. ஒரு சுற்று வந்த பிறகு சொற்களை மொழிபெயர்க்கும் பயிற்சி. சொல் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டிருந்தேன். 10.30க்கே வருகைப் பதிவு எடுத்து விட்டுக் கிளம்பினேன். இவர்களுக்கு அடுத்த வியாழக்கிழமை தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;கான்டீனுக்குப் போய் தேநீர் குடித்து விட்டு காலையிலேயே வாங்கி வைத்திருந்த தேர்வுக்கான கேள்வித்தாள், கூடுதல் தாள் எடுத்துக் கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களிடம் போனேன். இன்று தேர்வு. ஆளுக்கு ஒரு வினாத்தாள் கொடுத்து விட்டு சுற்றிச் சுற்றி வந்தேன். ஒவ்வொருவராக கொடுத்தார்கள். உடனேயே சரி பார்த்துக் கொடுத்து விட்டேன். அசைன்மன்டுகளையும் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;10 நாட்களாக கூப்பிடவில்லை. வருத்தம் தெரிவித்தால் அதையும் தனக்கே உரிய பாணியில் நக்கல் விட்டார். அவரிடம் தகவல்கள் வாங்கிக் கொண்டு ஒரு புரபோசல் தயாரித்து அனுப்ப வேண்டும். இணையம் சரியாக இணையாமல் இருக்க மேலே கணினி அறைக்குள் போய் வேலையை முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1.30க்கு சாப்பிடப் போனேன். ரொட்டி வேண்டாம். சோறு ஒரு அகப்பை போதும். இவ்வளவு சாப்பிட்டால் இங்கு சரியாக இருக்கும். 2 ரொட்டி, தட்டு நிறைய சாதம் என்று சாப்பிட்டால் உடம்பு சோர்ந்ததுதான் போகிறது. சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியார் நிறம் அடித்த ஆட்டோவில் ஏறி வெளியில் இறங்கினேன். 20 ரூபாய் கட்டணம். வழியில் இரண்டு பெண்களை கட்டணம் இல்லாமலேயே ஏற்றிக் கொண்டு வந்து இறக்கினார். மாலை போட்டிருந்தார் ஆட்டோ ஓட்டுனர். சபரி மலைக்குப் போறீங்களா என்று கேட்டால், பழனி மலைக்குப் போகிறேன். இப்போ அங்கே பிரச்சனை பண்றாங்களே என்று சொன்னார். அதிகம் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடையாறு வரை போகும் பேருந்தில் ஏறினேன். அடையாறு டெப்போ என்று சொல்லி சீட்டு கொடுத்தார். 17 ரூபாய். உட்கார்ந்தே தூங்கிக் கொண்டிருந்தேன். பெசன்ட்நகரிலிருந்து வரும் சாலையைத் தாண்டி பேருந்து சேவை முடிந்து விட்டது. இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். 23M என்ற பேருந்தில் ஏறினேன். திநகர், லிபர்டி, வடபழனி 100 அடி சாலை வழியாக கோயம்பேடு வணிக வளாகம் போகும் பேருந்து. வடபழனி சீட்டு, 7 ரூபாய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனி கோவில் நிறுத்தத்தில் இறங்கி சரவணபவன் வந்தேன். உலர்ந்து போன உணர்வை சரி செய்ய ஒரு தோசை, ஒரு வனிலா மில்க் ஷேக். &amp;nbsp;சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் எதிர் இருக்கையில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தார். அதீதமான ஒப்பனை முகத்தில், விறைப்பான பார்வை. கண்டு கொள்ளாமலேயே எழுந்து வெளியில் வந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிடும் இடத்திலும் மில்க் ஷேக் என்று எழுதிப் போட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நடந்து 100 அடி சாலையைக் கடந்து விட்டேன். அங்கு இருந்த வாகன நெருக்கடியைப் பார்த்து 5E பிடிக்காமல் பகிர்வூர்திக்கு வந்து ஆவிச்சி அருகில் இறங்கினேன். வடபழனி விஜயா மருத்துவமனைக்கு எதிரில் சாலையின் மறுபக்கம் சாக்கடை தண்ணீர் சூழ்ந்திருந்தது. ஓரிரு நாட்களாகவே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிச்சி அருகில் இறங்கி சாலையைக் கடக்கும் போது 49A. காத்திருக்கும் இடத்தில் பேருந்து காத்திருப்போர் கூடாரம் காணாமல் போயிருந்தது. இன்னொரு 49A, ஏறி சீட்டு 7 ரூபாய் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மாடியில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தேன். இரண்டாவது மாடிக்கு மறுபக்கம் வழி போலிருக்கிறது. இந்தப் பக்கம் இரண்டாவது மாடியில் ஏதோ மென்பொருள் அலுவலகம். கடை வழியாகவே மறுபக்கம் போனேன். ஒரு இருண்ட அறை.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ நாடக ஒத்திகை. புருனோ என்ற தத்துவஞானியை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை கொடுக்கும் காட்சி. உள்ளே உட்கார்ந்து கொள்ளச் சொன்னார்கள். உட்கார்ந்து கணினியை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போடுவதற்கு ஒத்திகை இன்னும் முடிந்தபாடில்லை. புரூனோவை உயிரோடு எரிக்கும் காட்சியை விவரித்துக் கொண்டிருந்தார் நடிகர். உறைபனியின் சிக்கிய ஒரு பாம்பைப் பற்றி அவர் எழுதியதை உணர்ந்திருப்பார். ஏதாவது நிகழ்ந்து உயிர் பிழைத்து விட முடியாதா என்று நினைத்து, கடைசி வரை எதுவும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் காரச்சேவு, பிஸ்கட்டுகள் 50 ரூபாய்க்கு வாங்கி வந்திருந்தேன். போய் மளிகைக் கடையில் இட்லி, சப்பாத்தி வாங்கப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;11 மணிக்கு மேல் ஆகி விட்டது. பொதுவான அரசியல், உலகப் பிரச்சனைகளைப் பேசினால் எதுவும் சாதிக்க முடியாது. நடைமுறை செயல்பாடுகளை மட்டும் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 7 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். இதை முடித்து விட்டு 8.25 மணிக்கு பல் தேய்க்க வேண்டும். தண்ணீர் தாரளமாக குடித்து விட்டு நடந்து நாளிதழ் வாங்கப் போக வேண்டும் 8.45. திரும்பி வந்து குளித்து விட்டு 9, தியானம் 9.30, காலை உணவு 10. சாப்பிட்டு விட்டு மூட்டை கட்டிக் கொண்டு வேலூர்.&lt;br /&gt;&lt;br /&gt;11 மணிக்கு பூந்தமல்லியில் பேருந்து ஏறினாலும் 2 மணிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். முதலில் கோப்புகள் வைத்திருக்கும் அறையிலிருந்து கோப்புகளையும் ஆவணங்களையும் அடுக்கி ஒழுங்குபடுத்த வேண்டும். மாலை சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைத்து வீட்டை மாற்றி விடலாம். இல்லை என்றால் நாளைக்குக் காலையில் கூட செய்யலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-6477200719503108665?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/6477200719503108665/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=6477200719503108665' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/6477200719503108665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/6477200719503108665'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_18.html' title='சென்னை நிகழ்வுகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-285009315719418273</id><published>2011-12-16T18:14:00.000+05:30</published><updated>2011-12-18T18:14:47.349+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>நீண்ட பயணம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் காலை 4.19, டிசம்பர் 16, 2011.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக் காலை 2.15க்கு எழுந்திருந்தேன். 2 மணிக்கு எழுந்து 2.30க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு விட வேண்டும் என்று திட்டம். ஆனால் தாமதமாகி விட்டது. முந்தைய நாள் இரவு தூங்கும் போது 11.30 ஆகி விட்டிருந்தது. எழுந்த உடன் மடிக்கணினியை இயக்கி விட்டு, துணிகளை எடுத்து பையில் வைத்தேன். ஒவ்வொன்றாக எடுத்துக் கொளள வேண்டிய பொருட்களை பையில் வைப்பது, சேவை வரிக்கான படிவத்தை நிரப்புவது, எடுத்துக் கொண்டது என்று முடித்தேன். பல் தேய்த்து, உடை மாற்றிப் புறப்படும் போது 3 மணி ஆகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் மழை பெய்திருந்தது, சிறிய தூறலும் இருந்தது. குடையை விரித்துக் கொண்டு நடந்தேன். மதிநகர் சாலை வழியாக, சாலையில் இரண்டு ஆட்டோக்கள் கடந்து போனதைப் பார்க்க முடிந்தது. சாலைக்கு வந்து மறுபக்கம் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்து உடன் இன்னொரு ஆட்டோ வந்தது. பின் புறம் 3 பேர், முன் புறம் ஒருவர் இருந்தனர். நான் முன்புறம் ஓட்டுனருக்கு வலது புறம் உட்கார்ந்து கொண்டேன். நெருக்கடியாகத்தான் இருந்தது. கையில் இரண்டு பைகள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சில்க் மில் அருகில் பின்னால் இருந்தவர் இறங்கிக் கொண்டார். அதிகாலை சுணக்கத்தில் சில்க் மில் நிறுத்தத்தைத் தாண்டி போகும் போது இறங்க வேண்டியவரும் சொல்லவில்லை, ஓட்டுனரும் கவனிக்கவில்லை. ஒரு மிகச்சிறிய வார்த்தை தடிப்பு நடந்து வண்டி நகர்ந்தது. அதற்கு முன்பு நான் பின்புறம் ஏறிக் கொண்டேன். புதிய பேருந்து நிலையம் என்று கேட்டு இறங்கும் போது நான் மட்டும்தான் இறங்கினேன். பின்னால் இருந்து 2 பேரும் முன்பக்கம் உட்கார்ந்திருந்தவரும் பழைய பேருந்து நிலையம் போகிறார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்துக்குள் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஒரு பழவிற்பனையாளர் மட்டும் விழித்திருந்தார். சென்னை பேருந்துகள் நிற்கும் இடத்தில் குளிர்பதன பேருந்து ஒன்று நின்றிருந்தது, கதவு மூடப்பட்டு யாரும் இல்லை. புறப்படும் இடத்தில் ஓசூர் பேருந்து, உள்ளே காலியாகத்தான் இருந்தது, ஓட்டுனர் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தார். 5 நிமிடம் நிற்குமா என்று கேட்டு விட்டு வண்டியில் விற்றுக் கொண்டிருந்த இட்லிக் கடைக்குப் போனேன். 6 இட்லி 20 ரூபாய். முட்டை குழம்பு வேண்டுமா என்று கேட்டு மறுத்து விட்டேன். ஒரு மாதிரியான தக்காளி சட்டினி கிடைத்தது. இட்லியின் ஓரங்கள் காய்ந்து போயிருந்தன. அவசர அவசரமாக உள்ளே தள்ளி விட்டு தட்டை கழுவும் இடத்தில் போட்டு விட்டு காசு கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து புறப்பட்டு விட்டிருந்தது. பின்னால் இன்னொரு சென்னை பேருந்து வந்து விட, இவர்கள் நகர வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் ஏறி 3 பேர் உட்காரும் இருக்கையில் இரண்டாவதாக உட்கார்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டு வாங்குவதற்கு முன்பே என் அருகில் இருந்தவர் தூங்கி விட்டிருந்தார். நடத்துனர் தட்டி எழுப்பி கொஞ்சம் கிண்டலாக டிக்கெட் வாங்கி விட்டுத் தூங்கும்படி சொல்லிப் பார்த்தார். எதிர்வினையே இல்லை. பேருந்து புறப்பட்ட பிறகு தூங்க ஆரம்பித்தேன். கழுத்தைச் சுற்றி சால்வை, அதை தலைமீது முக்காடு போல போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். கைகளையும் அதற்குள் நுழைத்துக் கொண்டேன். குளிரை இப்படித்தான் தவிர்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் ஓட்டுனருக்குப் பின்பக்கம் இருந்த இருக்கையில் தூங்கி விழுந்தவருடன் ஓட்டுனரின் வாதம். உட்கார்ந்திருந்தவர் ஓட்டுனருடன் சண்டை பிடித்தார். போய் ஓட்டுனருடன் பேசுவது சரியில்லை என்று சொல்லி விட்டு வந்தேன். தூங்கித் தூங்கி திருப் பெரும்புதூர் வந்து விட்டது. இடையிடையே சிறு சிறு விழிப்புகள் நேரம் பார்த்தல். 5.40க்கு பூவிருந்தவல்லி. நிறைய பேர் இறங்குவதற்கு, நானும் வரிசையில் நின்று இறங்கினேன். பூந்தூறலாக மழை விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பேருந்து 25G என்று பின்பக்க பலகையைப் பார்த்து ஓடிப் போய் ஓடும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்படி ஏறும் மற்றவர்களை பொதுவாக நான் கண்டிப்பது உண்டு. அதுவும் சொகுசு பேருந்தில் அது செய்யக் கூடாத ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவர்த்தினி 13 ரூபாய் சீட்டு. உட்கார்ந்து கொண்டேன். மழை நன்கு பெய்ய ஆரம்பித்திருந்தது. ஏறியவர்கள் நன்கு நனைந்து ஏறினார்கள். என் அருகில் உட்கார்ந்தவர் 15 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தார். வெளியில் பார்த்துக் கொண்டே இருந்தாலும் மனம் முழுமையாக நிகழ்காலத்தில் இல்லை. வளசரவாக்கம் நிறுத்தம் தாண்டி நாம் இறங்க வேண்டி கேசவர்த்தினி வந்து விட்டது என்று நினைத்து கதவருகே நின்றால் வலது பக்கம் எச்டிஎப்சி வங்கி பலகை தெரிந்தது. ஒரு வேளை கேசவர்த்தினி தாண்டி ஆழ்வார் திருநகர் போகிறதோ என்று கலங்கினேன். மழை வேறு பெய்து கொண்டிருந்தது. பார்த்தால் அடுத்த நிறுத்தம் கேசவர்த்தினிதான், இறங்கி குடையை விரித்துக் கொண்டு நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்காடு சாலை தாண்டி முதல் வலது திருப்பத்தில் போனேன். ஆற்காடு சாலையிலேயே நடந்து அடுத்த திருப்பம் வரை போக வேண்டுமானால், சாலையில் நடுவில் இருக்கும் தடுப்பின் மீதுதான் நடந்து போக வேண்டும். அதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தாலும் திரும்பிக் கொண்டேன். இன்னொருவர் நடந்து வந்தார், மழையில் நனைந்து கொண்டேன். அவரையும் குடைக்குள் சேர்த்துக் கொண்டேன். புறப்படும்போது மழை இல்லை, அதுதான் குடை எடுத்துக் கொள்ளவில்லை என்றார். பூந்தமல்லியில் வீடு, இங்கு யாரையோ பார்க்க வந்திருக்கிறார். இந்த பகுதியில் 20 ஆண்டுகளாக குடியிருந்தார். இடத்தை விற்று விட்டு பூந்தமல்லியில் புது வீடு வாங்கிக் கொண்டு போய் விட்டார். சின்ன வயதுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது புறம் திரும்பும் இடம் வந்ததும் அவர் நேரில் போய் விட்டார். அந்த &amp;nbsp;முனையில் ஒரு மெடிபிளஸ் கடை இருப்பது கண்ணில் பட்டது. மழை அடித்துப் பெய்ந்து கொண்டிருந்தது. சாலையில் &amp;nbsp;தண்ணீர் இடது முனை முதல் வலது விளிம்பு வரை நிரம்ப ஆரம்பித்திருந்தது. பேன்டின் முழங்கால் வரை நனைந்து விட்டது. மடிக்கணினி பையின் முன்பக்கமும் நனைந்திருந்தது. பையை அணைத்துப் பிடித்தவாறு நடந்தேன். வீட்டுக்கு வரும் போது மணி 6.10.&lt;br /&gt;&lt;br /&gt;உடை கழற்றிப் போட்டு விட்டு கழிவறை. முகம் மழிக்க வேண்டாம் என்று முடிவு. குளிக்கப் போக சோப்பும் இல்லை. எண்ணெயும் இல்லை. வெளியில் கடை திறந்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று குடையை எடுத்துக் கொண்டு வெளியில் போனேன், இரண்டு கடைகளுமே திறந்திருக்கவில்லை. இருக்கும் &amp;nbsp;துண்டு சோப்பை தேய்த்துக் குளித்துக் கொள்ளலாம் என்று முடிவு, வேறு வழியில்லை. அந்த நேரம் பார்த்து மின்சாரம் தடைப்பட்டது. இருட்டில் குளிக்கும் போது இருந்த துண்டு சோப்பை கையில் எடுத்து தேய்க்கும் போது நழுவி தரையில் விழுந்து விட்டது. ஏதோ ஒப்பேற்றிக் குளித்து முடித்தேன். உடம்பு துடைத்து விட்டு உடைகளை மாட்டிக் கொண்டேன். இரண்டு அறை விளக்குகளை அணைக்காமலேயே போய் விட்டிருந்தது மாலையில் திரும்பி வந்த பிறகுதான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெரும்பாலும் வெறித்திருந்து. நனைந்து போயிருந்த குடையை விரித்துப் பிடித்தபடியே நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோ எதுவும் வரவில்லை. பேருந்தில் சில்லறை பிரச்சனை வராமல் சமாளித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் காலணி முழுகும் படி நடக்க வேண்டியிருந்தது. நல்ல வேளை தண்ணீர் உள்ளே நுழைந்து காலுறையை நனைத்து விடவில்லை. ஆற்காடு சாலை வந்த பிறகு சாலையைக் கடந்து நடு தடுப்பின் மீது நடந்து கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டேன். டெக்கான் குரோனிக்கிள் 2 ரூபாய். மீண்டும் சாலையின் நடு தடுப்புக்கு வந்து பேருந்து நிறுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;37G ஒன்று வந்தது. வடபழனி கோயில் சீட்டு கேட்டால் 11 ரூபாய். 10 ரூபாய் தாளும் இன்னொரு 2 ரூபாயும் கொடுக்கலாம்.அதைத் தேடிப்பார்த்தால் கிடைக்கவில்லை. நடத்துனரிடம் ஒருவர் 50 காசு நாணயத்தைக் கொடுத்து '5 ரூபாய் இல்லை, 50 காசு' என்று சொல்லிக் கொண்டிருந்தார். யாரிடமிருந்தோ அதை 5 ரூபாய் என்று நினைத்து வாங்கி விட்டாராம் நடத்துனர். 'காலங்காத்தாலேயே 4 ரூபாய் போச்சு.' நான் இன்னொரு 10 ரூபாயைக் கொடுத்து '5 ரூபாய் சில்லறை கொடுத்தால் போதும், 4 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்' என்றேன். 'பரவாயில்லை. நான் சில்லறை கொடுத்து விடுகிறேன்' என்றார். 'எங்க வாழ்க்கையில இது எல்லாம் சகஜம். 50 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய் சில்லறை வாங்கிக் கொண்டு போகிறவர்களும் உண்டு. நிர்வாகம் இதற்கெல்லாம் உதவி செய்யாது.'&lt;br /&gt;&lt;br /&gt;மழையிலிருந்து தப்பி பலர் வண்டியில் ஏறினார்கள். நின்றிருந்த பின்பகுதியில் பெண்கள் பலர் நிரம்பி விட்டார்கள். இருக்கைகளிலும் பெண்கள்தான். சில இருக்கைகள் நனைந்திருந்ததால் யாரும் உட்காரவில்லை. வடபழனி நிறுத்தத்தில் பலர் இறங்கி விட்டார்கள். கோவில் நிறுத்தம் வரை போய் இறங்கி நடந்து நூறடி சாலை.&lt;br /&gt;&lt;br /&gt;7.10 ஆகியிருந்தது. 570 குளிர் பதன பேருந்து ஒன்று போனது, ஓடிப் போய் ஏறிக் கொள்ளவில்லை. 570 சொகுசு வந்ததிலும் ஏறவில்லை. நின்று கொண்டே இருந்தேன். 7.35 வரை ஆகி விட்டது. இனிமேல் கல்லூரி பேருந்து வந்து அதில்தான் போக வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். 569C வந்தது. ஏறினால் உட்கார இடம் இல்லை. பின்பக்க இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டு எடுக்க 500 ரூபாய் நோட்டுதான். நடத்துனர் முறைத்துக் கொள்ளாமல் சில்லறை கொடுத்து விட்டார். நிற்பது சிரமமாகத்தான் இருந்தது. டைடல் பார்க் அருகில் நின்றிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் இறங்கி விட நான் உட்கார்ந்தேன். அடுத்த இருக்கையில் அய்யப்பன் மாலை போட்ட சாமி, ஏதோ ஐடி நிறுவனம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் மிதப்பாகத்தான் தெரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணயர்வுடன் ஓடியது. சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் காத்திருக்கும் போது விழித்துக் கொண்டேன். 8.30. 8.45க்கெல்லாம் சிறுசேரி வந்து விட்டார்கள். நிறைய பேர் இறங்கினார்கள். பின் இருக்கைகளிலிருந்து 10 பேருக்கு கிட்ட இறங்கியிருப்பார்கள். நான் கடைசியாக இறங்கினேன். சாலையைக் கடந்து தொழிற்பேட்டை முகப்பில் நின்றிருந்த ஆட்டோவில் பின்புறம் 3 பேர் இருந்தார்கள். ஓட்டுனரின் வலது பக்கம் நான் உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் இடது புறம் இன்னொருவர் உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை முனையில் பின்புறமிருந்து ஒரு பெண் இறங்கி விட்டார். முன்பக்கம் ஒருவர் பின்னிருக்கையில் ஒருவர் இறங்க நான் பின்னால் போய் உட்கார்ந்து கொண்டேன். இன்னொருவர் பெண். சரவணபவன் வண்டியைப் பற்றிக் கேட்டால் உள்ளே கடை உரிமம் எடுத்திருக்கிறார்களாம். இறங்கும் போது நடந்து வந்து கொண்டிருந்தார். பேச்சுக் கொடுத்தால். அருகில் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாராம். 10 நிமிட நடைதான். 4,800 ரூபாய் மாத வாடகை. ஒரு அறையில் 6 பேர் தங்குவது. நல்ல இடம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் அன்று வாகன ஏற்பாடு செய்யும் போது பேசியிருந்திருக்கிறார். நான் குறுக்கிட்டு வெளியில் வாசல் அருகில் காத்திருக்கலாமே என்று சொல்ல நினைத்ததை சொல்லாதது நல்லதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு பையை ஆசிரியர் அறையில் வைத்து சாப்பிடப் போனேன். வழக்கமான ஊத்தப்பம்தான். 2 ஊத்தப்பம், சாம்பார், சட்டினி. சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தால் இணையம் வேலை செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9.15க்குப் பிறகு வகுப்புக்கான கோப்புகளை எடுத்துக் கொண்டு முதலாமாண்டு அறைக்குப் போனேன். அப்போதுதான் தாம்பரம் பேருந்து வந்து இறங்கி மக்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். &amp;nbsp;'இப்போதான் பஸ் வந்திருக்கு, மாணவர்களுக்கு நேரம் கொடுங்க' என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்புக்குள் போனால் ஒவ்வொருவராக நிரம்பி விட்டார். &amp;nbsp;வினா வங்கியிலிருந்து ஒவ்வொன்றாக பலகையில் எழுதிப் போட்டு விடை எழுத அழைத்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினா. பேசிக் கொண்டே இருந்தார்கள். இடையில் கடுமையாகச் சொல்லியும் நிறுத்தவில்லை. 10.45 வரை ஆகி விட்டது. B பிரிவு முழுவதும் முடிந்திருக்கவில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குப் போய் பை வைத்து விட்டு இணையம் பார்த்தால் கிடைக்கவில்லை. கேன்டீன் போய் டீயும் 2 பிஸ்கட்டுகளும் வாங்கிக் &amp;nbsp;கொண்டேன். HCLல் வேலை கிடைத்த விபரங்களைக் கேட்டேன். &amp;nbsp;முதல் சுற்றில் குழு விவாதம். தொடர்ந்து தொழில்நுட்ப நேர்முகம். கடைசியில் மனிதவளத்துறை நேர்முகம். மூன்றிலும் கலக்கியிருக்கிறார். பெயருக்கு எதிரில் ஏதோ குறிப்பு எழுதப்பட்டிருந்தது அறிவிப்புப் பலகையில், எழுதியது &amp;nbsp;யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குப் போய் இணையம் இல்லை என்பதைப் பார்த்து விட்டு இவர்கள் வகுப்புக்கு வந்து விட்டேன். இவர்களுக்கும் தேர்வுக்கான கேள்விகளை பயிற்றுவிக்கும் முகாந்திரத்தில் வினா வங்கியும் தயாரித்துக் கொண்டேன். முதலாம் ஆண்டு மாணவர்களை விட இவர்கள் நன்கு எழுதினார்கள். குறிப்பாக எண்கள், தேதிகள் விஷயத்தில் இவர்கள் கெட்டி. இங்கும் 12.30 வரை வேகமாக போய் விட்டது. பசிக்கிறது என்று சொல்ல வருகைப்பதிவு எடுத்து விட்டு முடித்தேன். இங்கும் எல்லோரும் வந்திருந்தார்கள். குடை யூசான் என்று சொல்லி விட்டு அகராதியில் சரி பார்த்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேராக மதிய உணவு. 2 ரொட்டி, பப்படம், சோறு, சாம்பார், கத்தரிக்காயும் மொச்சைக்கடலையும் போட்ட கறி. நிறையவே சோறு வாங்கி சாப்பிட்டேன். உட்கார்ந்து சாப்பாட்டின் மீது குற்றப்பத்திரிகை படித்தார். பப்படத்தை இப்படிச் செய்ய இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. &amp;nbsp;இரண்டாவது தடவை கொஞ்சம் சோறு வாங்கி ரசம் சாப்பிட்டேன். கப்பில் மோர் வாங்கிக் குடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட பிறகு அறையில் உட்கார்ந்து கண்ணயர்ந்தேன். கணக்குப் பிரிவு உதவியாளர் வந்து பான் கார்டு வாங்கும் போதுதான் கண் விழித்தேன். அவருக்கு அதைக் கொடுத்து விட்டு வினா கோப்புகளை கொடுக்கப் போனால் அவர் கணினியில் பென் டிரைவ் எடுக்கவில்லை. நேற்று வரவில்லை. அடுத்த மூன்று மாதங்களுக்கு நான் இங்கு தேவைப்படுவேனா என்று கேட்டு அதன் படி திட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிக்கதவை பாதுகாவலர் திறந்து விட்டார். கொஞ்ச நேரம் காத்திருந்து வந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். அந்த இடத்திலேயே இன்னும் 2 பேர். சாலையில் இறக்கி விட 15 ரூபாய் வாங்கினார். 570 குளிர்பதன பேருந்து வந்தது. ஜூஸ் கடை இருந்தால் ஜூஸ் குடிக்கலாம் என்று போனால் அது மூடியிருந்தது. 19B குளிர் பதன பேருந்து, 21H குளிர்பதன பேருந்து 570 சொகுசுப் பேருந்து அனைத்தையும் விட்டேன். கடைசியில் இன்னொரு 570 குளிர்பதனம் வர, ஏறிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மடிக்கணினியில் இணைத்து முல்லைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உள்ளே குளிரும் வறட்சியும் தாகமும். மூடி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனியில் இறங்கும் போது கந்தலாகியிருந்தது. உடம்பு காய்ந்து போய் வாயும் வயிறும் உணர்ந்து இருந்தது. பேருந்து நிறுத்தத்துக்கு வரும் போது வழியில் இருந்த &amp;nbsp;ஜூஸ் கடையில் பாதாம் புரூட் மிக்ஸ் - 8 ரூபாய் குடித்து விட்டு சாலையைக் கடக்கும் போது வந்த 25Gல் ஏறிக் கொண்டேன். கேசவர்த்தினி. நடத்துனர் நட்பான நடத்துனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவர்த்தினியில் இறங்கி நடந்து வீட்டுக்கு வந்தேன். உடை மாற்றிப் படுத்துத் தூங்கி விட்டேன். 5.10க்குத்தான் எழுந்தேன். கழிவறைக்குப் போய் விட்டு கை கால் கழுவி உடை போட்டுக் கொண்டு கணினி. நாளிதழ்களை எடுத்துக் கொண்டு செய்திகளை குறித்துக் கொண்டேன். &amp;nbsp;எம்ஜிஆர் பட பாடல்கள் குறுந்தகட்டை போட்டு பாடல்களை நகல் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு சாப்பிட. தோசை 2, ஆம்லெட் 1 அவர் கொத்து பரோட்டா. சாப்பிட்ட பிறகு சீனா பற்றிப் பேசினோம். வந்து தியானம் செய்து விட்டு தூங்கினேன். 10.30 தாண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 3 நிமிடங்கள் இருக்கின்றன. 1808 சொற்கள் முடிந்திருக்கின்றன. இதை முடித்து விட்டு பல் தேய்ப்பு, கக்கூஸ். உலாவப் போய் நாளிதழ் வாங்கிக் கொண்டு ஒரு பால். முடிந்தால் குடி தண்ணீரும். 6 மணி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29191741-285009315719418273?l=ezhuththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhuththu.blogspot.com/feeds/285009315719418273/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29191741&amp;postID=285009315719418273' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/285009315719418273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29191741/posts/default/285009315719418273'/><link rel='alternate' type='text/html' href='http://ezhuththu.blogspot.com/2011/12/blog-post_16.html' title='நீண்ட பயணம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29191741.post-3240093393058502852</id><published>2011-12-14T07:36:00.000+05:30</published><updated>2011-12-14T07:36:24.107+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினசரி வாழ்க்கை'/><title type='text'>சாப்பாடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேரம் 6.35, டிசம்பர் 14, 2011.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு core dumpதான் செய்ய வேண்டும். நேற்றைக்கு&amp;nbsp;காலையில் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் போது 8.30 ஆகியிருந்தது. சாப்பிடப் போகலாம் என்று பேன்ட், சட்டை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே வழியில் வீட்டு உரிமையாளர் வீட்டுக்குப் போனேன். கூப்பிட்டால் யாரும் பதில் இல்லை. அழைப்பு மணியை அடித்தேன். உள்ளிருந்து அம்மா வந்தார்கள். உட்காரச் சொன்னார்கள். வீட்டுக் காரர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். வீடு மாற்றுவது பற்றி பேசினோம். நானும் தண்ணீர் பிடிக்க வேண்டும். நான் சமையலறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டு, ஞாயிற்றுக் கிழமை வீடு மாற்றுகிறேன் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். அப்படியே திரும்ப வீட்டுக்குப் போய் குடிதண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். அவரே பிடித்துக் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் பிடிக்கும் நேரத்தில், நான் 3G அட்டை பற்றி சொல்ல அவர் இணையம் குறித்து பேச ஆரம்பித்து, அவர் ரிலையன்ஸ் அட்டை மேட்ரிமோனி பார்க்கத்தான் பயன்படுத்துகிறார். பையனுக்கு வரன் பார்க்கிறார். பல வரன்களை பார்த்து தொடர்பு கொள்ளும் நேரத்தில் வேறு அமைந்து விட்டது என்று தகவல் கிடைக்கிறதாம். பக்கத்தில் ஒரு ஊரில் நல்ல பெண், தகவல் துறையில் வேலை பார்ப்பவர், குடும்பமும் நல்ல குடும்பம். போய் பெண் பார்த்து விட்டு வந்தார்கள்.&amp;nbsp;ஒங்க குடும்பத்துக்கு ஒத்து வருவதா அமையணும் அதுதான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் ஒரு டீயும் போட்டுக் கொடுத்தார்கள். குடித்து விட்டுக் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேலையை தள்ளி
